tag:blogger.com,1999:blog-467812019325779982024-03-13T04:45:11.503+03:00ரசிகன்இது நம்ம லொள்ளு மேடை.
வாங்க..., ரசிச்சுக்கிட்டே மொக்கை போடலாம்...,
(be patient untill blog fully loaded...)ரசிகன்http://www.blogger.com/profile/05212600670553883838noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-46781201932577998.post-2112566523056158752011-09-05T20:20:00.005+03:002011-09-05T20:58:44.474+03:0010 நிமிடத்தில் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டுமா?<div><br /></div><div> என்னை நெகிழ வைத்த விடியோ.நண்பர்களுக்கு பகிர்வதில் மகிழ்ச்சி.உங்கள் ஒலிப்பெருக்கிகளை இணைத்துக்கொள்ளுங்கள்( Please turn on your speakers during this video play).இந்த மனிதரின் உற்சாக தத்துவ முத்துக்களை சிதறாமல் பெற...</div><div><br /><iframe width="560" height="345" src="http://www.youtube.com/embed/Gc4HGQHgeFE?rel=0" frameborder="0" allowfullscreen=""></iframe><br /><br /><iframe width="420" height="345" src="http://www.youtube.com/embed/H8ZuKF3dxCY?rel=0" frameborder="0" allowfullscreen=""></iframe><br /><br /><div> தனது குறைகளைக் கண்காட்சி பொருளாக்கி நமது பரிதாப உணர்ச்சிகளை பயன்படுத்திக்கொள்ள முயலும் சில மாற்றுத்திறனாளிகளின் நடுவே ,நம்மை வெட்கம் கொள்ளச்செய்யும் அற்புதமான தன்னம்பிக்கையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.</div><div><br /></div><div> அப்படி சிலர்,மற்றவர்களின் உதவியில்லாமல் தன்னிச்சையாக தனது தேவையை பூர்த்திச் செய்யும் ஆற்றலை மிகுந்த மனோதிடத்தோடு உருவாக்கி தன் வாழ்க்கை என்ற அளவில் வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள்.அவர்களை பாராட்ட நமது மனம் விரும்பும்.</div></div><div> </div><div><br /></div><div> ஆனால் இந்த வீடியோவில் உள்ள சிறப்புத்திறனாளி (அப்படித்தான் அழைக்க தோன்றுகிறது).தன் வாழ்வை மட்டுமல்லாது,மாணவர்கள்,வாழ்வில் தோல்வியில் துவள்பவர்கள் என எல்லாருக்கும் ஊன்றுகோளாக தன்னம்பிக்கையை விதைக்கிறார்.</div><div><br /></div><div> இவரின் தன்னம்பிக்கை நிறைந்த தத்துவங்களை கேற்க்கும் போது,உடலியல் ரீதியாக எல்லாம் நல்லவண்ணம் உள்ள நாம் இந்த வாழ்க்கையை ரசிக்கத் தவறுவது ஏன்? சோதனைகளை சந்திக்க அஞ்சுவது ஏன் என சிந்திக்கத் தூண்டுகிறது.</div><div><br /></div><div> உடலியல் ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டுள்ள அவர் வாழ்க்கையை இந்த அளவு ஆனந்தமாக ரசிப்பதை பார்க்கும்போது,நாம் துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுப்பதும்,சிலர் தற்கொலை என முடிவெடுப்பதும் எவ்வளவு அபத்தம்?..</div><div><br /></div><div> யார் உண்மையிலேயே மாற்றுத்திறனாளி? அவரா ? இல்லை நாமா? நீங்களே கூறுங்கள்?</div><div><br /></div><div><br /></div><div>அன்புடன் </div><div>ஸ்ரீதர்</div><div><br /></div>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-46781201932577998.post-57146446620157638142011-08-18T19:44:00.007+03:002011-08-18T20:42:15.414+03:00நாங்க இந்தியர்கள்.ரொம்ப... நல்லவிங்க...<div style="text-align: center;">
<br /></div><p class="MsoNormal" style="text-align: center;"></p><p class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family: Latha; "><span class="Apple-style-span"><i><b> <u>நாங்க இந்தியர்கள்.ரொம்ப... நல்லவிங்க...</u></b></i></span></span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span"><span class="Apple-style-span" style="font-family: Latha; "><span class="Apple-style-span">பத்திரிக்கைச் செய்தி 1: ஒரு மாதத்திற்க்கு முன்னால்,இந்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்புச் சுவரை சீன </span></span><span class="Apple-style-span" style="font-family: Latha; ">ராணுவத்தினர் அத்துமீறி சேதப்படுத்திய விபரம் வெளிவந்துள்ளது.</span></span></p><p class="MsoNormal" style="text-align: left;">மேன்மை தாங்கிய (?) இந்திய அரசு : என்னது? என்ன தைரியம்? யார் செய்தது?.. ஓ.. சாரி சீனா வா? வழக்கம் போல நோ கமெண்ட்ஸ்..</p><p class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family: Latha; "><span class="Apple-style-span">தினமலர் செய்தி 2: இந்தியாவால் ஆபத்தில்லை என்பதை உணர்ந்து பாக்கிஸ்தான் இந்திய எல்லைப்பகுதியில் உள்ள தனது ராணுவத்தில் பகுதியினரை ஆப்கான் எல்லைக்கு மாற்றி</span></span><span class="Apple-style-span" style="font-family: Latha; ">யது.இது இந்திய,பாக்கிஸ்தான் உறவை மேலும் வலுப்படுத்தும்.</span></span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span lang="TA" style="font-family: Latha; ">அடேங்கப்பா...</span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span lang="TA" style="font-family: Latha; ">......................</span></p><img src="http://3.bp.blogspot.com/-XEt3-iVh3S0/Tk1IDMu3FyI/AAAAAAAABcU/S3sLNY7wwyA/s400/R4.jpg" style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5642245127959680802" /><p class="MsoNormal" style="text-align: left;"><span lang="TA" style="font-family: Latha; ">
<br /></span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span lang="TA" style="font-family: Latha; "> பாக்கிஸ்தான் செய்தது சரியே.</span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span lang="TA" style="font-family: Latha; "><span class="Apple-style-span"> தொலைநோக்குப் பார்வை இல்லாத இந்திய அரசால் பாக்கிஸ்தானுக்கு ஆபத்து இல்லை. ஆனால் பாக்கிஸ்தானால்தான் இந்தியாவுக்கு ஆபத்து.தீவிரவாதிகள் போர்வையில் பயிற்சி பெற்ற சில ராணுவத்தினரை அனுப்பி பார்லிமெண்டில் குண்டு வைத்தாலும்</span></span><span class="Apple-style-span">,<span lang="TA" style="font-family: Latha; ">எல்லை கோட்டை தாண்டி தாக்குதல் தொடுக்கக் கூட திரணியற்ற</span>,<span lang="TA" style="font-family: Latha; ">முதுகெலும்பு அற்ற நாடு.</span></span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family: Latha; "><span></span> இவர்களுக்கு ஊழல் வழக்குகளில் இருந்து நழுவுவதிலும்</span>,<span lang="TA" style="font-family: Latha; ">அன்னா அசாரே போன்றோரின் போராட்டங்களை நசுக்குவதிலுமே கவனம் செலுத்த நேரம் சரியாக இருக்கும் பாக்கிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவோ</span>,<span lang="TA" style="font-family: Latha; ">எல்லைமீறும் சீனாவை கண்டித்து விமர்சிக்கவோ இயலும் என எதிர்பார்ப்பது சிரமம்.</span></span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family: Latha; "><span></span> சண்டை மிக மூர்க்கமாக வந்தால் எங்கள் அரசியல்வாதிகள் ராணுவ ஆயுத ஊழலில் வெளிநாடுகளில் முதலீடு செய்த பணத்துடன் அந்தந்த நாடுகளில் செட்டில் ஆகிவிடுவர்.இப்போதே பலர் இரட்டை விசா வைத்திருப்பதாக கேள்வி.</span><span><o:p></o:p></span></span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family: Latha; "><span></span> ‘சுண்டெலி</span><span lang="TA">’</span><span lang="TA" style="font-family: Latha; "> இலங்கையையே கட்டுப்படுத்த முடியாத இந்தியாவைப் பற்றி கவலைப்படுவதை விட்டு இனி பாக்கிஸ்தான் தனது எல்லைக் காவல் படையை முழுமையாக இந்திய எல்லையிலிருந்து நீக்கிவிடலாம்.</span></span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family: Latha; "><span></span> யார் மதித்தாலும் இல்லாவிடிலும் நாங்கள் எல்லைக்கோட்டை மதிப்பவர்கள்.(இன்னிக்கு என்ன கிழமை? வெள்ளிக்கிழமை நாங்க சண்டை போடறதில்லை). என்ன</span>? <span lang="TA" style="font-family: Latha; "><span> </span></span></span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span"><span lang="TA" style="font-family: Latha; "><span></span><span></span> நீங்களோ, சீனாவோ<span> </span>இப்போதுள்ள எங்கள் எல்லைப் பகுதியில் நுழைந்து சில இடங்களை ஆக்கிரமித்து விட்டால்</span>,<span lang="TA" style="font-family: Latha; "> ‘இது அப்படி ஒன்றும் கவலைப்படும் அளவு பெரிய விசயமில்லை.வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்</span><span lang="TA">’</span><span lang="TA" style="font-family: Latha; "> என எங்கள் ராணுவ தளபதி அறிக்கை விடுவார். எங்கள் எல்லைக்கோட்டை மாற்றிக்கொள்வோம். ஆக்கிரமித்த பகுதிகள் உங்களுடையதாகிவிடும்.அங்கே நீங்கள் ராணுவ தளமோ</span>,<span lang="TA" style="font-family: Latha; "> தீவிரவாத பயிற்சி முகாமோ கூட நடத்திக்கொள்ளலாம்.</span></span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span lang="TA" style="font-family: Latha; "><span></span> இதையெல்லாம் தட்டிக்கேற்காமல், ஈனக்குரலில் சர்வதேச சமுகத்திடம் முனங்குவதால் நாங்கள் கோழைகள்,ஏமாளிகள், சுயநலவாதிகள், முட்டாள்கள்.....இன்னும் உங்களுக்கு பிடித்த(?) கெட்ட வார்த்தைகள்..) என (என்ற உண்மையை) நினைக்க வேண்டாம்.</span><span><o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span lang="TA" style="font-family: Latha; "><span></span><span class="Apple-style-span"> ஏன்னென்றால் நாங்கள் இந்தியர்கள், என்றும் என்றென்றும் எல்லைக்கோட்டை மிகவும் மதிப்பவர்கள்.</span></span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span">
<br /></span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span lang="TA" style="font-family: Latha; ">செய்தி விமர்சனம்</span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span lang="TA" style="font-family: Latha; ">ஒரு இந்திய பெருமிதத்துடன் </span></p><p class="MsoNormal" style="text-align: left;"><span lang="TA" style="font-family: Latha; ">ரசிகன்.</span></p><p></p>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-46781201932577998.post-60514503062232029532010-08-16T19:13:00.010+03:002010-08-20T13:17:32.253+03:00கடவுள் துகள் - கரு’மந்திரமா’? கருமாந்திரமா?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_vJT7ompH__w/TG5UKK-JPBI/AAAAAAAABZk/969ZjpXoflE/s1600/0623-god-particle-higgs-boson-large-hadron-collider_full_600.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/_vJT7ompH__w/TG5UKK-JPBI/AAAAAAAABZk/969ZjpXoflE/s400/0623-god-particle-higgs-boson-large-hadron-collider_full_600.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5507431928041126930" border="0" /></a><br /><br /> விஞ்ஞான ஆர்வம் காரணமா,இப்போதைய லேட்டஸ்ட் டிரண்டு என்னன்னு வழக்கம் போல தேடிப்பார்த்த்துல,நாம Snooker விளையாட்டுகளுல பந்துகளை மோதவிட்டு வேடிக்கை பாக்குற மாதிரி சில பல நுண் துகள்களை செயற்கையா அதிவேகத்துல மோத விட்டு அந்த மோதலின் விளைவா உருவாகுற பொருளை(கடவுள் துகள்???) ஆராய போறாய்ங்களாம்.<br /><br /> அணுவின் அடிப்படி துகள்களான இவை இயற்க்கையா அதற்கான சூழலில் மோதிக் கொண்ட்தாலே தான் நாம் இப்போ பார்க்குற இந்த உலகத்தின் பல தனிமங்களுகளும் பல்வேறு குணம் கொண்ட வேதி பொருள்களும் உண்டாயின என்கிறார்கள்.நமது உலகின் அனைத்துப் பொருள்களும் இவற்றின் கலவையே.<br /><br /> ஏற்கனவே ஒருமுறை மோத விட்டு சோதனை நட்த்தியிருக்காங்க.. அதில் உண்டான புதிய அணுக்களை பற்றி ஆராய்ச்சி நடக்குதுன்னு தெரிய வருது.இப்போ அதைவிட பல மடங்கு பெரிதா மிகப் பெரிய பொருட்செலவில் வேற வேற வகை அணுத் துகள்களை மோதவிட்டு கொண்டாடப் போராய்ங்களாம்.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_vJT7ompH__w/TG5TyC1rR1I/AAAAAAAABZU/QoL4Ui_k13Y/s1600/images+inside.jpeg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 278px; height: 181px;" src="http://4.bp.blogspot.com/_vJT7ompH__w/TG5TyC1rR1I/AAAAAAAABZU/QoL4Ui_k13Y/s400/images+inside.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5507431513541265234" border="0" /></a><br /> சரி இந்த ‘பார்க்கடல் கடைதலில் அமிர்தம் கெடைச்சா ஓகே. ஆலகாலம் கிடைச்சா? .<br /><br /> இப்படித்தேன் ரொம்ப காலத்துக்கு முன்னாடி,அணுவுக்குள்லயும் அபரிமிதமான சக்தி ஒளிஞ்சுக்கிட்டிருக்கு(?) அந்த கடவுள் சக்தியை வெளியே கொண்டுவரப்போறோம்ன்னு ஆராய்ச்சிலாம் செஞ்சாங்க.இப்போ நேத்துவரை குழந்தைகளுக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்து விளையாட்டு காட்டிக்கிட்டிருந்த நாடெல்லாம் கூட அணுகுண்டு வாங்கி வைச்சிடுதுங்க.<br /><br /> அணுகுண்டால தான் இரண்டாம் உலகப் போர் உடனே முடிவுக்கு வந்தது, பலர் மரணமடையாம காப்பாற்றப் பட்டார்கள்(???)ன்னு அமெரிக்கா ,அன்னிக்கு ஜப்பான்காரங்கிட்டயும் அனுகுண்டுகள் இருந்திருந்தா ரெண்டு நாடுகளுமே போட்டி போட்டுக்கிட்டு ஒன்னை ஒன்னு முழுமையா அழிஞ்சியிருக்கும்.இன்னிக்கு ஒரு போர் வந்தா அடி வாங்கறதுக்கு முன்னாடி அடிக்கறதுதான் சிறந்த தற்க்காப்பு ந்னு பயத்தால் எல்லாநாடுகளும் தனது எதிரி நாடுகளை முழுமையா அழிக்க முயற்ச்சிஒ செய்யும்.<br /><br /> இதுக்கு முன்னாடி எத்தனையோ போர்கள் வந்திருக்கின்றன. எத்தனையோ நாடுகள் தோற்றும் வென்றும் வந்திருக்கின்றன.பல கோடி மக்கள் மடிந்தும்,மீண்டும் வந்திருக்காங்க. இனம் வாழ்ந்துக்கிட்டுதான் வருது.காலம் காயங்களுக்கு மருந்திட்டிருக்கிறது. ஆனா இந்த நவின காலத்துல ஒரு அணுப்போர் ஏற்பட்டா உலகம் இனி பிழைக்காது.இப்படி பலகோடி ஆண்டுக்களுக்களுக்கு புல்பூண்டு கூட முளைக்காம மனித இனமே அற்றுப் போகச்செய்யும் விதமா,பூமியை பல முறை அழிக்க்க் கூடிய அளவு அணுகுண்டுகள் உண்டாக்கி வைச்சிருக்கற,மீளவே முடியாத புதைகுழில இப்போ இருக்கோம்.<br /><br /> நமக்கு விருப்பமோ இல்லையோ யார் சண்டை போட்டுக்கிட்டாலும் நாமும் விளைவுகளை அனுபவிக்க வேண்டும்.<span style="color: rgb(255, 0, 0);">கார்கில் போர் சமயத்துல பாக்கிஸ்தானின் அணு ஏவுகணைகள் இந்தியாவை நோக்கி ஏவ தயாரா இருந்தன</span>வென அந்நாட்டு முன்னாள் ராணுவ அதிகாரி இப்போ அதிர்ச்சியான ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்.அப்படி ஏவப்பட்டால் அதைத் தடுக்கவோ,மீள் மேலாண்மை திறனோ இன்னும் இந்தியாவுக்கு சாத்தியப்படவில்லைங்கரது ஒரு நிதர்சனம்.<br /><br /> இன்னிக்கு இந்த கடவுள் துகள் சோதனைக்கு முன்னேறிய நாடுகளும் மில்லியன்ல கொட்டி கொடுக்கறதும் அதுல ஏதாவது புது ஆயுத மூலக்கரு உருவாகாதாங்கற ஆர்வம் தான்.எது கெடைச்சாலும் ஆக்கத்தைவிட அழிவு சக்க்திக்கே அவற்றை அதிகம் பயன்படுத்த விழைவார்கள்ன்னு உசிதம்.இதுவரை இப்படிப்பட்ட ஏடாகூடங்கள் சின்ன லெவல்ல இருந்துச்சு சின்ன பாதிப்புக்கள் (அணுகுண்டு தவிர)<br /><br /> கருந்துளையை உண்டாக்கப் போறோம்,எதிர் பொருளை(anti matter) உண்டாக்கப் போறோம்,நூறு பேரோட அறிவோட ஒருதனை குலோனிங்குல உண்டாக்கப்போறோம்ன்னு ரூம் போட்டு யோசிச்சு புதுசு புதுசா பல குருப்புக்கள் கெளம்பியிருக்கின்றன.<br /><br /> இது போன்ற ஆராய்ச்சிகளில் வேற்றுகிரகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடிய சக்திவாய்ந்த எரிபொருளை கண்டு பிடிச்சா நானும்தான் சந்தோஷம்ப்படுவேன் (Anti-matter-research).ஆனா அதே பொருளால அதி பயங்கர ஆயுதங்களை செய்ய முயலும் புத்திசாலிகளின் முளையை நினைச்சா தான்....<br /><br /><br /> இதையெல்லாம் யோசிச்சுப்பார்த்தா,விஞ்ஞானம்ங்கரது ஏற்கனவே இருக்குறவற்றை பற்றி அறிவதும் அதை சிறப்பா பயன்படுத்த உதவினாலும் போதுமானது பாதுக்காப்பானது,<br /><br /> அதை விட்டுட்டு கடவுளா மாறி புதுசு புதுசா உண்டாக்கப் போறோங்கறது சரியானதா தோனலை.இயற்க்கையா உருவான சூழல் , நமது வாழ்வியலுக்கு பொருத்தமா இருப்பதல தான் நாம நாமா இருக்கோம்.<br /><br /> பேசாம அணுக்கள் அதுவாவே இருந்துட்டு போகட்டும், அட்லிஸ்ட் மனுஷன் ஒண்டரத்துக்கு வேற ஏதாவது கிரகம் கிடைக்கற வரை,நாம எதுவும் புதுசா ஆணிய புடுங்க வேண்டாம்ன்னு தான் சொல்லத் தோணுது. மாற்றுக் கருத்துக்கள் இருக்கான்னு தெரியலை.இருந்தா விஷய்ம் தெரிஞ்சவங்க விளக்குங்க.ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-46781201932577998.post-74961354031366088502010-08-06T05:36:00.006+03:002010-08-06T05:40:49.465+03:00நான் மாடு மேய்க்க போறேன்....<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_vJT7ompH__w/TFt1qQ_bWII/AAAAAAAABZM/9vxtDDAkgxw/s1600/Cowboy+and+cow1.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 400px; height: 268px;" src="http://2.bp.blogspot.com/_vJT7ompH__w/TFt1qQ_bWII/AAAAAAAABZM/9vxtDDAkgxw/s400/Cowboy+and+cow1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5502120738739148930" border="0" /></a><br />வெட்டியா இருப்பவர்களை மாடு மேய்க்க போ என்பது கிராமத்து வழக்கம் என கேள்விப்பட்டிருக்கிறேன். உருப்படியா எதுவும் செய்ய இல்லைன்னா பிளாக் எழுத போ என்பது டவுன் வழக்கமாகிட்டதால கொஞ்சம் எதையாவது கிறுக்கி வைக்கலாம்ன்னு மறுபடியும் வந்திருக்கேன்.<br /><br /><br /> நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய வந்ததில்,இதுவரை இல்லாத மாற்றத்தை உணர முடிந்தது.<br /><br /><br /> விலைவாசியைக் கண்டு வாயை பிளந்ததில், இன்னா,உள்ளே இருந்துட்டு வந்தியா? என்பது போல பார்த்தார்கள்,இனி இவ்வரிசையில் வெளிநாட்டில் இருந்துட்டு வந்தியா? என்பதையும் தயக்கமில்லாமல் சேர்த்துக்கொள்ளலாம்.<br /><br /><br /> மற்ற நாடுகளில் கிடைக்கும் எல்லா பொருட்களும் தொழில்நுட்பங்களும் இங்கேயே கிடைக்கிறது. அதிக விலைகொடுத்து நாம் வாங்கி வந்த எலட்ரானிக் பொருட்கள்,’இன்னாப்பா இது? இதையா அங்கேயிருந்து தூக்கிக்கிட்டு வர்ரே,இது நம்ம பர்மா பஜார்லயே கிடைக்குதே’ என்பது போன்ற விமர்சனங்களில் சட்டென்று மதிப்பிழந்தன.<br /><br /><br /> கொஞ்சம் தரம் வேறுபட்டாலும்,சீன தயாரிப்புக்களின் உபயத்தால் எல்லாரும் எல்லாமும் பெற்று மகிழ்ச்சியாக உள்ளனர்.<br /><br /><br /> இந்தகால பசங்க(?) மனநிலையிலும் நிறையவே மாற்றங்கள்.பணம் செலவழிப்பதில் தயக்கம் குறைந்திருக்கிறது.உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் எல்லா தரப்பினரிடையேயும் அதிகரித்திருக்கிறது.ஜோடிகள் உரிமையோடு கைக்கோர்த்து வலம் வருவதையும் பரவலாக காண முடிகிறது.இளம்பெண்களின் குழுக்கள் வெளிப்படையாக, வழியில் போகும் ஆண்களை கமெண்ட் அடித்து சிரிக்கும் இயல்பை அடைந்து விட்டதை காண முடிந்தது (’ஆதாம் டீசிங்’ என்ற வார்த்தை கூடிய விரைவில் டிஷ்னரியில் சேர்க்கப்பட்டுவிடும்ன்னு தோனுது).<br /><br /><br /> வந்த சில நாட்களிலேயே நான்கைந்து முறை,பள்ளிச்சிறுவன் யாராவது பைக்கிலும்,பக்கத்திலேயே யாராவது ஒரு பள்ளிச்சிறுமி சைக்கிளிலும் பேசிக்கொண்டே போவதை பார்த்திருக்கிறேன். பசங்களால் பைக்கை எப்படி பெண்ணின் சைக்கிள் வேகத்தில் மிக மெதுவாக, அதுவும் பேசிக்(வழிந்துக்)கொண்டே ஓட்ட முடிகிறது என வியப்பு (ரொம்ப முக்கியம்).பின்னால் வருபவர்கள் டென்ஷனாகி ஹாரன் அடித்தால் அப்போதைக்கு மட்டுமே கொஞ்சம் வேகமெடுத்து மீண்டும் அப்பெண்ணுக்கு இணையாக வருவது என ஒரு சடுகுடு விளையாட்டுக்கவிதையே நடக்கிறது.<br /><br /> ஆனால் இதுவரை ஸ்க்கூட்டரில் பெண்ணும் சைக்கிளில் பையனும் மட்டும் காணவே முடிவதில்லை.ஏன் என புரிய வில்லை(?)<br /><br /><br /> லஞ்சம் கொடுப்பது ஒரு வழக்கமான விஷயம் என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதுன்னு தோனுது. விடுமுறைக்கு வரும்போதெல்லாம் தம்பியின் பைக்கை லைசென்ஸ் இல்லாமல் ஓட்டும் எனக்கு இம்முறை புது பைக் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தேன்.<br /><br /> எல்லோரும் இயல்பாக சொல்வது,”மச்சான், ஒரு xxx ரூபா கேப்பான். நீ 8 போடலைனாலும் உடனே லைசென்ஸ் கிடைச்சிரும்.இல்லாட்டி 9,10,11 ன்னு எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் இழுத்தடிப்பான்னு அறிவுரைகள்.இதில் ஒரு காவல்துறை நண்பனும் அடக்கம்(சுத்தம்..)<br /><br /><br /> எதுவுமே ரகசியம் இல்லை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்தே நடக்கிறது. இதில் வேறு அங்கே ‘இங்கு யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்ன்னு ஒரு அறிவிப்பு பலகை வேறு ‘. லஞ்ச வழக்குகளில் பிடிபடுவது என்பதெல்ல்லாம் அவர்களுக்குள் உள்குத்து,பங்குபிரட்சனைகளால் வருவது தான் எனவும் அறிந்துக்கொண்டேன்.நம் வசதிக்கேற்ப, இதுபோன்ற சந்தர்ப்பங்களுக்காக, ‘ஊரோடு ஒத்து வாழ், be roman when in rome. போன்ற தத்துவங்களை எழுதி வைத்துவிட்டுப் போன நம்முன்னோர்களை மதித்து உண்மைத் தமிழனாக இருக்க விரும்பி,கொடுக்க ஒத்துக்கொண்டேன். வேறு வழி?<br /><br /><br />மாற்றமில்லாத விஷயங்கள்ன்னா அவை,என்னைக் காண்பவர்கள் கேற்க்கும் பின்வரும் கேள்விகள்<br /><br /><br />1) வந்து எத்தனை நாள் ஆச்சுங்க தம்பி?<br /><br />2) எத்தனை நாள் லீவு?<br /><br />3) எப்போ கல்யாணம்?<br /><br />4) என்ன வாங்கிக்கிட்டு வந்திருக்கிங்க?<br /><br />5) எப்போ கிளம்பற மாதிரி?<br /><br />6) பணத்தை பேங்குல போடாம ஏதாவது நிலம் கிலம் வாங்கி போட்டுட்டு போங்க (நாம ஏதோ புதையல ஒளிச்சு வைச்சிருக்கிற மாதிரி)<br /><br />7) அங்க நம்ம ராமசாமி மகன் குப்புசாமி இருக்கானாமே அவனெல்லாம் பார்ப்பிங்களா? ( ஏன்னமோ UAE ல ஒரே ஒரு தெரு தான் இருக்குற மாதிரி)<br /><br />8) அங்க சாப்பாடெல்லாம் எப்புடி?<br /><br />9) நீங்க அங்க இஞ்சினியரா தானே வேல செய்யறிங்க(சந்தேகத்தோட) எதுக்கு கேக்கறேன்னா,நம்ம ரங்கசாமி கூட அங்க மேனேஜர்ன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சான். பின்னாடி அங்க போன கந்தசாமி விசாரிச்சதுல பெட்ரோல் பங்குல எடுபிடி பையனாமில்ல..(அடங்கொக்காமக்க...என்னைப் பார்த்து அந்த கேள்வியை ஏண்டா கேட்டேன்னு கரக்காட்டக்காரன்ல வர்ர கவுண்டமணியைப் போல திரும்ப திரும்ப(?) கேட்டு அடிக்கணும்ன்னு தோனிய ஆசையை மறைக்க ரொம்பவே கஷ்டப்படுட்டேன்).<br /><br /><br />பதில் சொல்லி சலிச்சு போயி,சின்னதா கேள்வி பதில் பிட் நோட்டிஸ் அடிக்கலாம்னு இருக்கேன்.இந்த கேள்வித்திலகங்களுக்கு ஆளுக்கு ஒன்னு குடுத்துட்டு நம்ம வேலையை பாக்க போயிறலாம்ல... நீங்க என்ன சொல்லறிங்க?<br /><br /><br />என்றும் அன்புடன்<br /><br />உங்கள் ரசிகன்ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-46781201932577998.post-894857631076356062008-08-07T11:06:00.011+03:002008-08-07T12:06:16.401+03:00டாட்டா...பைபை...<span style="color: rgb(51, 51, 255);"> <br /> ஹாய் மக்கள்ஸ், எப்படி இருக்கிங்க?.. ரொம்ப நாளாச்சுல்ல..நான் லீவுக்காக இந்தியா வந்ததுலருந்து ரொம்ப பிஜியாகிருச்சு.நாமளும் பயணக்கட்டுரைல்லாம் எழுதி உங்களையெல்லாம் கொடுமைப்படுத்தலாம்ன்னுதான் பிளான்.எப்படியோ தப்பிச்சுட்டிங்க:P</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_vJT7ompH__w/SJq6bxyUfEI/AAAAAAAAA7k/deuU4edvo4c/s1600-h/my+heart.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_vJT7ompH__w/SJq6bxyUfEI/AAAAAAAAA7k/deuU4edvo4c/s400/my+heart.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5231698903527881794" border="0" /></a><br /><br /><span style="color: rgb(51, 51, 255);"> பர்சனல் வேலைகளை முடிக்கவே நேரம் பத்தலை.இந்தியா வந்துட்டு,பாக்க வராததால,நம்ம நண்பர்கள் கிட்டயிருந்து ஒரே அர்ச்சனைதான் போங்க. எல்லாருக்கும் போன்லயே சிலபல சமாதானங்களை சொல்லி ஸாரி சொல்லறதுக்குள்ள... அவ்வ்வ்வ்வ்.</span><br /><br /><br /><span style="color: rgb(51, 51, 255);"> அதிகம் அர்சனை செஞ்சது நம்ம ஜீவ்ஸ் மாம்ஸ் & மின்னல் சுமதி.அடிக்கடி போன் எடுக்கறதில்லைன்னு ரொம்பவே பாராட்டுனது(?) நம்ம பாசமிகு பாரதி மாம்ஸ்.இதுல திட்டாம விட்டது நம்ம தோழி ஜி3 மட்டும்தான்.காண அன்புடன் அழைத்த நந்து மாம்ஸ்,சஞ்ஜய்,சிவா யாரையும் காண இயலாதது வருத்தம்.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);"> பிளாக் பக்கமே வர முடியல.ஆனா நம்ம ரிட்கவுண்டர்</span><br /><span style="color: rgb(51, 51, 255);"> ரிப்போர்ட் பாத்ததுல,ஒன்னும் எழுதலைன்னாலும் ஆச்சர்யப்படுமளவுக்கு நிறைய எண்ணிக்கையில,பேரு நம்ம வலைப்பக்கம் வந்துட்டு போயிருக்காங்கன்னு நாடுகள் வாரியா காட்டுது.அதுல 43% நேரடி வருகை.உங்க அன்பிற்க்கு நன்றிகள்.</span><br /><br /><br /><span style="color: rgb(51, 51, 255);"> நான் கத்தாருல ஆற்றிய சேவை(?) போதும். துபாய் வேகமா முன்னேறுதாம்ல்ல.. அதை எப்படி அனுமதிக்கலாம்ன்னு, போனஸ்ல்லாம் குடுத்து,என்னை துபாய்க்கு நாடுகடத்திட்டாங்க.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);"> தோஹாவுல தனிக்காட்டு ராஜாவா துள்ளிக்கிட்டு இருந்த என்னிய, துபாய் மெயின் ஆபிஸ்ல போட்டு நொங்கெடுக்கப் போறாங்க:P</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);"> அதுவும் நம்ம குசும்பரும் துபாய்ல செலவுகள் பத்தி பதிவெல்லாம் போட்டு பயம்புறுத்திட்டாரு.நான் மூனு வருஷம் கழிச்சு மறுபடியும் துபாய்க்கு போறேன்.என்னென்ன மாற்றங்கள்ன்னு தெரியலை.நான் இல்லாத(காரணத்தால்?) காலத்துல நிறைய டெவலப் ஆகிருச்சாம்ல்ல..</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);"> என்ன?அப்போ நமக்குதெரியாத நிறைய பதிவுலக நட்புள்ளங்களை இப்போ அடைந்திருக்கோம் .அதிலும் என்னிய பதிவுலத்துக்கு இழுத்து விட்ட அபிஅப்பா, போன்லயே நட்பை உணர வைக்கும் நம்ம குசும்பர்மாம்ஸ் ரெண்டு பேரையும் பாக்கனும்ன்னு இருந்த ஆவல் தீரப் போகுதுன்னு ஒரு சந்தோஷம்</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);"> எந்த வேலையும் ஒழுங்கா முடியாம,முழுத் திருப்தியில்லாம, இதோ மீண்டும் கிளம்புகிறேன். கடமை என்னை அழைக்கிறது.இன்று இரவு விமானம்.நாளைய சூரியன் என்னை துபாயில் சந்திப்பார்(ஓவர் பில்டப்பா இருக்கோ?:P </span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);"> அலுவல் பணிகள் வழக்கத்துக்கு வந்து,இருப்பிட ஏற்பாடுகள் எல்லாம் முடிய சில காலம் பிடிக்கும். அதுவரை என் கொடுமைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை தரலாம்ன்னு பெருந்தன்மையோடு முடிவெடுத்துள்ளேன். (யாருப்பா அது? பதிவிலேயே என்னைக் கவர்ந்த வரிகள் இதுதான்னு சொல்லறது:P)</span><br /><br /><br /><span style="color: rgb(51, 51, 255);"> சில பல சந்திப்புக்கள்.சில நண்பர்களை அவர்களுக்கே தெரியாமல் பார்த்துவிட்டு வரத்தான் நேரம் இருந்தது</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);"> இங்க வந்து நான் கலந்துக்கிட்ட மிகச் சொற்ப சந்திப்பு நிகழ்ச்சிகளுல தமிழ்க்குழுமங்களின் சென்னை சந்திப்பும் ஒன்று.</span><br /><span style="color: rgb(51, 51, 255);">நம்ம சிபி மாம்ஸ்,சகாரா,தணிகை இன்னும் பலரையும் கண்டு அளவளாவியது பசுமையான நினைவு</span><br /><br /><br />இந்த சந்திப்பினைப் பற்றி குழுமத்தில் கிறுக்கிய அவசர ரிப்போர்ட்<br /><br />................<br /><br /><span style="color: rgb(0, 102, 0);">ஏதேனும் இனிப்பு சாப்பிட வேண்டும்ன்னு ஆசைப்படும்போது</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);"> கற்கண்டு,வெல்லம்,தேன்,பேரிட்சை,திராட்சை ஐந்தையும் போட்டு</span><span style="color: rgb(0, 102, 0);"> பஞ்சாமிர்தமா செய்து கொடுத்தா எப்படியிருக்கும்?. இது ஏதாவது பழனி பக்கம்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">டூர் போனது பற்றியோ என யோசிக்கறிங்களா?</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);"> தமிழ் இணைய உலகின் ஐந்து குழுமங்களும் இணைந்து</span><span style="color: rgb(0, 102, 0);"> சென்னையில்(20.08.08) நடத்திய பஞ்சாமிர்த சந்திப்பு சங்கமத்தைப்</span><span style="color: rgb(0, 102, 0);"> பற்றிதான் சொல்லுகிறேன்.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);"> விடுப்பு முடிந்து ,துபாய் கிளம்ப விசா வந்துவிட்ட</span><span style="color: rgb(0, 102, 0);"> காரணத்தால்,ஆயத்த பணிகளின் நிமித்தம், சந்திப்பில் கலந்துக்கொள்ள</span><span style="color: rgb(0, 102, 0);">முடியுமா? என மனதில் சந்தேக நிழல் படிய, ஒருவழியாய் , சரி, ஆட்டோகிராப்</span><span style="color: rgb(0, 102, 0);"> மாதிரி பஸ் ஜன்னலோரம் உட்கார்ந்து கொசுவத்தி சுத்திக்கிட்டே</span><span style="color: rgb(0, 102, 0);"> போகலாம்ன்னு ,நான் கிளம்ப முடிவெடுத்து புதுவையிலிருந்து கிளம்பியதே</span><span style="color: rgb(0, 102, 0);"> மதியம் 1 மணிக்குத்தான். ( மதியம் மூன்று மணிக்கே குழும சந்திப்பு</span><span style="color: rgb(0, 102, 0);"> துவங்கும்ன்னு மஞ்சூர் அண்ணா அலைப்பேசியிருந்தார்).</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);"> சென்னையில் வந்திறங்கிய போது மணி 4. சரி நமக்கோ வழி</span><span style="color: rgb(0, 102, 0);"> தெரியாது.நேரமும் ஆகிருச்சு.ஏன் ரஸ்க் எடுக்கனும்?ன்னு (நமக்குத்தான்</span><span style="color: rgb(0, 102, 0);"> ரிஸ்க்ன்னா ரஸ்க் மாதிரியாச்சே:P ) இந்திய தேசிய வாகனத்தில்(அட,நம்ம</span><span style="color: rgb(0, 102, 0);"> ஆட்டோதாங்க)<br />போகலாம்ன்னு தெரியாத்தனமா முடிவெடுத்து,சென்னையின் சந்து</span><br /><span style="color: rgb(0, 102, 0);">பொந்துக்களை எல்லாம் சுற்றிப்பார்த்து,புதுவையிலிருந்து சென்னைக்கு</span><br /><span style="color: rgb(0, 102, 0);">பஸ்ஸில் வந்த தொகையை விட அதிகமா கப்பங்கட்டி,ஒருவழியா சவன் ஹில்ஸ்</span><span style="color: rgb(0, 102, 0);"> (ஏழுமலை)செட்டியார் திருமண நிலையம் வந்திறங்கிய போது தொப்பலாய்</span><span style="color: rgb(0, 102, 0);"> நனைந்திருந்தேன்.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);"> 4 மணிநேர பயணக்களைப்பும்,தினமும் மதியம் உண்ட களைப்பில்</span><span style="color: rgb(0, 102, 0);"> லேசாய் ஓய்வெடுக்கும் பழக்கமும் சேர்ந்து சவால் விட,சரி பெரிய</span><span style="color: rgb(0, 102, 0);"> பெரியவங்களா வந்து நிறைய இலக்கியம்ல்லாம் பேசுவாங்க,நாம கடைசி வரிசை</span><span style="color: rgb(0, 102, 0);"> சிம்மாசனமா பாத்து,கனவுலகை ஒரு ரவுண்டு போய் வந்துடலாம்ன்னு நினைச்சு</span><span style="color: rgb(0, 102, 0);"> போனா. அங்க..நம்ம சிபி மாம்ஸ் & மஞ்சூர் அண்ணா. கண்டதும் களைப்பெல்லாம்</span><span style="color: rgb(0, 102, 0);"> போய், சுற்றி பார்வையை ஒரு ஸ்கேன் செஞ்சா, அட.., சரிசமமாய் இளைய</span><span style="color: rgb(0, 102, 0);"> தலைமுறை, யாரைப் பார்த்தாலும் சினேகப் புன்னகை.என் கல்லூரி நினைவுதான்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">வந்தது.உற்சாகம் தொற்றிக்கொண்டது.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);"> என்னால்,பெரியவங்கன்னு தவறா</span><span style="color: rgb(0, 102, 0);"> புரிந்துக்கொள்ளப்பட்ட ,வயதால் மட்டுமே முதிர்ந்த, 'அனுபவ இளைஞர்களும் ‘,</span><span style="color: rgb(0, 102, 0);">சுறுசுறுப்பாய் உரையாடிக்</span><span style="color: rgb(0, 102, 0);"> களித்திருக்க, புதுமையாத்தான் இருந்தது.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">அறிமுகப் படலம்,நட்பு விசாரிப்புக்கள் என ஆரம்பத்திலேயே களைக்கட்டிய</span><br /><span style="color: rgb(0, 102, 0);">சூழ்நிலை.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);"> புதிய அறிமுகங்கள் இயல்பாய் நிறைவேறின . இத்துணை புதிய</span><span style="color: rgb(0, 102, 0);"> பெயர்களை நினைவில் இருத்திக் கொள்ள சிரமப்பட்ட வேளையிலும், இதுவரை பெயர்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">மட்டுமே அறிந்திருந்த ரசிகவ்</span><span style="color: rgb(0, 102, 0);"> ஞானியார் ,அருட்ப்பெருங்கோ, தமிழ்த்தேனி, மல்லிகை அக்கா, ஜே.கே,விஜய்</span><span style="color: rgb(0, 102, 0);"> ஆகியோர்களை நேரில் காண முடிந்தது மகிழ்ச்சியளித்தது.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);"> நம்ம ஊர்க்காரர், பாண்டிச்சேரி பிரேம் குமாரும்,நீங்கதானே</span><span style="color: rgb(0, 102, 0);"> ரசிகன் ஸ்ரீதர்?ன்னு கேட்டு அறிமுகப் படுத்திக்கொண்டார்.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);"> மஞ்சூர் அண்ணா, நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும்</span><span style="color: rgb(0, 102, 0);"> நகைச்சுவை உணர்வுடனும், அத்துணை பணிகளுக்கிடையிலும் தவிர்காமல் நம்முடன்</span><span style="color: rgb(0, 102, 0);"> அலாவலாவி, அக்கரையுடன் அங்குமிங்கும் நடைப்பயின்று நட்புக்களிடம் நலம்</span><span style="color: rgb(0, 102, 0);"> விசாரித்துக் கொண்டிருந்தார். அவர் நிகழ்ச்சி முடியும்வரை எங்கும்</span><span style="color: rgb(0, 102, 0);"> முழுமையாக 1 நிமிடம் கூட அமரவில்லை.(அண்ணியாரும்</span><span style="color: rgb(0, 102, 0);"> வந்திருந்ததால் ,அவர்முன் அமரவில்லை என்ற கூற்றை நான் ஆமோதிக்க வில்லை</span><span style="color: rgb(0, 102, 0);"> என்பதனை நான் இங்கு தெரித்துக் கொள்ள விரும்புகிறேன்:P)</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">மஞ்சூர் அண்ணாவின் மகள் சுட்டிப் பெண் மானஸ்வியும், அப்பாவை போன்றே</span><br /><span style="color: rgb(0, 102, 0);">சுறுசுறுப்பு.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">நானும் சிபி மாம்ஸும் ஒன்றாக அமர,</span><span style="color: rgb(0, 102, 0);"> நம்ம சிபி மாம்ஸ், வந்த உடனேயே ஆரம்பிச்சுட்டார் கலாய்ப்பை.மாப்ளை</span><span style="color: rgb(0, 102, 0);"> ஸ்னாக்ஸ் இன்னும் வரலியேன்னார்.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);"> எனக்கும் ஒரு டவுட்டு.மாம்ஸ், கோவை சந்திப்புல மட்டும்</span><span style="color: rgb(0, 102, 0);"> வடையெல்லாம் தந்தாங்க, நமக்கு அல்வா தந்துட்டாங்களோன்னு ஃபீல்</span><span style="color: rgb(0, 102, 0);"> பண்ணிக்கிட்டிருந்தப்போ, நம்ம தணிகை வந்து இனிப்பு காரம் காகித தட்டில்</span><span style="color: rgb(0, 102, 0);"> வைத்து வழங்கி, வயிற்றில் பால்,டிக்காஷன்ல்லாம் வார்த்தார்.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">அதற்கும் சிபி மாம்ஸ்: மாப்ளே இதென்ன சைடிஸ் மொதல்ல குடுத்துட்டாங்க???.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">கோக் கொண்டு வர, அதை ஏதோ மில்ட்ரி ரம் பாணியில் ஒரு சிப்</span><span style="color: rgb(0, 102, 0);"> சிப்பிட்டு, மிக்ஸிங்க் சரியாயில்லையேங்கறார். மாம்ஸ் , அக்காக்கிட்ட</span><span style="color: rgb(0, 102, 0);"> சொல்லனுமா?ன்னு கேட்டதுதான், ஒடனே சோடா அடிக்காமலேயே தெளிவாயிட்டார்.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">அதுக்குள்ள நீங்கதான் சிபியான்னு ரெண்டு மூனு பேர் மாம்ஸ்ச விசாரிக்க,அட</span><br /><span style="color: rgb(0, 102, 0);">மாம்ஸ்க்கு இம்புட்டு மவுஸ்ன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா,இவர பக்கத்துல</span><br /><span style="color: rgb(0, 102, 0);">ஏதாவது ரூமுல வைச்சு பூட்டி, அவர பாக்க டிக்கெட்ல்லாம்</span><span style="color: rgb(0, 102, 0);"> போட்டிருக்கலாமேன்னு கூட ஐடியா வந்துச்சு:P</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">ரசிகவ் ஞானியாரின் புத்தக வெளியீடு,குழும நண்பரின் மறைவிற்க்கு நினைவு</span><br /><span style="color: rgb(0, 102, 0);">அஞ்சலி என நிகழ்ச்சிகள் துவங்கின.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">முன்னரே நடத்தப்பட்ட போட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட, நமக்குத் தெரியாம</span><br /><span style="color: rgb(0, 102, 0);">போட்டி நடத்திட்டாங்களான்னு கேட்டா,ஏதோ கவிதையாம்ல்ல, அதுல போட்டியாம்,</span><span style="color: rgb(0, 102, 0);"> சரி சரி நமக்கு சம்பந்தமில்லாத சின்ன மேட்டரு,</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);"> அடுத்த முறை ஏதோ கலாய்ப்பு, மொக்கைன்னு நம்ம பிரிவுகள்ல வைச்சா,நாம</span><br /><span style="color: rgb(0, 102, 0);">கலந்துக்கிடலாம்ன்னு நானும் மாம்ஸும் முடிவு செஞ்சுக்கிட்டோம்.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">போட்டில வெற்றிப் பெற்றவங்களுக்கெல்லாம் பரிசு கொடுத்தாங்களே, நாங்க அந்த</span><span style="color: rgb(0, 102, 0);"> போட்டிகளுல கலந்துக்காம விட்டுக் கொடுத்ததால தானே எல்லாரும் ஜெயிக்க</span><span style="color: rgb(0, 102, 0);"> முடிஞ்சுது?. அதுக்கே நமக்கு ஒரு ஸ்பெஷல் பரிசு கொடுத்திருக்கனும், அப்படி</span><span style="color: rgb(0, 102, 0);">ஏதும் ஏற்பாடு செய்ததாக தெரியாததால்,அதைக் கண்டித்து, வெளிநடப்பு செய்ய</span><span style="color: rgb(0, 102, 0);">தீர்மானிச்சோம் (சந்திப்பு கூட்டம் முடிந்த அப்புறம்தான்</span><span style="color: rgb(0, 102, 0);"> வெளிநடப்பெல்லாம்.:P ஏன்னா, கையில மிக்சர் மிச்சம் இருந்துச்சே:P)</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">மேடையில் கர்னாடக சங்கீதம்(சம்ஸ்க்ரிதத்துல பாடறத எதுக்கு கர்னாடகம்ன்னு</span><br /><span style="color: rgb(0, 102, 0);">சொல்லறாங்க?) பாடிய குழந்தைகளின் குரல்வளம் கவர்ந்திழுத்தது.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">பின்னணி இசையில்லாமலேயே, நிஜப் பாடலை காதுகளில் இனிமையாய் தவழவிட்ட</span><span style="color: rgb(0, 102, 0);"> இளைஞரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">நான் நேரில் காண விரும்பி,இயலாமல் போனது இருவரை, ஒன்று எனது தமிழ்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">டீச்சர் கீதா அக்கா, இரண்டு நம்ம சீனா ஐயா.சீனாவும், திருமதி சீனாவும்</span><span style="color: rgb(0, 102, 0);"> முன்னமே அலைபேசியிலேயே சொல்லிட்டாங்க,வர</span><span style="color: rgb(0, 102, 0);"> இயலவில்லைன்னு.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">கடைசி வரை வருவதாகவே சொல்லிய டீச்சரே கிளாஸ் கட்</span><span style="color: rgb(0, 102, 0);"> அடிச்சுட்டாங்க. வந்திருந்தா, ஒருவேளை என்னை அங்கேயே இம்போசிஷன்ல்லாம்</span><span style="color: rgb(0, 102, 0);"> எழுத சொல்லியிருப்பாங்க:P</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">சந்திப்பு நிகழ்ச்சிகள் முடிந்து,நண்பர்களிடம் விடைப் பெற்ற போது, ஏதோ</span><br /><span style="color: rgb(0, 102, 0);">ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு உணர்வுதான் தோன்றியது.அனைவரும்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">ஒரு குடும்ப அங்கத்தினராகவே தங்களுக்குள் பழகியது நெகிழ வைத்தது.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">எந்த சமூகம் கருத்துப்பரிமாற்றங்களில் சிறந்து விளங்குகிறதோ? அந்த</span> <span style="color: rgb(51, 51, 255);">சமுகம்செழித்து வளரும் என்பது நிதர்சனம்.இத்தகைய குழுமங்கள் இணைய தமிழை</span><span style="color: rgb(51, 51, 255);"> வளர்பதுமட்டுமன்றி,தன்னையறியாமலேயே அறிவுப் பகிர்தலின் அடுத்த</span> <span style="color: rgb(51, 51, 255);">பரிமாணத்திற்க்கு</span><span style="color: rgb(51, 51, 255);"> நம்மை அழைத்துச் செல்கின்றன.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">இரவு புதுவை வந்து சேர்ந்த போது,இரவு 2-30 மணி.இந்த நேரத்தில் புதுவை பஸ்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">நிலையமே இதுவரை கண்டிராத விதம் வித்தியாசமாய் தோன்றியது,இரவிலும்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">சுறுசுறுப்பாய் கடைகள்,வெளியூர் பயணிகள்.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">12 மணிநேர தொடரியக்கத்தின் காரணமாக தோன்றிய அசதியை விஞ்சி,ஒரு</span><br /><span style="color: rgb(0, 102, 0);">மனநிறைவு.சந்திப்பிற்க்கு அழைப்பு விடுத்த மஞ்சூர் அண்ணாவுக்கு நன்றி</span><br /><span style="color: rgb(0, 102, 0);">சொல்ல வேண்டும்.இனிய அனுபவத்தை அளித்த குழுமநட்புக்களுக்கும்தான்.</span><br /><br />.................<br /><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">அப்பாடா, நம்ம மக்கள்சை ரொம்ப நாள் கொடுமைப்படுத்தாம விட்டதுக்கும்,இன்னும் ரொம்ப நாள் சுதந்திரமா விடப்போவதற்க்கும் சேர்த்து இந்த </span><span style="color: rgb(51, 51, 255);"><span style="color: rgb(0, 0, 153);">'முழு நீள</span>' பதிவிலேயே மொத்தமா படுத்திட்டோம்ல்ல,</span><br /><br /><span style="color: rgb(0, 153, 0);">என்றும் அன்புடன்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">உங்கள் ரசிகன்</span>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com39tag:blogger.com,1999:blog-46781201932577998.post-58652870975739804382008-05-14T19:43:00.011+03:002008-05-15T00:20:44.163+03:00வாழ்த்தலாம் .. வாங்க...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCtNfzX6NVI/AAAAAAAAA5A/dYe3iYHq1W0/s1600-h/Untitled-1+copy.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCtNfzX6NVI/AAAAAAAAA5A/dYe3iYHq1W0/s400/Untitled-1+copy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5200335403491145042" border="0" /></a><br /><div id="1hby" class="ArwC7c ckChnd"><p align="center"><img style="width: 360px; height: 82px;" src="http://www.llerrah.com/images/hbhappy.gif" border="0" height="82" width="360" /></p> <p align="center"><img style="width: 317px; height: 55px;" src="http://www.llerrah.com/images/hbbar.gif" border="0" height="55" width="317" /> </p><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCtPxDX6NZI/AAAAAAAAA5g/VtWItBGkgJ8/s1600-h/1441711320_785a0fb98c.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCtPxDX6NZI/AAAAAAAAA5g/VtWItBGkgJ8/s400/1441711320_785a0fb98c.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5200337898867144082" border="0" /></a><br /> என்னோட குட்டி ஃபிரண்டு ,வலையுலக<a href="http://arisuvadi.blogspot.com/"> <span style="font-size:180%;">அப்பாவி சிறுமி துர்கா </span></a>தேவியாருக்கு இன்னிக்கு (15.05.08) ஜனன தினம்.அதாங்க பிறந்த நாள். பில்கேட்ஸ்லருந்து ,பில் கிளிண்டன் வரைக்கும் அம்மணிக்கு போன் செஞ்சு போன் எங்கேஜிடாவே இருக்கு..:P<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCtHujX6NUI/AAAAAAAAA44/1Oc3i-fKVdY/s1600-h/504015830_aa83668dc8.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCtHujX6NUI/AAAAAAAAA44/1Oc3i-fKVdY/s400/504015830_aa83668dc8.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5200329059824448834" border="0" /></a><br /> சரி.. நம்மோட டியர் ஃபிரண்டுக்கு நாமளும் வாழ்த்து சொல்லலாமேன்னு நெனைச்ச போது, அம்மணிக்கிட்டேயிருந்து மிரட்டல்,யார்க்கிட்டயும் சொல்லப்டாது ,இது மலேஷிய ரகசியமாம்ல்ல...<br />கடைசி நிமிஷம் வரை சண்டைப் போட்டு சம்மதிக்க வைச்சாச்சு:P .ஆனா ஒரு கண்டீசன் .இது எத்தனையாவது பிறந்தநாள்ன்னு மறந்துடனுமாம்ல்ல...<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCtO2zX6NXI/AAAAAAAAA5Q/Tx6fH87TyEI/s1600-h/458507863_d84565dcf7.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCtO2zX6NXI/AAAAAAAAA5Q/Tx6fH87TyEI/s400/458507863_d84565dcf7.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5200336898139764082" border="0" /></a><br /><span style="color: rgb(51, 51, 255);">நான் சந்தோஷிக்கும் ,சமயங்களில் பகிர்ந்து கொண்டு</span><br /><span style="color: rgb(51, 51, 255);">நான் வேதனிக்கும் சமயங்களில் ஆறுதல் சொல்லி,</span><br /><span style="color: rgb(51, 51, 255);">தோழமையில் எத்தனை சண்டைகள் வந்தாலும்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">நட்பின் ஆழத்தை உணர்த்தவே அவைகளை உபயோகித்து ,</span><br /><span style="color: rgb(51, 51, 255);">தனது மகிழ்ச்சிகளையும் ,வேதனைகளையும்,</span><br /><span style="color: rgb(51, 51, 255);">வேறுபடுத்தாது என்னுடன் பகிர்ந்து கொண்டு,</span><br /><span style="color: rgb(51, 51, 255);">என் கல்யாணத்துக்கு தான் பெண்பார்ப்பதாக</span><br /><span style="color: rgb(51, 51, 255);">கலாட்டா செஞ்சுக்கொண்டு</span><br /><span style="color: rgb(51, 51, 255);">ஒரு முழுமையான தோழமையை எனக்கு கொடுத்த</span><br /><span style="color: rgb(51, 51, 255);">எனதருமை தோழி துர்காவிற்க்கு</span><br /><span style="color: rgb(51, 51, 255);">நண்பனின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:)</span><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCtOOzX6NWI/AAAAAAAAA5I/PFw7XtJSJY4/s1600-h/513046008_82d868380c.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCtOOzX6NWI/AAAAAAAAA5I/PFw7XtJSJY4/s400/513046008_82d868380c.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5200336210944996706" border="0" /></a><br /> <span style="color: rgb(0, 102, 0);font-size:180%;" ><span style="font-family:Times New Roman;">Because it is your Birthday,<br /> You get an extra hug,<br /> You also are entitled to,<br /> Another year of love.<br /> </span><span style="font-family:Times New Roman;"><img src="http://www.llerrah.com/images/starrotatesmall.gif" border="0" height="13" width="12" /> </span> <span style="font-family:Times New Roman;"><br /> Now when God first picked you out,<br /> So many years ago,<br /> He tucked an angel in your heart,<br /> Before He let you go.<br /> </span><span style="font-family:Times New Roman;"><img style="width: 56px; height: 63px;" src="http://www.llerrah.com/images/hbrose.gif" border="0" height="63" width="56" /> </span> <span style="font-family:Times New Roman;"><br /> So, I see an angel looking back,<br /> When I look into your eyes,<br /> Your Birthday is a gift to me,<br /> Your Birthday is my prize<br /> </span><span style="font-family:Times New Roman;"><img src="http://www.llerrah.com/images/starrotatesmall.gif" border="0" height="13" width="12" /> </span> <span style="font-family:Times New Roman;"><br /> Of course, I cannot match such gift,<br /> By what I say or do,<br /> But when I wish you Happy Birthday,<br /><br /> <span style="font-weight: bold;">I AM THANKING GOD FOR YOU!<br /><br /></span></span></span> </div><img src="file:///C:/DOCUME%7E1/user/LOCALS%7E1/Temp/moz-screenshot-3.jpg" alt="" /><img src="file:///C:/DOCUME%7E1/user/LOCALS%7E1/Temp/moz-screenshot-4.jpg" alt="" /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SCtO3TX6NYI/AAAAAAAAA5Y/HHZeGJGs1X0/s1600-h/351122404_c1018f9c36.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SCtO3TX6NYI/AAAAAAAAA5Y/HHZeGJGs1X0/s400/351122404_c1018f9c36.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5200336906729698690" border="0" /></a><br /><img src="file:///C:/DOCUME%7E1/user/LOCALS%7E1/Temp/moz-screenshot-2.jpg" alt="" /><span style="font-size:180%;"><br /></span><p align="center"><img style="width: 317px; height: 55px;" src="http://www.llerrah.com/images/hbbar.gif" border="0" height="55" width="317" /> </p><br /><div style="text-align: center;"><b style="color: rgb(0, 102, 0);"><span style=";font-family:Arial;font-size:180%;" ><span style="font-size:100%;"><span style="font-size:180%;">WISH YOU MANY MANY RETURNS OF THE DAY. <span style="color: rgb(51, 51, 255);"></span></span></span></span></b><br /><span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;"><span style=";font-family:Arial;font-size:180%;" ><span style="font-size:100%;"><span style="font-size:180%;"><span style="color: rgb(51, 51, 255);">Happy birthday Durgha</span></span></span></span></span><br /><p align="center"><img style="width: 317px; height: 55px;" src="http://www.llerrah.com/images/hbbar.gif" border="0" height="55" width="317" /> </p><br /><br /></div><b style="color: rgb(0, 102, 0);"><span style=";font-family:Arial;font-size:180%;" ><span style="font-size:100%;">அன்புடன் நண்பன்<br />ஸ்ரீ...<br /><br /><br /></span></span></b><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCtQcDX6NaI/AAAAAAAAA5o/p_j9jI5U22A/s1600-h/774448855_a69ef769e4.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCtQcDX6NaI/AAAAAAAAA5o/p_j9jI5U22A/s400/774448855_a69ef769e4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5200338637601519010" border="0" /></a><br /><p align="center"><img style="width: 317px; height: 55px;" src="http://www.llerrah.com/images/hbbar.gif" border="0" height="55" width="317" /> </p>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com137tag:blogger.com,1999:blog-46781201932577998.post-4231725568910180652008-05-08T21:48:00.040+03:002008-05-09T14:24:53.718+03:00பொங்கும் காதலும், பொழியும் கவுஜையும்.:P..<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCQlKMNQEiI/AAAAAAAAA04/p7NdRRXtewU/s1600-h/1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCQlKMNQEiI/AAAAAAAAA04/p7NdRRXtewU/s400/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198320726898119202" border="0" /></a><br /><br /><span style="color: rgb(0, 153, 0);">ஒரே ஒரு முத்தமிட்டு,</span><br /><span style="color: rgb(0, 153, 0);">சந்தோஷத்தில் குதிக்காதே</span><br /><span style="color: rgb(0, 153, 0);">,பூமி அதிருதுன்னு</span><br /><span style="color: rgb(0, 153, 0);">கிண்டல் செய்கிறாய்.</span><br /><br /><br /><br /><div style="text-align: right;"><span style="color: rgb(0, 153, 0);">குதிப்பதா?</span><br /><span style="color: rgb(0, 153, 0);">உன் முத்தத்தால்,</span><br /><span style="color: rgb(0, 153, 0);">நான் மிதந்துக்</span><br /><span style="color: rgb(0, 153, 0);">கொண்டல்லவா</span><br /><span style="color: rgb(0, 153, 0);">இருக்கிறேன்.</span><br /></div><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SCQlKsNQEjI/AAAAAAAAA1A/gxLgowCs8P0/s1600-h/2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SCQlKsNQEjI/AAAAAAAAA1A/gxLgowCs8P0/s400/2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198320735488053810" border="0" /></a><br /><br /><span style="color: rgb(51, 102, 255);">உன் கவிதை</span><br /><span style="color: rgb(51, 102, 255);">நன்றாகத்தான்</span><br /><span style="color: rgb(51, 102, 255);">இருக்குடா என்கிறாய்,</span><br /><div style="text-align: right;"><span style="color: rgb(51, 102, 255);">அதை உன்</span><br /><span style="color: rgb(51, 102, 255);">கண்களில் இருந்துதான்</span><br /><span style="color: rgb(51, 102, 255);">கற்றுக்கொண்டேன்</span><br /><span style="color: rgb(51, 102, 255);">என்றால் நம்புவாயா?</span><br /><span style="color: rgb(51, 102, 255);">என் கன்னுக்குட்டி:P</span><br /></div><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SCQlKsNQEkI/AAAAAAAAA1I/kbtpwPwheHU/s1600-h/3.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SCQlKsNQEkI/AAAAAAAAA1I/kbtpwPwheHU/s400/3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198320735488053826" border="0" /></a><br /><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">என்னை பூதம்</span><br /><span style="color: rgb(255, 102, 0);">என திட்டுகிறாயே</span><br /><div style="text-align: right;"><span style="color: rgb(255, 102, 0);">எனக்கு</span><br /><span style="color: rgb(255, 102, 0);">சந்தோஷம்தானடி,</span><br /><span style="color: rgb(255, 102, 0);">என் செல்ல</span><br /><span style="color: rgb(255, 102, 0);">காதல் பிசாசே:P</span><br /></div><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCQlLcNQElI/AAAAAAAAA1Q/-bNiNpPtUsA/s1600-h/4.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCQlLcNQElI/AAAAAAAAA1Q/-bNiNpPtUsA/s400/4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198320748372955730" border="0" /></a><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">புவியீர்ப்பு சக்தி</span><br /><span style="color: rgb(0, 102, 0);">பூமிக்கு உண்டு</span><br /><span style="color: rgb(0, 102, 0);">என தெரியும்.</span><br /><br /><br /><br /><div style="text-align: center;"><span style="color: rgb(255, 102, 0);">புவி எதிர்ப்பு சக்தி</span><br /><span style="color: rgb(255, 102, 0);">உன் கண்களில்</span><br /><span style="color: rgb(255, 102, 0);">உள்ளதோ?</span><br /><span style="color: rgb(255, 102, 0);">என் அம்முக்குட்டி</span><br /></div><br /><br /><div style="text-align: right;"><span style="color: rgb(51, 51, 255);">உன் கண்களைக்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">கானும்போதெல்லாம்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">மனம் மிதக்கத்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">துவங்குகிறதே</span><br /></div><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCQlLcNQEmI/AAAAAAAAA1Y/EraUtXF_8RY/s1600-h/5.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCQlLcNQEmI/AAAAAAAAA1Y/EraUtXF_8RY/s400/5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198320748372955746" border="0" /></a><br /><br /><br /><br /><br /><span style="color: rgb(0, 153, 0);">உன் முகம்</span><br /><span style="color: rgb(0, 153, 0);">கண்டால் மட்டும்</span><br /><span style="color: rgb(0, 153, 0);">ஏனடி நான் இப்படி</span><br /><span style="color: rgb(0, 153, 0);">உளருகிறேன்?</span><br /><br /><div style="text-align: right;"><span style="color: rgb(0, 153, 0);">ஓ.; இவை</span><br /><span style="color: rgb(0, 153, 0);">உன் கண்களா?</span><br /><span style="color: rgb(0, 153, 0);">இல்லை</span><br /><span style="color: rgb(0, 153, 0);">கண்”கள் ”ளா?</span><br /></div><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQl58NQEnI/AAAAAAAAA1g/KWs0XpThvGM/s1600-h/6.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQl58NQEnI/AAAAAAAAA1g/KWs0XpThvGM/s400/6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198321547236872818" border="0" /></a><br /><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">என்னைக்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">காதலிக்கச் சொன்னால்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">கற்றுக்கொடு</span><br /><span style="color: rgb(51, 51, 255);">என்கிறாய்.</span><br /><div style="text-align: center;"><span style="color: rgb(255, 102, 0);">குருவிற்க்கு</span><br /><span style="color: rgb(255, 102, 0);">மிஞ்சிய</span><br /><span style="color: rgb(255, 102, 0);">சிஷ்யன்</span><br /><span style="color: rgb(255, 102, 0);">ஆகிவிட்டேனோ?.</span><br /><br /></div><div style="text-align: right; color: rgb(0, 204, 204);"><span style="color: rgb(0, 153, 0);">நான் காதலைக்</span><br /><span style="color: rgb(0, 153, 0);">உணர்ந்துக்கொண்டதே</span><br /><span style="color: rgb(0, 153, 0);">உன்னிடமிருந்துதானே.</span><br /></div><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCQl6MNQEoI/AAAAAAAAA1o/s7M8oC-8vCI/s1600-h/7.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCQl6MNQEoI/AAAAAAAAA1o/s7M8oC-8vCI/s400/7.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198321551531840130" border="0" /></a><br /><br /><span style="color: rgb(0, 204, 204);">மனம்</span><br /><span style="color: rgb(0, 204, 204);">ஒரு குரங்கு</span><br /><span style="color: rgb(0, 204, 204);">என்பது உண்மைதான்</span><br /><div style="text-align: right; color: rgb(0, 204, 204);">உன் தொலைப்பேசிக்<br />குரலைக் கேட்ட<br />கணமே உன்மேல்<br />தாவி விடுகிறதே<br /></div><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCQpacNQE-I/AAAAAAAAA4Y/4ddpfJq364w/s1600-h/81.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCQpacNQE-I/AAAAAAAAA4Y/4ddpfJq364w/s400/81.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198325404117504994" border="0" /></a><br /><br /><span style="color: rgb(0, 204, 204);">நீ நகமாயும்,</span><br /><span style="color: rgb(0, 204, 204);">நான் சதையாயும்</span><br /><span style="color: rgb(0, 204, 204);">இருப்போம்</span><br /><span style="color: rgb(0, 204, 204);">என்றாய்.</span><br /><br /><div style="text-align: center;"><span style="color: rgb(153, 102, 51);">இப்போதுதான்</span><br /><span style="color: rgb(153, 102, 51);">புரிகிறது,</span><br /></div><br /><div style="text-align: right;"><span style="color: rgb(204, 51, 204);">என் சிலுமிஷங்கள்</span><br /><span style="color: rgb(204, 51, 204);">வளரும்தோறும்</span><br /><span style="color: rgb(204, 51, 204);">அவற்றை</span><br /><span style="color: rgb(204, 51, 204);">வெட்டிக்கொண்டே</span><br /><span style="color: rgb(204, 51, 204);">இருக்கிறாயே கள்ளி.</span><br /></div><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQl68NQEqI/AAAAAAAAA14/wSHRBSehZAA/s1600-h/9.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQl68NQEqI/AAAAAAAAA14/wSHRBSehZAA/s400/9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198321564416742050" border="0" /></a><br /><span style="color: rgb(0, 102, 0);">அன்பே எத்தனை நாள்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">என்னை இப்படி</span><br /><span style="color: rgb(0, 102, 0);">இயந்திரமாய்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">வைத்திருக்கப் போகிறாய்?</span><br /><div style="text-align: right;"><span style="color: rgb(0, 102, 0);">ஒன்று நீ திருடிய</span><br /><span style="color: rgb(0, 102, 0);">என் இதயத்தைக் கொடு .</span><br /><span style="color: rgb(0, 102, 0);">இல்லையென்றால்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">நஷ்ட ஈடாய் உன்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">இதயத்தைக் கொடு</span><br /></div><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCQmicNQEsI/AAAAAAAAA2I/oxQIwCmH6WM/s1600-h/12.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCQmicNQEsI/AAAAAAAAA2I/oxQIwCmH6WM/s400/12.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198322243021574850" border="0" /></a><br /><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">அடிப்பாவி..</span><br /><span style="color: rgb(51, 51, 255);">ஏன் இந்த<br />கொலைவெறி?</span><br /><div style="text-align: center;"><span style="color: rgb(0, 102, 0);"><br />காதலிச்சா</span><br /><span style="color: rgb(0, 102, 0);">கவிஞனாகிடலாமாம்?</span><br /><span style="color: rgb(0, 102, 0);">என்றேன்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">அர்த்தத்தோடு</span><br /></div><br /><div style="text-align: right;"><span style="color: rgb(255, 102, 0);">காதலில்</span><br /><span style="color: rgb(255, 102, 0);">தோற்றால் கூட</span><br /><span style="color: rgb(255, 102, 0);">மகா கவிஞனாகலாம்</span><br /><span style="color: rgb(255, 102, 0);">என்கிறாய்</span><br /><span style="color: rgb(255, 102, 0);">கிண்டலோடு.</span><br /></div><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCQoTMNQE5I/AAAAAAAAA3w/JhWqRSJdmHU/s1600-h/25.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCQoTMNQE5I/AAAAAAAAA3w/JhWqRSJdmHU/s400/25.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198324180051825554" border="0" /></a><br /><br /><br /><br /><span style="color: rgb(0, 153, 0);">இதென்ன?</span><br /><span style="color: rgb(0, 153, 0);">எனக்கு பசிக்கவே</span><br /><span style="color: rgb(0, 153, 0);">இல்லையே?</span><br /><br /><div style="text-align: right;"><span style="color: rgb(0, 153, 0);">ஓ.</span><br /><span style="color: rgb(0, 153, 0);">நீ அங்கு</span><br /><span style="color: rgb(0, 153, 0);">உணவருந்திவிட்டாயா?</span><br /><span style="color: rgb(0, 153, 0);">என் குட்டிம்மா..</span><br /></div><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQmi8NQEtI/AAAAAAAAA2Q/E-fjtsjgw1Y/s1600-h/13.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQmi8NQEtI/AAAAAAAAA2Q/E-fjtsjgw1Y/s400/13.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198322251611509458" border="0" /></a><br /><span style="color: rgb(51, 51, 255);">நேற்று</span><br /><span style="color: rgb(51, 51, 255);">உன் கனவில்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">நான் வந்தேனா?</span><br /><br /><div style="text-align: center; color: rgb(255, 0, 0);">மறக்காமல் கேற்கிறாயே,<br />அறியாமல் பேசுகிறாயடி<br />என் செல்லம் ,<br /></div><div style="text-align: right;"><span style="color: rgb(0, 102, 0);">உன் நினைவுகள்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">என்னைத் தூங்க</span><br /><span style="color: rgb(0, 102, 0);">விட்டால்தானே</span><br /><span style="color: rgb(0, 102, 0);">கனவு</span><br /><span style="color: rgb(0, 102, 0);">காண்பதற்க்கு!!!</span><br /></div><br /><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQmi8NQEuI/AAAAAAAAA2Y/N4Oi3jW1N4k/s1600-h/14.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQmi8NQEuI/AAAAAAAAA2Y/N4Oi3jW1N4k/s400/14.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198322251611509474" border="0" /></a><br /><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">என் மனதை</span><br /><span style="color: rgb(0, 102, 0);">திட்டம் போட்டு</span><br /><span style="color: rgb(0, 102, 0);">திருடியவள் நீ.</span><br /><div style="text-align: right;"><span style="color: rgb(0, 102, 0);">நான் பொறுப்பில்லாம,</span><br /><span style="color: rgb(0, 102, 0);">தொலைத்து விட்டதாய</span><br /><span style="color: rgb(0, 102, 0);">அல்லவா குற்றம்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">சாட்டுகிறாய்:P</span><br /></div><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQmi8NQEvI/AAAAAAAAA2g/DTRi3pdmqKE/s1600-h/15.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQmi8NQEvI/AAAAAAAAA2g/DTRi3pdmqKE/s400/15.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198322251611509490" border="0" /></a><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">எத்தனை யோசித்தும்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">விடை கிடைக்கவில்லை.</span><br /><div style="text-align: right; color: rgb(51, 51, 255);"> அதிகம் பேசுவது<br />உன் கண்களா?<br />இல்லை<br />உதடுகளா? என்று.<br /></div><br /><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQpZ8NQE7I/AAAAAAAAA4A/BXdsYHqP-xw/s1600-h/27.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQpZ8NQE7I/AAAAAAAAA4A/BXdsYHqP-xw/s400/27.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198325395527570354" border="0" /></a><br /><br /><span style="color: rgb(153, 51, 0);">அன்று தடுக்கி</span><br /><span style="color: rgb(153, 51, 0);">விழுந்தேன்</span><br /><span style="color: rgb(153, 51, 0);">இன்றும்</span><br /><span style="color: rgb(153, 51, 0);">எழவே இயலவில்லை.</span><br /><div style="text-align: right; color: rgb(153, 51, 0);">என்னடா செல்லம்<br />விழிக்கிறாய்?. .<br />உன் கண்ணடி பட்டு,<br />உன்னுள் விழுந்த நான்.<br /></div><br /><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCQnaMNQExI/AAAAAAAAA2w/lNslo48Xz0w/s1600-h/17.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCQnaMNQExI/AAAAAAAAA2w/lNslo48Xz0w/s400/17.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198323200799281938" border="0" /></a><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">முள்ளை </span><br /><span style="color: rgb(255, 102, 0);">முள்ளால்தான்</span><br /><span style="color: rgb(255, 102, 0);">எடுக்க வேண்டுமாம்.</span><br /><br /><div style="text-align: center;"><span style="color: rgb(51, 102, 255);">உன் ஒவ்வொரு</span><br /><span style="color: rgb(51, 102, 255);">கடைசி முத்தத்தால்</span><br /><span style="color: rgb(51, 102, 255);">என்னுள் எழும்</span><br /><span style="color: rgb(51, 102, 255);">பாதிப்புக்களை</span><br /><span style="color: rgb(51, 102, 255);">சரி செய்ய,</span><br /></div><br /><div style="text-align: right; color: rgb(0, 153, 0);">தயவு செய்து<br />இன்னொரு முத்தம்<br />கொடுத்துவிடு கண்ணே.<br /></div><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCQnaMNQEyI/AAAAAAAAA24/KfM341m6xyM/s1600-h/18.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCQnaMNQEyI/AAAAAAAAA24/KfM341m6xyM/s400/18.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198323200799281954" border="0" /></a><br /><br /><br /><div style="text-align: center;"><div style="text-align: left;"><span style="color: rgb(255, 102, 0);">தூக்கம் வருதுன்னு </span><br /><span style="color: rgb(255, 102, 0);">கொஞ்சலாய்</span><br /><span style="color: rgb(255, 102, 0);">சோம்பல் முறிக்கிறாயே</span><br /><div style="text-align: left;"><span style="color: rgb(255, 102, 0);">என் மான்க்குட்டியே</span><br /></div></div><div style="text-align: right; color: rgb(0, 102, 0);">இதைக் கண்டு<br />மொத்தமாய் என்<br />தூக்கம் போய் விட்டதை<br />நீ அறிவாயா?<br /></div></div><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCQnacNQEzI/AAAAAAAAA3A/iPWyNOCZzLY/s1600-h/19.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCQnacNQEzI/AAAAAAAAA3A/iPWyNOCZzLY/s400/19.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198323205094249266" border="0" /></a><br /><br /><div style="text-align: center;"><span style="color: rgb(51, 51, 255);">இது நடக்குமாடா?</span><br /><span style="color: rgb(51, 51, 255);">கேற்க்கிறாய்.</span><br /><span style="color: rgb(51, 51, 255);">நான்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">உன்னைக் காதலிப்பது</span><br /><span style="color: rgb(51, 51, 255);">மட்டும் நடக்கும்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">என்றா நினைத்திருந்தேன்?</span><br /></div><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SCQnasNQE0I/AAAAAAAAA3I/0-R5ELG6vok/s1600-h/20.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SCQnasNQE0I/AAAAAAAAA3I/0-R5ELG6vok/s400/20.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198323209389216578" border="0" /></a><br /><br /><br /><br /><br /><span style="color: rgb(0, 153, 0);">அன்பே..</span><br /><span style="color: rgb(0, 153, 0);">உன் அலைப்பேசி மேல்</span><br /><span style="color: rgb(0, 153, 0);">எனக்கு பொறாமை.</span><br /><br /><br /><br /><br /><div style="text-align: right;"><span style="color: rgb(0, 153, 0);">அது</span><br /><span style="color: rgb(0, 153, 0);">சிணுங்கும் போதெல்லாம்</span><br /><span style="color: rgb(0, 153, 0);">உன் கன்னத்தில் வைத்து</span><br /><span style="color: rgb(0, 153, 0);">சமாதானப் படுத்துகிறாயே:P</span><br /></div><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SCQnasNQE1I/AAAAAAAAA3Q/lR087nVTjBI/s1600-h/21.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SCQnasNQE1I/AAAAAAAAA3Q/lR087nVTjBI/s400/21.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198323209389216594" border="0" /></a><br /><br /><br /><div style="text-align: center;"><span style="color: rgb(51, 51, 255);">சகியே ,என்ன செய்கிறாய்?</span><br /><span style="color: rgb(51, 51, 255);">ஓ.. தான்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">தான் அழகு</span><br /><span style="color: rgb(51, 51, 255);">என இறுமாந்திருந்த</span><br /><span style="color: rgb(51, 51, 255);">அந்த கிளிக்கு பாடம்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">புகட்டிக்கொண்டிருக்கிறாயா?</span><br /></div><br /><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQoS8NQE2I/AAAAAAAAA3Y/YXqJIoP12uo/s1600-h/22.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQoS8NQE2I/AAAAAAAAA3Y/YXqJIoP12uo/s400/22.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198324175756858210" border="0" /></a><br /><br /><div style="text-align: center;"><span style="color: rgb(255, 0, 0);">என் மனம் பறிக்கும் காதல்</span><br /><span style="color: rgb(255, 0, 0);">,உயிர் வாங்கும் கண்கள்</span><br /><span style="color: rgb(255, 0, 0);">கனவு கொடுக்கும் உதடுகள்,</span><br /><span style="color: rgb(255, 0, 0);">எத்துணை ஆயுதங்களுடன்</span><br /><span style="color: rgb(255, 0, 0);">என்னுடன் போரிடுகிறாய்?.</span><br /><span style="color: rgb(255, 0, 0);">சந்தோஷமாய் சரணடைகிறேன்</span><br /><span style="color: rgb(255, 0, 0);">என் தேவதையே.</span><br /><br /><br /></div><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQoS8NQE3I/AAAAAAAAA3g/noJhO5WecDE/s1600-h/23.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQoS8NQE3I/AAAAAAAAA3g/noJhO5WecDE/s400/23.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198324175756858226" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQoS8NQE4I/AAAAAAAAA3o/P8i4nk92XcA/s1600-h/24.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SCQoS8NQE4I/AAAAAAAAA3o/P8i4nk92XcA/s400/24.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198324175756858242" border="0" /></a><br /><br />என் கோபத்தை<br />உன் ஒற்றை<br />கொஞ்சலில் எளிதாய்<br />வீழ்த்துகிறாய்.<br /><br /><div style="text-align: right;">உன் ஒற்றைக்<br />கண்ணீர் துளியின்<br />வலிமையைத் தாங்கும்<br />வகையறியாமல்<br />தவிக்கிறேன் நான்.<br /></div><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCQmjMNQEwI/AAAAAAAAA2o/54WSIINcnK4/s1600-h/16.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCQmjMNQEwI/AAAAAAAAA2o/54WSIINcnK4/s400/16.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198322255906476802" border="0" /></a><br /><br /><br /><span style="color: rgb(0, 153, 0);">புல்லட் புருப் ஆடைகள்</span><br /><span style="color: rgb(0, 153, 0);">புவியெங்கும் கிடைக்கின்றன.</span><br /><div style="text-align: right;"><span style="color: rgb(0, 153, 0);">என் நெஞ்சைத்துளைக்கும்</span><br /><span style="color: rgb(0, 153, 0);">உன் ஓரப் பார்வையை</span><br /><span style="color: rgb(0, 153, 0);">தாங்கத் தான்</span><br /><span style="color: rgb(0, 153, 0);">ஒருகவசம் எங்கு</span><br /><span style="color: rgb(0, 153, 0);">தேடியும் கிடைக்கலையே</span><br /></div><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCQoTcNQE6I/AAAAAAAAA34/cxC0BrSKl58/s1600-h/26.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCQoTcNQE6I/AAAAAAAAA34/cxC0BrSKl58/s400/26.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198324184346792866" border="0" /></a><br /><br /><br /><div style="text-align: center;"><span style="color: rgb(51, 51, 255);">கவிதை எழுதி</span><br /><span style="color: rgb(51, 51, 255);">கல்லடிபட்ட(:p) காயம்கூட</span><br /><span style="color: rgb(51, 51, 255);">ஆறி விட்டதடி கண்னே</span><br /><span style="color: rgb(51, 51, 255);">உன் கண்ணடி</span><br /><span style="color: rgb(51, 51, 255);">பட்ட காயம்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">இன்னும் ஆறவில்லையடி</span><br /><span style="color: rgb(51, 51, 255);">நெஞ்சில்:P</span><br /></div><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCQpaMNQE8I/AAAAAAAAA4I/oxiD9xyTHhI/s1600-h/28.gif"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SCQpaMNQE8I/AAAAAAAAA4I/oxiD9xyTHhI/s400/28.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198325399822537666" border="0" /></a><br /><br /><br /><div style="text-align: center;"><span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);">பசியில்லாமல் புசிக்கிறேன்.</span><br /><span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);">உணர்வில்லாமல் நடக்கிறேன்.</span><br /><span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);">உறக்கமில்லாமல் கனவுக்காண்கிறேன்</span><br /><span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);">அன்பே இன்னுமா புரியவில்லை?</span><br /><span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);">உடன் நீயில்லாமல் தவிக்கிறேன்டி..</span><br /></div><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCQpacNQE9I/AAAAAAAAA4Q/xAtdBHLv3tI/s1600-h/29.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SCQpacNQE9I/AAAAAAAAA4Q/xAtdBHLv3tI/s400/29.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198325404117504978" border="0" /></a><br /><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">அன்பே எச்சரிக்கையாயிரு</span><br /><span style="color: rgb(51, 51, 255);">,உன் வீட்டிற்க்கு</span><br /><span style="color: rgb(51, 51, 255);">ஆட்டோ</span><br /><span style="color: rgb(51, 51, 255);">அனுப்பியிருக்கிறார்களாம்.</span><br /><br /><br /><div style="text-align: right;"><span style="color: rgb(51, 51, 255);">என்னைக் கொலைவெறிக்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">கவிஞனாக்கி,</span><br /><span style="color: rgb(51, 51, 255);">அவர்களை கொடுமைப்</span><br /><span style="color: rgb(51, 51, 255);">படுத்தியதற்க்கு:P</span><br /></div>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com143tag:blogger.com,1999:blog-46781201932577998.post-46273550871529707332008-05-02T08:17:00.007+03:002008-05-05T08:27:05.641+03:00ஜொள்ளுக்காதலும் , லொள்ளுக்கவிதையும்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_8JSxuD_MG2s/SB6aM-z03nI/AAAAAAAAAAw/DW8dYDn8vlU/s1600-h/simply%5B1%5D....love.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_8JSxuD_MG2s/SB6aM-z03nI/AAAAAAAAAAw/DW8dYDn8vlU/s400/simply%5B1%5D....love.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5196760567841611378" border="0" /></a><br /><br /><br /><span id="b4521" style="color: rgb(0, 0, 255);"><br /></span><span style="color: rgb(0, 153, 0);">தன்னிச்சையாய்</span><span id="b4521" style="color: rgb(0, 0, 255);"><br /><span style="color: rgb(0, 153, 0);">தொந்தரவு செய்யும்</span></span><br /><div style="text-align: left;"><span id="b4521" style="color: rgb(0, 153, 0);">என் விரல்களுக்காய், </span><br /><span id="b4521" style="color: rgb(255, 102, 0);"><span style="color: rgb(0, 153, 0);">உன் வெட்கத்தை </span><br /><span style="color: rgb(0, 153, 0);">காவல் வைத்தாயே</span>.</span><br /><div style="text-align: center;"><span id="b4521" style="color: rgb(0, 0, 255);">பாவம்</span><br /><span id="b4521" style="color: rgb(0, 0, 255);">உன் வெட்கத்திற்க்கு</span><br /><span id="b4521" style="color: rgb(0, 0, 255);">கொஞ்சம் நேரமாவது </span><br /><span id="b4521" style="color: rgb(0, 0, 255);">ஓய்வு கொடேன் என்றால், </span><br /><br /><br /></div><div style="text-align: right; color: rgb(204, 51, 204);"><span id="b4521" style="color: rgb(0, 153, 0);">கோபத்தை</span><span id="b4521" style="color: rgb(0, 153, 0);"> துணைக்கு<br />அழைக்கிறாய்.</span><br /><span id="b4521" style="color: rgb(0, 153, 0);">ச்சே,</span><br /><span id="b4521" style="color: rgb(0, 153, 0);">ஒரு பிரைவசியே</span><br /><span id="b4521" style="color: rgb(0, 153, 0);">இல்லாம போச்சு.</span><br /></div></div><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SBq8gKuzmmI/AAAAAAAAAvo/WRNClHzEYuY/s1600-h/8.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SBq8gKuzmmI/AAAAAAAAAvo/WRNClHzEYuY/s400/8.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195672380947798626" border="0" /></a><br /> <div style="text-align: center;"><div style="text-align: left;"><span id="k1gi0" style="color: rgb(0, 102, 0);"> என் உள்ளும் அகமும் ஒடுங்கி</span><br /><span id="k1gi0" style="color: rgb(0, 102, 0);">ஜென்ம சாபல்யம் </span><br /><span id="k1gi0" style="color: rgb(0, 102, 0);">அடைந்துக் கொண்டிருக்கிறேன் .</span><br /><br /></div><div style="text-align: right;"><span id="k1gi0" style="color: rgb(0, 102, 0);">மடியிருத்தி தலைக் கோதும்</span><br /><span id="k1gi0" style="color: rgb(0, 102, 0);"> உன் விரல்கள்.</span><br /></div></div><span id="k1gi0" style="color: rgb(0, 0, 255);"><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_8JSxuD_MG2s/SB6aNOz03oI/AAAAAAAAAA4/8WCiqFjPvys/s1600-h/4.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_8JSxuD_MG2s/SB6aNOz03oI/AAAAAAAAAA4/8WCiqFjPvys/s400/4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5196760572136578690" border="0" /></a><br /><span id="k1gi0" style="color: rgb(0, 0, 255);"><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SBqzpquzmjI/AAAAAAAAAvQ/dVApnd46JUk/s1600-h/4.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SBqzpquzmjI/AAAAAAAAAvQ/dVApnd46JUk/s400/4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195662648551905842" border="0" /></a><br /><div style="text-align: center;"><div style="text-align: left;"><span id="m4h11" style="color: rgb(0, 0, 255);"> <span style="color: rgb(204, 0, 0);">கலிங்கத்து (காதல்) பரணி </span></span><br /><span id="m4h11" style="color: rgb(204, 0, 0);">பாடலாமடி உனக்கு.</span><br /><br /></div><div style="text-align: right;"><span id="m4h11" style="color: rgb(204, 0, 0);">ஒற்றைக் கண்ணீர் துளியில் </span><br /><span id="m4h11" style="color: rgb(204, 0, 0);"> என்னை முழுமையாய்</span><br /><span id="m4h11" style="color: rgb(204, 0, 0);">வீழ்த்தியதற்க்கு. </span> <br /></div></div><span id="m4h12" style="color: rgb(0, 0, 255);"><br /><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SBrA36uzmpI/AAAAAAAAAwA/kzx6Q9VKKSo/s1600-h/7.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SBrA36uzmpI/AAAAAAAAAwA/kzx6Q9VKKSo/s400/7.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195677187016202898" border="0" /></a><br /><div style="text-align: center;"><div style="text-align: left;"><span id="m4h12" style="color: rgb(0, 0, 255);"> <span style="color: rgb(102, 0, 204);">என்னுடன்<br />பேசாதே<br />என்கிறாய். </span></span><br /><div style="text-align: center;"><span id="m4h12" style="color: rgb(0, 102, 0);">எனக்குள்ளேயே<br />பேசிக் கொள்ளும் </span><br /><span id="m4h12" style="color: rgb(0, 102, 0);">தனிமனித உரிமையை</span><br /><span id="m4h12" style="color: rgb(0, 102, 0);">பறிக்கக்கூடாது தெரியுமா? </span><br /><br /><br /></div></div><div style="text-align: right; color: rgb(51, 51, 255);"><span id="m4h12" style="color: rgb(102, 0, 204);">நானும் நீயும்<br />வேறல்லன்னு</span><br /><span id="m4h12" style="color: rgb(102, 0, 204);">நீதானே சொன்னாய்?</span><br /></div></div><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SBoARauzmVI/AAAAAAAAAtg/5ygBG52i4zA/s1600-h/lovers2.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SBoARauzmVI/AAAAAAAAAtg/5ygBG52i4zA/s400/lovers2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195465419358706002" border="0" /></a> <span id="m4h14" style="color: rgb(0, 0, 255);"><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /></span><div style="text-align: left;"><span id="m4h14" style="color: rgb(0, 0, 255);"> மூன்று என்றேன். </span><br /><span id="m4h14" style="color: rgb(0, 0, 255);">முடியாது ஒன்றுதான்<br />என்கிறாய். </span><br /><span id="m4h14" style="color: rgb(0, 0, 255);">மூன்று மணிநேரம் இருக்கே, </span><br /><span id="m4h14" style="color: rgb(0, 0, 255);">ஒரே முத்தம் தானா?<br />என்றேன். </span><br /><div style="text-align: center;"><span id="m4h14" style="color: rgb(0, 102, 0);">இப்போ ஆரம்பித்தாலும் </span><br /><span id="m4h14" style="color: rgb(0, 102, 0);">அந்த ஒரு முத்தத்தை </span><br /><span id="m4h14" style="color: rgb(0, 102, 0);">மூன்று மணி நேரத்தில்</span><br /><span id="m4h14" style="color: rgb(0, 102, 0);">முடித்து விடுவாயா?</span><br /></div><div style="text-align: right;"><span id="m4h14" style="color: rgb(0, 0, 255);">இருட்டும் முன்</span><br /><span id="m4h14" style="color: rgb(0, 0, 255);">எனக்கு வீட்டுக்கு</span><br /><span id="m4h14" style="color: rgb(0, 0, 255);">போகனும்ல்ல என்கிறாய்</span>.<br /><span id="m4h14" style="color: rgb(0, 0, 255);">கள்ளி.</span><br /></div></div><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SBq9zKuzmoI/AAAAAAAAAv4/-wVFJEFL2T8/s1600-h/9.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SBq9zKuzmoI/AAAAAAAAAv4/-wVFJEFL2T8/s400/9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195673806876940930" border="0" /></a><br /><div style="text-align: center;"><div style="text-align: left;"> <span id="b4521" style="color: rgb(0, 102, 0);">உனக்கென்ன? </span><br /><span id="b4521" style="color: rgb(0, 102, 0);">நான் பார்க்க</span><br /><span id="b4521" style="color: rgb(0, 102, 0);">கடல் மணலில் கால்புதைய</span><br /><span id="b4521" style="color: rgb(0, 102, 0);">ஓடி விளையாடுகிறாய். </span><br /><br /><br /></div><div style="text-align: right; color: rgb(204, 0, 0);"><span id="b4521" style="color: rgb(0, 102, 0);">அந்த காலடித்தடங்கள் </span><br /><span id="b4521" style="color: rgb(0, 102, 0);">என் மனதில் அல்லவா </span><br /><span id="b4521" style="color: rgb(0, 102, 0);">கனமாய் பதிகின்றன.</span><br /></div></div><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SBrCRauzmtI/AAAAAAAAAwg/CjV-BmV03TQ/s1600-h/14.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SBrCRauzmtI/AAAAAAAAAwg/CjV-BmV03TQ/s400/14.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195678724614494930" border="0" /></a><br /> <div style="text-align: center;"><div style="text-align: left;"><span id="difv0" style="color: rgb(204, 51, 204);">நீ கவிதை சொன்னாய் </span><br /><span id="difv0" style="color: rgb(204, 51, 204);">நான் ஏற்றேன்.</span><br /><br /></div><div style="text-align: right; color: rgb(0, 153, 0);"><span id="difv0" style="color: rgb(204, 51, 204);">நான் காதல் சொன்னால் </span><br /><span id="difv0" style="color: rgb(204, 51, 204);">ஏனடி முறைக்கிறாய்?</span><br /></div></div><span id="difv0" style="color: rgb(0, 0, 255);"><br /><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SBqzpKuzmgI/AAAAAAAAAu4/H_ULUMOggWg/s1600-h/1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SBqzpKuzmgI/AAAAAAAAAu4/H_ULUMOggWg/s400/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195662639961971202" border="0" /></a><br /><div style="text-align: left;"><span id="difv0" style="color: rgb(0, 0, 255);"> <span style="color: rgb(255, 102, 0);">நான் கவிதையை </span></span><br /><span id="difv0" style="color: rgb(255, 102, 0);">காதலிக்கிறேன் என்றேன்.</span><br /><div style="text-align: center; color: rgb(0, 153, 0);"><span id="difv0" style="color: rgb(255, 102, 0);">நல்லதா போச்சு,</span><br /><span id="difv0" style="color: rgb(255, 102, 0);">அதையே போய் கட்டிக்கோ </span><br /><span id="difv0" style="color: rgb(255, 102, 0);">என்கிறாயே,..</span><br /></div><div style="text-align: right;"><span id="difv0" style="color: rgb(255, 102, 0);">நீயும் ஒரு கவிதைதான் </span><br /><span id="difv0" style="color: rgb(255, 102, 0);">மறந்துவிட்டாயா?</span><span style="color: rgb(255, 102, 0);">:P </span><br /></div></div><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SBojWKuzmXI/AAAAAAAAAtw/zAL-wwW-YlQ/s1600-h/1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SBojWKuzmXI/AAAAAAAAAtw/zAL-wwW-YlQ/s400/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195503983870056818" border="0" /></a><br /><div style="text-align: center;"><div style="text-align: left;"><span id="difv2" style="color: rgb(0, 0, 255);"> <br />காற்றில் பறக்கும் </span><br /><span id="difv2" style="color: rgb(0, 0, 255);">உன் ஒற்றை முடி,</span><br /></div><div style="text-align: right;"><span id="difv2" style="color: rgb(0, 0, 255);">என்னை தூங்க </span><br /><span id="difv2" style="color: rgb(0, 0, 255);">விடாமல் </span><br /><span id="difv2" style="color: rgb(0, 0, 255);">சாட்டையாய் </span><br /><span id="difv2" style="color: rgb(0, 0, 255);">சுழற்றியடிக்கிறதே </span> <br /></div></div><span id="u2290" style="color: rgb(0, 0, 255);"><br /><br /><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SBojWauzmYI/AAAAAAAAAt4/tkGYwbaCmWY/s1600-h/2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SBojWauzmYI/AAAAAAAAAt4/tkGYwbaCmWY/s400/2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195503988165024130" border="0" /></a><br /><div style="text-align: center;"><div style="text-align: left;"><span id="u2290" style="color: rgb(0, 153, 0);"> பக்கத்தில் அமர்ந்தால் </span><br /><span id="u2290" style="color: rgb(0, 153, 0);">இடையைக்<br />கிள்ளக்கூடாது </span><br /><span id="u2290" style="color: rgb(0, 153, 0);">விரல்காட்டி எச்சரிக்கை.</span><br /><br /><br /></div><span id="m4h10" style="color: rgb(51, 51, 255);">சரி ஒன்னும் செய்யலை</span><br /><span id="m4h10" style="color: rgb(51, 51, 255);"> போதுமா? என்றால், </span><br /><span id="m4h10" style="color: rgb(51, 51, 255);">நிஜமாவா? </span><br /><span id="m4h10" style="color: rgb(51, 51, 255);">என்கிறாய் கண்களில் ஏக்கத்தோடு , </span><br /><br /><div style="text-align: right;"><span id="m4h10" style="color: rgb(0, 153, 0);">செய்<br />என்கிறாயா? </span><br /><span id="m4h10" style="color: rgb(0, 153, 0);">வேண்டாம்<br />என்கிறாயா?</span><br /></div></div><span id="m4h10" style="color: rgb(0, 0, 255);"><br /><br /><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SBq9j6uzmnI/AAAAAAAAAvw/ijC_Kbrkn5M/s1600-h/6.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SBq9j6uzmnI/AAAAAAAAAvw/ijC_Kbrkn5M/s400/6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195673544883935858" border="0" /></a><br /><span id="m4h13" style="color: rgb(0, 0, 255);"> விட்டில் பூச்சி,<br />விளக்கை சுற்றி<br />அதிலேயே இறந்து போகுமாம்<br />தெரியுமா? என்கிறாய்.<br /></span><div style="text-align: right;"><span id="m4h13" style="color: rgb(51, 51, 255);">நான் உன்னை</span><br /><span id="m4h13" style="color: rgb(51, 51, 255);">சுற்றுவது போலவா?</span><br /><span id="m4h13" style="color: rgb(51, 51, 255);">என்றால் ஏனடி</span><br /><span id="m4h13" style="color: rgb(51, 51, 255);">முறைக்கிறாய்?</span> <br /></div><span id="dwrt2" style="color: rgb(0, 0, 255);"><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SByZoKuzmxI/AAAAAAAAAxA/syWqDKOWl-U/s1600-h/001.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SByZoKuzmxI/AAAAAAAAAxA/syWqDKOWl-U/s400/001.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5196196985433201426" border="0" /></a><br /><span id="dwrt2" style="color: rgb(0, 0, 255);"><br /></span><div style="text-align: center;"><span id="dwrt2" style="color: rgb(0, 0, 255);"> <span style="color: rgb(255, 102, 0);">என் உறக்கமில்லா </span></span><br /><span id="dwrt2" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(255, 102, 0);">இரவுகளின் இருளில்</span></span><br /><span id="dwrt2" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(255, 102, 0);">கனவுகளின் மேல் பயணங்கள். </span></span><br /><span id="dwrt2" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(255, 102, 0);">முழு நிலவாய் உன் நினைவுகள்.</span></span><br /><br /></div><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SByZK6uzmwI/AAAAAAAAAw4/qFIc2GCr8Fs/s1600-h/alips.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SByZK6uzmwI/AAAAAAAAAw4/qFIc2GCr8Fs/s400/alips.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5196196482922027778" border="0" /></a><br /><br /><br /><div style="text-align: right;"><div style="text-align: left;"><span id="lnc:0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);"> எனக்கு </span></span><br /><span id="lnc:0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">ஆடத்தெரியாதே </span></span><br /><span id="lnc:0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">என்கிறாய்,</span></span><br /><br /><br /></div><span id="lnc:0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">இதைச் சொல்லும்போதும் ,</span></span><br /><span id="lnc:0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">உன் உதடுகளின் </span></span><br /><span id="lnc:0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">நடனத்தை </span></span><br /><span id="lnc:0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">என்னவென்று சொல்வது?</span></span><br /></div><span id="lnc:0" style="color: rgb(0, 0, 255);"><br /><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SBojWquzmZI/AAAAAAAAAuA/Mm2NCXzfwyg/s1600-h/3.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SBojWquzmZI/AAAAAAAAAuA/Mm2NCXzfwyg/s400/3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195503992459991442" border="0" /></a><br /><div style="text-align: center;"><br /><div style="text-align: left;"><span id="lnc:0" style="color: rgb(0, 0, 255);">உள்ளிருந்தே<br />என் மனதை </span><br /><span id="lnc:0" style="color: rgb(0, 0, 255);">ஆட்டுவிக்கும் </span><br /><span id="lnc:0" style="color: rgb(0, 0, 255);">உனக்கு</span><br /></div><div style="text-align: right;"><span id="lnc:0" style="color: rgb(0, 0, 255);"><br />ஆடத்தெரியாதென்பதை</span><br /><span id="lnc:0" style="color: rgb(0, 0, 255);">எப்படி நம்புவது?</span><br /></div></div><span id="lnc:0" style="color: rgb(0, 0, 255);"><br /></span> <a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SBrEXauzmuI/AAAAAAAAAwo/ftCld9Ts_hg/s1600-h/17.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SBrEXauzmuI/AAAAAAAAAwo/ftCld9Ts_hg/s400/17.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195681026716965602" border="0" /></a><br /><span id="lnc:1" style="color: rgb(0, 0, 255);"><br /></span><div style="text-align: center;"><div style="text-align: left;"><span id="lnc:1" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);"> கண்ணே!!!</span></span><br /><span id="lnc:1" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">கவிதைக்கு<br />மட்டுமல்ல </span></span><br /><div style="text-align: center;"><span id="lnc:1" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">காதலுக்கும்<br />பொய்<br />அழகுதான். </span></span><br /></div><br /></div><div style="text-align: right;"><span id="lnc:1" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">ஏய்<br />நீ ரொம்ப<br />அழகாயிருக்கே:P</span></span><br /></div></div><span id="lnc:1" style="color: rgb(0, 0, 255);"><br /><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SBrCD6uzmsI/AAAAAAAAAwY/OhIGmPznEPM/s1600-h/16.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SBrCD6uzmsI/AAAAAAAAAwY/OhIGmPznEPM/s400/16.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195678492686260930" border="0" /></a><br /><span id="lnc:1" style="color: rgb(0, 0, 255);"><br /></span><div style="text-align: center;"><div style="text-align: left;"><span id="dwrt3" style="color: rgb(0, 0, 255);"> எனக்கான</span><br /><span id="dwrt3" style="color: rgb(0, 0, 255);">இன்றைய முத்தங்களை </span><br /><span id="dwrt3" style="color: rgb(0, 0, 255);">பாக்கி வைக்காமல் </span><br /><span id="dwrt3" style="color: rgb(0, 0, 255);">கொடுத்துவிடு .</span><br /><br /></div><div style="text-align: right;"><span id="dwrt3" style="color: rgb(0, 0, 255);">கடன் வட்டி<br />விகிதம் கூட்டலாம்ன்னு </span><br /><span id="dwrt3" style="color: rgb(0, 0, 255);">சிதம்பரம் அறிக்கை </span><br /><span id="dwrt3" style="color: rgb(0, 0, 255);">விட்டிருக்கார்.</span> <br /></div></div><span id="q98l0" style="color: rgb(0, 0, 255);"><br /><br /><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SBrBDKuzmqI/AAAAAAAAAwI/SlvnpoJPfrs/s1600-h/12.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SBrBDKuzmqI/AAAAAAAAAwI/SlvnpoJPfrs/s400/12.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195677380289731234" border="0" /></a><br /><div style="text-align: center;"><div style="text-align: left;"><span id="q98l0" style="color: rgb(0, 0, 255);"> <span style="color: rgb(255, 102, 0);">கடல் அழகு, </span></span><br /><span id="q98l0" style="color: rgb(255, 102, 0);">நுரை அழகு,</span><br /><span id="q98l0" style="color: rgb(255, 102, 0);">அலை அழகு, </span><br /><span id="q98l0" style="color: rgb(255, 102, 0);">எதுடா ரொம்ப அழகு?<br />கேற்கிறாய் ,</span><br /></div><div style="text-align: right;"><span id="q98l0" style="color: rgb(255, 102, 0);">என்னிய கேட்டா,</span><br /><span id="q98l0" style="color: rgb(255, 102, 0);">இவற்றை நீ<br />சொல்லும் விதமே </span><br /><span id="q98l0" style="color: rgb(255, 102, 0);"> தனி அழகுதானடி</span><br /><span id="q98l0" style="color: rgb(255, 102, 0);">என் செல்லக் குட்டி,</span><br /><span id="q98l0" style="color: rgb(255, 102, 0);">வெல்லக்கட்டி:P:))))).</span> <br /></div></div><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><br /><br /><br /></span><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SBrEXquzmvI/AAAAAAAAAww/2sQ_pmeWW2c/s1600-h/18.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SBrEXquzmvI/AAAAAAAAAww/2sQ_pmeWW2c/s400/18.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195681031011932914" border="0" /></a><br /><div style="text-align: center;"><div style="text-align: left;"><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"> <span style="color: rgb(0, 102, 0);">உன் கண்ணில்</span></span><br /><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);"> படபடப்பு,</span></span><br /><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">பார்வையில்</span></span><br /><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);"> தவிப்பு,</span></span><br /><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">என் கண்களை நோக்கிய</span></span><br /><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">ஆழமான பார்வை.</span></span><br /></div><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">புரிகிறது, </span></span><br /><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">உனக்கு முன்னால்,</span></span><br /><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">என் முதுகுக்கு பின்னால் </span></span><br /><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">அழகாய் </span></span><br /><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">ஒரு ஃபிகர் ஜாக்கிங். </span></span><br /><br /><br /><div style="text-align: right;"><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">நிச்சயமாய் பார்க்க மாட்டேன் .</span></span><br /><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">அவள் உன் முதுகை</span></span><br /><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">தாண்டும்வரை...:P</span></span><br /></div></div><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><br /><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SBojW6uzmaI/AAAAAAAAAuI/5zmrF0qTHhA/s1600-h/4.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SBojW6uzmaI/AAAAAAAAAuI/5zmrF0qTHhA/s400/4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195503996754958754" border="0" /></a><br /><div style="text-align: center;"><div style="text-align: left;"><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);">எனக்கு </span><br /><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);">ஒரு உண்மை<br />தெரிஞ்சாகனும்.</span><br /><br /></div><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);">உன்<br />ஒற்றை </span><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);">நெற்றி<br />முத்தத்தில்</span><br /><br /><div style="text-align: right;"><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);">எத்தனை முறை </span><br /><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);">என்னைக்<br />கொல்லுவாய்? </span><br /></div></div><span id="k_ym0" style="color: rgb(0, 0, 255);"><br /><br /><br /></span><div style="text-align: left;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SBqzpauzmiI/AAAAAAAAAvI/C9alB8YI2Po/s1600-h/3.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SBqzpauzmiI/AAAAAAAAAvI/C9alB8YI2Po/s400/3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195662644256938530" border="0" /></a><br /></div><span id="kjh-0" style="color: rgb(0, 0, 255);"> கோபப்படும்போது </span><br /><span id="kjh-0" style="color: rgb(0, 0, 255);">அழகாய் இருக்கிறாய்ன்னு</span><br /><span id="kjh-0" style="color: rgb(0, 0, 255);"> சொன்னதற்காக </span><br /><span id="kjh-0" style="color: rgb(0, 0, 255);">அடிக்கடி கோபப்படும் நீ,</span><br /><br /><div style="text-align: right;"><span id="kjh-0" style="color: rgb(0, 0, 255);">முத்தம் கொடுக்கும்போது </span><br /><span id="kjh-0" style="color: rgb(0, 0, 255);">ரொம்ப ரொம்ப அழகாய்</span><br /><span id="kjh-0" style="color: rgb(0, 0, 255);">இருக்கிறாய்ன்னு சொன்னா </span><br /><span id="kjh-0" style="color: rgb(0, 0, 255);">மட்டும் முறைப்பதெதற்க்கு?</span><br /></div><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SBq4s6uzmlI/AAAAAAAAAvg/W5ZGbBd-FPo/s1600-h/untitled.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/SBq4s6uzmlI/AAAAAAAAAvg/W5ZGbBd-FPo/s400/untitled.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195668201944619602" border="0" /></a><br /><br /><span id="b4521" style="color: rgb(0, 0, 255);"> <span style="color: rgb(0, 102, 0);">எல்லாத்தையும் </span><br /><span style="color: rgb(0, 102, 0);">தப்புத்தப்பா செஞ்சு </span><br /><span style="color: rgb(0, 102, 0);">வைக்கறதே உனக்கு </span><br /><span style="color: rgb(0, 102, 0);">வேலையா போச்சு:P<br /><br /></span></span><div style="text-align: center;"><span id="b4521" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">உன்மீதான என்காதலின் </span></span><br /><span id="b4521" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">வெளிப்பாடுகளை </span></span><br /><span id="b4521" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">ஷார்ட் டேர்ம் மெம்மரியிலும்,</span></span><br /><div style="text-align: right;"><span id="b4521" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);"><br />நான் செய்த </span></span><br /></div></div><div style="text-align: right;"><span id="b4521" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">சிறு சிறு தவறுகளை </span></span><br /><span id="b4521" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">லாங் டேர்ம் மெம்மரிலும் </span></span><br /><span id="b4521" style="color: rgb(0, 0, 255);"><span style="color: rgb(0, 102, 0);">போட்டு வைத்திருக்கிறாயே?:P</span></span><br /></div><span id="kjh-1" style="color: rgb(0, 0, 255);"><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SBqzpauzmhI/AAAAAAAAAvA/VLfnbPw0IdQ/s1600-h/2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/SBqzpauzmhI/AAAAAAAAAvA/VLfnbPw0IdQ/s400/2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195662644256938514" border="0" /></a><br /><div style="text-align: center;"><span id="kjh-1" style="color: rgb(0, 0, 255);"> உயிர் வாழ</span><br /><span id="kjh-1" style="color: rgb(0, 0, 255);">ஆக்ஸிஜன் தேவை</span><br /><span id="kjh-1" style="color: rgb(0, 0, 255);">என்கிறார்கள்.</span><br /><span id="kjh-1" style="color: rgb(0, 0, 255);">நான் ”நிஜமாய்”</span><br /><span id="kjh-1" style="color: rgb(0, 0, 255);">வாழ நிச்சயமாய்</span><br /><span id="kjh-1" style="color: rgb(0, 0, 255);">நீ தேவை.</span> <br /></div><span id="kjh-2" style="color: rgb(0, 0, 255);"><br /></span><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SByaYKuzmyI/AAAAAAAAAxI/nJI5IK-750I/s1600-h/002.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SByaYKuzmyI/AAAAAAAAAxI/nJI5IK-750I/s400/002.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5196197810066922274" border="0" /></a><br /></div><div style="text-align: center;"><span id="kjh-2" style="color: rgb(0, 102, 0);">ஏழு மாசமாய்</span><span id="kjh-2" style="color: rgb(0, 102, 0);"> தான்</span><span id="kjh-2" style="color: rgb(0, 102, 0);"> </span><br /></div><div style="text-align: right;"><div style="text-align: center;"><span id="kjh-2" style="color: rgb(0, 0, 255);"> </span><span id="kjh-2" style="color: rgb(102, 102, 0);">(யாருப்பா அது? ஏழரைன்னு சொல்லறது?:P)</span><br /><span id="kjh-2" style="color: rgb(0, 0, 255);"> <span style="color: rgb(0, 102, 0);">நமக்குள் பழக்கம் </span></span><br /><span id="kjh-2" style="color: rgb(0, 102, 0);">என்கிறாய். </span><br /><span id="kjh-2" style="color: rgb(0, 102, 0);">உன்னை காண </span><br /><span id="kjh-2" style="color: rgb(0, 102, 0);">ஏழு ஜென்மமாய் </span><br /><span id="kjh-2" style="color: rgb(0, 102, 0);">காத்திருந்ததெல்லாம் </span><br /><span id="kjh-2" style="color: rgb(0, 102, 0);">எந்தக் கணக்கில் சேர்ப்பது?</span><br /></div><span id="kjh-2" style="color: rgb(0, 102, 0);"><br /><br /></span><br /></div><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SBqzpquzmkI/AAAAAAAAAvY/6ZYH3ZK8MVo/s1600-h/5.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/SBqzpquzmkI/AAAAAAAAAvY/6ZYH3ZK8MVo/s400/5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195662648551905858" border="0" /></a><br /><span id="dwrt4" style="color: rgb(0, 0, 255);"><br /></span><div style="text-align: center;"><div style="text-align: left;"><span id="dwrt4" style="color: rgb(0, 0, 255);"> <span style="color: rgb(255, 102, 0);">எனக்கு </span></span><br /><span id="dwrt4" style="color: rgb(255, 102, 0);">கவிதை சொல்லத்</span><br /><span id="dwrt4" style="color: rgb(255, 102, 0);">தெரியாது என்கிறாய்.</span><br /></div><div style="text-align: right;"><span id="dwrt4" style="color: rgb(255, 102, 0);">என்னை திட்டுவதாய் </span><br /><span id="dwrt4" style="color: rgb(255, 102, 0);">நினைத்துக்கொண்டு </span><br /><span id="dwrt4" style="color: rgb(255, 102, 0);">நீ சொல்பவற்றை </span><br /><span id="dwrt4" style="color: rgb(255, 102, 0);">எந்த வகையில் சேர்ப்பது </span><br /><span id="dwrt4" style="color: rgb(255, 102, 0);">நான்?<br /><br /><br /></span></div></div><span id="iv.-0" style="color: rgb(0, 0, 255);"><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SBrBRKuzmrI/AAAAAAAAAwQ/ZMeAc9y3_3g/s1600-h/15.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SBrBRKuzmrI/AAAAAAAAAwQ/ZMeAc9y3_3g/s400/15.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5195677620807899826" border="0" /></a><br /><div style="text-align: center;"><div style="text-align: left;"><span id="iv.-0" style="color: rgb(0, 0, 255);"> <span style="color: rgb(255, 102, 0);"><br /><br />எல்லா கிரகங்களும் </span></span><br /><span id="iv.-0" style="color: rgb(255, 102, 0);">சூரியனை சுற்றுவதன் </span><br /><span id="iv.-0" style="color: rgb(255, 102, 0);">காரணம் </span><br /><span id="iv.-0" style="color: rgb(255, 102, 0);">விஞ்ஞானம் </span><br /><span id="iv.-0" style="color: rgb(255, 102, 0);">சொல்லியிருக்கு. </span><br /></div><span id="iv.-0" style="color: rgb(0, 153, 0);">ஆனா </span><br /><span id="iv.-0" style="color: rgb(0, 153, 0);">எல்லா கிரகம்புடிச்ச </span><br /><span id="iv.-0" style="color: rgb(0, 153, 0);">பயலுங்கல்லாம் </span><br /><div style="text-align: right; color: rgb(51, 102, 255);"><span id="iv.-0" style="color: rgb(51, 51, 255);">உன்னை சுற்றி </span><br /><span id="iv.-0" style="color: rgb(51, 51, 255);">என்னை ஏன் </span><br /><span id="iv.-0" style="color: rgb(51, 51, 255);">கடுப்பேத்தறாங்கன்னு </span><br /><span id="iv.-0" style="color: rgb(51, 51, 255);">புரியல.த.செ.வி.</span><br /></div></div><span id="iv.-0" style="color: rgb(0, 0, 255);"><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">குளோபல் வார்னிங்கு : </span><span style="color: rgb(255, 102, 0);">ஆபிஸ்ல ஆணி அதிகமாயிருக்கே,கொஞ்ச நாள் பதிவுக்கு லீவு கொடுக்கலாம்ன்னு நெனைச்சு,ஓய்வு சமயத்துல யார் வீட்டுக்கு போனாலும் கவிதை எழுதி வைச்சிருக்காங்க.ஒரு பயமே இல்லாம போச்சு.இதையெல்லாம் நிறுத்திக்கலைன்னா என்னோட இந்த மாதிரி கொடுமைகள் தொடரும்ன்னு கடுமையான எச்சரிக்கை விடுக்கறேன்:P</span><br /><br />கூகுள் ரீடர்/சப்ஸ்கிரிப்ஷன் மெயில்ல படிக்கும் நண்பர்கள் பின்னூட்டத்துல போட்டுத் தாக்க<a href="https://www.blogger.com/comment.g?blogID=46781201932577998&postID=4627355087152970733"> https://www.blogger.com/comment.g?blogID=46781201932577998&postID=4627355087152970733</a><br /><br /><br /><br />என்றும் அன்புடன்<br />உங்கள் ரசிகன்<br /><br /></span>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com135tag:blogger.com,1999:blog-46781201932577998.post-72697434850955617402008-05-01T10:42:00.000+03:002008-05-02T10:49:35.868+03:00மறுப்பிறவி- ஒரு விஞ்ஞான அலசல்...(பாகம்-1 உடல்)<strong><span style="color: rgb(204, 0, 0);"> <span> </span><span><span><span> மரணத்திற்க்கு பிறகு,என்ன இருக்கிறது என தெரிந்துக்கொள்வதில் மனிதனுக்கு உள்ள ஆர்வம் என்றுமே குறையாதது தான் .ஏன் என்றால் மனித மனம்,மரணத்திற்க்கு பிறகு, தான் முழுமையாக இல்லாமல் போவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நம்மில் பலபேர் மறுபிறவியை நம்ப விரும்புகிறோம்.</span></span></span></span></strong><span><br /><br /></span><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R8h3ZKv074I/AAAAAAAAAiI/7VhyFjaDD2c/s1600-h/a4.jpg"><img src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R8h3ZKv074I/AAAAAAAAAiI/7VhyFjaDD2c/s400/a4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5172515446300405634" border="0" /></a><br /><br /><br /><span style="color: rgb(0, 102, 0);"><span><span><span>ஹாய் ஃபிரண்ஸ்...<br /><br /> போன மீள் இடுகையில் (<a href="http://rasigan111.blogspot.com/2008/02/blog-post.html">*பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும்...*</a>), உங்க ஆதரவைத் தொடர்ந்து,மறுபடியும் ஒரு குழப்பத் தொடர்.நேரமில்லாததால் முழுமையாக விளக்க இயலாம போனாலும், எளிமையா,தேவையான அளவு குழப்பி இருக்கேன்னு நெனைக்கிறேன். படிச்சிட்டு பின்னூட்டத்துல திட்டிட்டு போங்கப்பு..:)))))</span></span></span></span><br /><br /><img src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R8h3qqv078I/AAAAAAAAAio/4c0DRt5DSVs/s400/a8.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5172515746948116418" border="0" /><br /> மரணத்திற்க்கு பிறகு,என்ன இருக்கிறது என தெரிந்துக்கொள்வதில் மனிதனுக்கு உள்ள ஆர்வம் என்றுமே குறையாதது தான் .ஏன் என்றால் மனித மனம்,மரணத்திற்க்கு பிறகு, தான் முழுமையாக இல்லாமல் போவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நம்மில் பலபேர் மறுபிறவியை நம்ப விரும்புகிறோம்.<br /><img src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R8h3YKv071I/AAAAAAAAAhw/mobP5n-8POE/s400/a1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5172515429120536402" border="0" /><br /> இதைப் பற்றி பல மதங்களிலும்,தவறு செய்பவர்களை குறைக்கவோ,நல்ல செயல்களை ஊக்குவிக்கவோ, குறைந்த பட்சம் சொர்கம்,நரகம் என மரணத்திற்க்கு பிறகும், ஏதோ இருப்பதாகவே சொல்ல விரும்புகின்றன.<br /><br /><img src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R8h3rKv07-I/AAAAAAAAAi4/KDkQy9vGJQU/s400/a10.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5172515755538051042" border="0" /><br /> சரி... அதுப்பாட்டுக்கு கிடக்கட்டும்.நம் நிகழ்காலத்துக்கு தொந்தரவு கொடுக்காத வரை...:))<br /><br /> விஞ்ஞானம் இதற்க்கு என்ன சொல்கிறது என கேட்டீர்களேயானால்.. மறுபிறவி ஒன்று இல்லை.. ஒரே சமயத்தில பல வகையில் மறுபிறவி அடைகிறோம்ன்னு நான் சொன்னால்,வியப்படைவீர்களா?.. என்ன இது குழப்பமான கூற்று என? ஆனால் விஞ்ஞானம் இதை ஒருவித மறுசுழற்சியாக பார்க்கிறது.<br /><img src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R8h3qKv076I/AAAAAAAAAiY/-moFbO_-Koc/s400/a6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5172515738358181794" border="0" /><br /><br /> நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்று ,நம் மரணம் என சொல்லப் படுகின்ற விடயத்திற்க்கு பின்பும் பழையதை விட்டு,நிலைப்பது(சாகா வரம்?) அல்லது புதிய வடிவத்தில் உருவாவது/சேர்வது என்பதை மறுபிறவி என எடுத்துக்கொள்ளலாமா?..<br /><img src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R8h3Yqv072I/AAAAAAAAAh4/QJyDOy41ykU/s400/a2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5172515437710471010" border="0" /><br /><br />நம்மிடம் இருப்பதை<br /><br /><span>1)<span><span>உடல்</span></span><br />2)<span><span>ஆன்மா/மனம்(soul)</span></span><br />3)<span><span>ஜீன்கள்</span></span></span><br /><br />என பிரித்து விஞ்ஞான முறையில மறுப்பிறவியை ஆராய்வோம்.<br /><img src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R8h3Y6v073I/AAAAAAAAAiA/daZuvgq7x-o/s400/a3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5172515442005438322" border="0" /><br /><br />முதலில்...<br /><br />இந்த இடுகையில் உடல் பற்றி எடுத்துக்கொள்வோம்..<br /><br />உடலைப் பொறுத்த மட்டில்,நாம் உயிரோடு இருக்கும் போதே பல மறுபிறவிகள் எடுக்கிறோம்.<br /><br /> நம் உடலில் வினாடிக்கு , 2.5 கோடி செல்கள் இறந்த வண்ணம் இருக்கின்றன.அவற்றிற்கு இணையாக புதிய செல்கள் தோன்றுகின்றன.<br /><br />[<span style="color: rgb(51, 51, 255);">மூளையில் மட்டும் இறந்த செல்கள் புதுப்பிக்கப் படுவது இல்லை.. அதற்க்கு பதிலாக இறக்கும் நியுரான் செல்களின் இணைப்புகள் வேறு உபரி (ஸ்பேர்) செல்களுக்கு மாற்றப் படுகிறது.நம் வாழ்நாள் முழுவதற்க்குமான உபரி செல்கள் மூளையில் உள்ளன.. ஒரு சராசரி மனிதன் தன் மொத்த மூளையில் 2% மட்டுமே பயன்படுத்துவதாக ஒரு ஆய்வு உண்டு.(இப்படி செல் இணைப்பு காப்பி செய்யும்போது,குறைவான என்சைம்களை தூண்டிய முக்கியமில்லா நிகழ்வுகள் குறித்த இணைப்புகளுக்கு,மூளை காப்பி செய்ய முக்கியத்துவம் கொடுக்காததினால் தான் மறதி என்ற நிகழ்வு ஏற்படுகின்றது என சொல்கிறார்கள்,..) இதைப்பற்றி பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்</span>].<br /><br /> உடலின் இறந்த செல்கள்,கண்ணுக்குத் தெரியாத மேல் தோல் உரிப்புகளாக,முடி,நகம்,வியர்வை அழுக்கு என பல வடிவங்களில் வெளியேறுகிறது.குண்டாக இருப்பவர், இறக்கும் செல்களுக்கு ,சமமான புதிய செல்கள் உருவாவதற்க்கு தேவையான அளவில் அமீனோ அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்ளாவிட்டால் உடல் இளைக்கிறார்..<br /><br /> இப்படி பார்க்கும்போது ஒவ்வொரு 24 நாட்களூக்கும் ஒருமுறை நம் உடலின் எல்லா செல்களும் புதுப்பிக்கப் படுகின்றன.(ரத்தத்த செல்களையும் சேர்த்து தான்). எனவே உடலைப் பொருத்தமட்டில்,வாழும் போதே, நாம் ஒவ்வொரு 24 நாட்களுக்கு ஒருமுறை மறுப்பிறவி எடுக்கிறோம் தானே..<br />அதாவது 100 வருடம் வாழும் ஒருவர்..(அவ்வ்வ்...பேராசை?) =100 * (365/24) =5,55,104.2 முறை முழு உடலையும்,செல்மறுசுழற்ச்சி செய்துக் கொள்கிறோம்(அடேங்கப்பா..).<br /><br /><br />இல்லை..இல்லை.. இறந்த பிறகு எடுப்பது தான் மறுபிறவி என சொல்வீர்களானால்... உங்களுக்காக..<br /><br /> நமது மனித உடல்..பல்வேறு மூலக்கூறுக்களால் ஆன ஒருகூட்டுப்பொருள்.அந்த மூலக்கூறுகள் எல்லாம் அணுக்களால் ஆனவை..<br />அணுக்கள் எலக்ரான்,புரோட்டான்,நியுட்ரான் போன்ற அடிப்படை அணுத்துகள்களால்..ஆனவை..<br /><img src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R8h_-6v08CI/AAAAAAAAAjY/4b-JHfxhwkM/s400/volleyball.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5172524890933489698" border="0" /><br />இதே அணுத்துகள்களால் தான் உலகமும்,அதில் நான் காணுகிற எல்லா பொருட்களும் ஆகியுள்ளன.(ஒரே வகை செங்கட்களை,பல பாணிகளில் உபயோகித்து பல வடிவம்.வகையான வீடுகளை உருவாக்குவது போல..).<br /><img src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R8h3Zav075I/AAAAAAAAAiQ/I_UIeXQC8PU/s400/a5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5172515450595372946" border="0" /><br /><br /> இறப்பு என்பது உடனே ஏற்படுவது இல்லை,அது படிப்படியாக நிகழ்வது.20 வயதோடு மூளையின் முழுவளர்ச்சி நின்றுவிட,மூளையின் செல்கள் இறந்துக்கொண்டே இருக்க..அதிலிருந்தே திரி கொளுத்தப் பட்ட வெடி மருந்தைப் போல,நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துக்கொண்டே இருக்கிறோம்.<br /><img src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R8h36Kv07_I/AAAAAAAAAjA/wo8MmxKg7-w/s400/brain1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5172516013236088818" border="0" /><br /><br /> கடைசி காலத்தில், மூளை கொஞ்சம் கொஞ்சமாக செயல்பாடு இழந்து,ஒரு கட்டத்தில் ,தன்னிச்சை செயல்களான இதய இயக்கம் போன்றவைகளைக் கூட நிகழ்த்த முடியாத காலகட்டம் தான்,இறப்பு எனப்படுகிறது.(அந்த சமயத்திலேயும்,உடலின் செல்கள்,இதய இயக்கத்தின்,கடைசி வினாடியில் கிடைத்த ஆக்ஸிஜன் தீரும்வரையில் உயிர்வாழ்கின்றன.அதன் பின்புதான்,செல் கட்டமைப்பு சிதையத் துவங்குகின்றன.).<br /><br /> நாம் இறந்த பிறகு, மண்ணில் புதைக்கப் பட்டால்,நமது செல்கள் சிதைந்து உடலின் மூலப் பொருட்களான ஆக்ஸிஜன்,கார்பன்,சோடியம் போன்ற அணுக்களாக பிரிந்து மண்ணில் கலக்கின்றன.அவற்றை உண்ணும் பேக்டீரியாவில் கலந்து மறுப்பிறவி எடுக்கிறோம். அந்த மண்ணில் வளரும் மரம்,செடி,புல்லினால் ஈர்க்கப் பட்டு அவைகளில் ஒரு பகுதியாக மறுபிறவி எடுக்கிறோம்.<br /><br /> எரிக்கப் பட்டால்,வாயுவாகி காற்றில் கலக்கின்றன,உலகத்தை சுற்றி வருகிறோம்.காற்றின் கலவையாய்.அவற்றை சுவாசிக்கும்,உயிர்களில் தங்குகிறன.<br /><br /> மிஞ்சிய கார்பன் அணுக்களை(அஸ்தி) தூவிய நதி, கடல் போன்றவற்றால் , பரவுகின்றோம். அதை உண்ணும் மீன்,ஒதுங்கும் கரையோற புல்வேர் என பல விதங்களில் மறுசுழற்ச்சி ஆகின்றன நம் அணுக்கள்.<br /><img src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R8h3q6v079I/AAAAAAAAAiw/5O8-s6_HwH0/s400/a9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5172515751243083730" border="0" /><br /> எனவே உடல் ரீதியாக நாம் மொத்தமாக இல்லாமல்,பல துகள்களாய்,அணுக்கலாய்,பல கோடிப் பிறவிகளை (அவதாரங்களைன்னு சொல்லலாமா?..) எடுக்கிறோம்.சரிதானே?..<br /><img src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R8h3qKv077I/AAAAAAAAAig/aON0j8HPZdk/s400/a7.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5172515738358181810" border="0" /><br /><br />அதுசரி,சாகாவரம்ன்னு ஏதோ சொன்ன மாதிரி தோனுச்சேன்னு கேக்கறிங்களா?..<br /><br /> நமது பூமியின் ஒவ்வொரு அங்கூலமும்,பல்லாயிரக்கணக்கான உயிர்களின் சமாதிகள் தான்.<a href="http://www.fossilmuseum.net/GeologicalHistory.htm">நமது பூமியில் எங்கு தோண்டினாலும்,பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்து ,சில ஆயிரம் ஆண்டுகளின் முன் வாழ்ந்த வாழ்ந்த </a>உயிர்களின் தடயங்களை காணலாம்.<br />அது அவற்றின். எலும்புகள் தான்.<br /><img src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R8h_-Kv08AI/AAAAAAAAAjI/XK7psuGsiPI/s400/100_2394_2.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5172524878048587778" border="0" /><br /><br /> எலும்புகள் கால்சியத்தினாலானவை. உயிர்களின் வாய்வியலுக்கு தேவையான உறுதியான கட்டமைப்பு,அவற்றை பல லட்சக்கணக்கான ஆண்டுகளூக்குப் பிறகும் சிதைவடையாமல் இருக்கச் செய்கின்றன.இதனால் தான் ,உடல் செல்கள் சிதைவடைந்து,மறைந்த நிலையிலும்,<br />பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டையனோஸர் போன்ற விலங்குகளின் எலும்புகளை நாம் இன்றும் அகழ்வாராச்சியில் மீட்டெடுக்க முடிகிறது.மனித எலும்பும்,பற்களும் அதே வகை தான்.எனவே எலும்புகளைப் பொருத்தவரையில் அவை சாகாவரம் பெற்றவைன்னு சொல்லலாமா?..<br /><img src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R8h_-av08BI/AAAAAAAAAjQ/SaG6UeMjZ5Q/s400/800px-Fish_fossil_bones.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5172524882343555090" border="0" /><br />மனம் மற்றும் ஜீன்கள் வகையில் மறுபிறவி கருத்துக்களை விஞ்ஞான விளக்கங்களை இனிவரும் இடுகைகளில் பார்ப்போம்.ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com96tag:blogger.com,1999:blog-46781201932577998.post-18559497023079830432008-04-21T12:05:00.005+03:002008-04-21T12:26:24.307+03:00வாழ்த்தி உதவுங்களேன்...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SAxbtzJmMlI/AAAAAAAAAtQ/HiFjE-wduuc/s1600-h/Girl+Praying.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SAxbtzJmMlI/AAAAAAAAAtQ/HiFjE-wduuc/s400/Girl+Praying.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5191625312834040402" border="0" /></a><br /><br /> நண்பர்களே..., என்னுடன் படித்த ஒரு நெருங்கிய தோழியின் தந்தை,உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.<br />நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவராயினும்,எந்த தெய்வத்தை நம்புகிறவராயினும்,உங்கள் அகத்தை நம்புறவராயினும் அவருக்காக ஒரு நிமிடம் பிராத்தனை செய்து உதவுங்களேன்.<br /><br />மற்றவருக்காக பிராத்திக்கும் உங்கள் எல்லாருடைய நல்ல எண்ணங்களும் ,வாழ்த்துக்களும் ,அவரை விரைவில் குணமாக்க செய்யட்டும்.எனது தோழியின் மனதிற்க்கு ஆறுதலளித்து பலப்படுத்தட்டும்.<br /><br />உங்கள் எல்லாருடைய பிராத்தனைகளையும் வாழ்த்துக்களையும் வேண்டும்<br />அன்புடன் உங்கள் ரசிகன்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SAxbtzJmMmI/AAAAAAAAAtY/axmRBH5Qm30/s1600-h/images.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/SAxbtzJmMmI/AAAAAAAAAtY/axmRBH5Qm30/s400/images.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5191625312834040418" border="0" /></a>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-46781201932577998.post-64992950844074262622008-02-14T00:01:00.017+03:002008-02-14T16:48:30.164+03:00காதலர்தின ஸ்பெசல் இன்ஸ்டண்ட் மொக்கை....ரோஜா,கிஃப்ட்,ரெஸ்டாரண்ட்,சினிமா,நகை வியாபாரிகளுக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்து, ஒண்டிக்கட்டை பசங்களின் பெருமூச்சை இன்னிக்கே மொத்தமா வாங்கிடனும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையுற எல்லா காதலர்களுக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்...ஹிஹி...<br /><img id="BLOGGER_PHOTO_ID_5166685061655089234" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R7PAsHZE0FI/AAAAAAAAAho/p_faoZazO0Y/s400/100roses.gif" border="0" /><br />இன்னிக்கு காலையில 5 மணிக்கே,ஒருத்தன் போன் செஞ்சு,மச்சான் எனக்கு "வேலண்டைஸ் டே"வாழ்த்து சொல்லுன்னு சொல்லறான். அடப்பாவி,சும்மா தூங்கிக்கிட்டிருந்தவனை எழுப்பி வேலை நாளுல இப்டி கொடுமைப் படுத்தறியேன்னு கேட்டதுக்கு... ஊர்ல இருக்குற அவனோட ஆளு இன்னும் எழுந்திரிக்கவே இல்லியாம்ல்ல.. அது வரைக்கும் போரடிக்குதுன்னு என் தலையை இப்டி உருட்டறான்.இவனுக்காக பாவப் பட்டு,ஒரு நாள் முழுக்க ஷாப்பிங்ல சுத்தி,வாழ்த்து அட்டை,பர்ஃபியும் கிஃப்டெல்லாம் செலக்ட் பண்ணி,ஒரு கவிதை வேற எழுதி (கவிதை புக்கெல்லாம் தேடி... ஜி3பண்ணி(ஹிஹி..) ),மறக்காம கையெழுத்தை மட்டும் அவனை போட வைச்சு,போஸ்ட் பண்ணிக் குடுத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும்ன்னு நெனச்சிக்கிட்டு,வாழ்த்துக்கள் சொன்னேன்."அங்க காதுலருந்து புகையெல்லாம் வர்ர மாதிரி இருக்கே"ன்னு கிண்டல் வேற.. இவனுங்க பண்ணுற கலாட்டா ஒரு வாரத்துக்கு முன்னாடியே துவங்கிருச்சு.. போன வருஷம் வரை ஞாபகத்துக்கே வராத பிப்ரவரி 14 ,இந்த முறை இம்புட்டு குறிப்பா தெரியறதுக்கு,இவனுங்க மாதிரி ஆளுங்க கூடஇருக்கறதாலதான்னு தோனுது...<br /><br />"சரி... சரி... ஒங்கிட்ட பேசிக்கிட்டிருந்தா,எங்காளு கூப்பிடும்போது, போன் ஃபிரியா வைச்சிருக்கனும்ல்ல...நீயும் ஆபிஸ்க்கு போவனும்ல்ல.., தூங்கு மாமே" ன்னு கட் பண்ணிட்டான்..ரொம்ப விவரமாத்தான் இருக்கானுங்க...படுபாவிப் பைய.. பின்ன எங்க தூங்கறது?.<br /><br />கடுப்பிலிருந்த நான் திடீரென ஞானம் வந்தவனாய்.. அடடா.. காதல்ன்னா அன்பு..அப்போ நாங்களும் அன்பர் தின வாழ்த்து சொல்லுவோம்ல்லன்னு ,ஒடனே ஊருக்கு போன் செஞ்சு,வீட்டுல இருந்த அம்மா,வேலையில இருந்த அப்பா,டிராவல்ல இருந்த தம்பி எல்லாருக்கும் போன் செஞ்சு “I love you அம்மா,அப்பா,தம்பி"ன்னு சொன்னேன்.. அம்மாவும், தம்பியும் நான் சொன்னதை கண்டுக்கவே இல்லை.. ”எப்படிடா இருக்கே.. சாப்பிட்டாச்சா?..ன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க அம்மா. அப்பா மட்டும் சிரிச்சிக்கிட்டே, “என்னடா? ஒரு மார்க்கமாத்தான் திரியற போல?, உனக்கு கூடிய சீக்கிரம் கால் கட்டு(???) போட்டாத்தான் சரிப்படும்ன்னு மிரட்டுறார்:( .இதுதான்..இதைத்தான் ”சொ.கா.சூ”ம்பாங்களோ?..ஹிஹி..<br /><br />சரி ஏதாவது 10 மினிட்ஸ் இன்ஸ்டன்ட் மொக்கை பதிவு போடலாம்னு தோனுச்சு.. இன்னிக்கு காதலர் தினமா இருக்கறதால, அதுப்பத்தி மத்தவங்க ஏதாவது எழுதியிருந்தா லிங்க் குடுக்கலாம்ன்னு பதிவுல "காதல்"ன்னு குறிப்புச்சொல் குடுத்து கெடச்சதுக்கெல்லாம் லிங்க் குடுத்திருக்கேன்...(அடுத்து "கத்தரிக்கா"ன்னு குறிப்புச்சொல் குடுத்து தேடலாம்ன்னு பாத்தா நேரம் ஆகிடும்ன்னு தோனுது:( ,காதலர்கள் மன்னிக்கவும்,இணைப்பிரியா காதலையும் கத்திரிக்காவையும் பிரிச்சு வைச்சதுக்கு: P)<br />படிச்சிப் பாத்துட்டு திட்டுங்க.. (எழுதனவங்களை..ஹிஹி..:P )<br /><br />முன் குறிப்பு: ஒன்னு ரெண்டு தவிர மத்த லிங்க்கெல்லாம் படிக்க நேரமில்லாததால,எதையும் படிக்க வில்லை... நீங்க படிச்சிப் பாத்து சொல்லுங்க.. :)))))<br /><br />காதலை திட்டியும் இருக்கலாம்..பாராட்டியும் இருக்கலாம்.. சுட்டிகள் வரிசைப் படுத்தப் படவில்லை:)..<br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5166673881855217730" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R7O2hXZE0EI/AAAAAAAAAhg/Qh77bEBGPUo/s400/39531401.9W7F3NGv.6EET9042_web_red_rose.jpg" border="0" /><br /><br /><a href="http://sarukesi.blogspot.com/2007/12/blog-post_28.html">என் காதலும் புனிதமானது தான்…!</a><br /><a href="http://nithyakumaaran.blogspot.com/2008/02/blog-post_14.html">காதல் வணக்கம்</a><br /><a href="http://kadhalvirumbi.blogspot.com/2008/02/blog-post_14.html">காதலர் தினம்...காதல் செய்க...இனிதே செய்க..</a><br /><a href="http://premkumarpec.blogspot.com/2008/02/blog-post_13.html">இது காதல் தினம்</a><br /><a href="http://sinnasinthu.blogspot.com/2006/02/blog-post_14.html">காதலர் தினம்</a><br /><a href="http://ezhilbharathi.blogspot.com/2008/02/blog-post.html">காதல் மழை</a><br /><a href="http://sirippu.blogspot.com/2005/03/blog-post.html">தபுசங்கர் பக்கங்'கள்'...</a><br /><a href="http://naveenprakash.blogspot.com/2007/12/blog-post_20.html">கொஞ்சம் காதலித்துத் தொலையேன்...<br />காதலர் தினம்</a><br /><a href="http://watrapgauthaman.blogspot.com/2008/02/blog-post_14.html">காதல் உலாவும் வீதி!</a><br /><a href="http://loveismirage.blogspot.com/2008/02/blog-post.html">காதல் தினம்</a><br /><a href="http://imsaiarasi.blogspot.com/2008/02/blog-post_13.html">காதலர் தின வாழ்த்துக்கள்!!!</a><br /><a href="http://tamilraja-thotil.blogspot.com/2008/02/blog-post.html">காதல் சிறை</a><br /><a href="http://aaththigam.blogspot.com/2008/02/blog-post_13.html">காலமெல்லாம் காதல் வாழ்க!!</a><br /><a href="http://vinaiooki.blogspot.com/2008/02/blog-post_12.html">”காதலிகள்” தினம் - சிறுகதை</a><br /><a href="http://arisuvadi.blogspot.com/2008/02/3.html">இது காதல் செய்யும் நேரம் -3</a><br /><a href="http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_464.html">காதலர்தினம் வந்துவிட்டது</a><br /><a href="http://sivamgss.blogspot.com/2008/02/blog-post_43.html">புரியப் பத்து வருஷம் ஆனது - காதல் என்றால் என்ன?</a><br /><a href="http://shylajan.blogspot.com/2008/02/blog-post_13.html">காதல்நிஜம்.</a><br /><a href="http://harry-writes.blogspot.com/2008/02/blog-post_13.html">காதல் படங்களும், ஒரு ரசிக்கத் தெரியாதவனும்...</a><br /><a href="http://surveysan.blogspot.com/2008/02/blog-post_13.html">உன்னை காதலிப்பதை என்னால் நிறுத்த முடியாது... எம்.ஜே!</a><br /><a href="http://vinaiooki.blogspot.com/2008/02/yes-i-love-this-idiot-i-love-this.html">Yes, I love this Idiot, I love this lovable Idiot</a><br /><a href="http://kummionly.blogspot.com/2008/02/blog-post_13.html">காதலர் தின ஸ்பெஷல் சாதா கவுஜ!!!</a><br /><a href="http://mayunathan.blogspot.com/2008/02/blog-post.html">காதலர்தின வாழ்த்துக்கள் !</a><br /><a href="http://aayirathiloruvan.blogspot.com/2008/02/blog-post_12.html">காதலிக்க நேரமில்லை...ம்ம்ம்ம</a><br /><a href="http://bharateeyamodernprince.blogspot.com/2008/02/blog-post_14.html">காதல் வாழ்க</a><br /><a href="http://rathnesh.blogspot.com/2008/02/blog-post_14.html">காதல் தெய்வீகமானது - (காதலர் தின ஸ்பெஷல்)</a><br /><a href="http://sirippu.wordpress.com/2008/02/14/kaathalar_dhinam/">காதலர் தின காட்சிகள் : வித்தியாசமானவை.</a><br /><a href="http://oorodi.com/?p=265">காதலர் தின Wallpaper</a><br /><a href="http://pithatralgal.blogspot.com/2007/02/191.html">டார்லிங் டார்லிங் டார்லிங் - காதலர் தினம்(2)</a><br /><a href="http://pithatralgal.blogspot.com/2007/02/194.html">அட! காதலிச்சா போதாது!</a><br /><a href="http://imsaiarasi.blogspot.com/2007/02/blog-post_14.html">காதலர் தினம்</a><br /><a href="http://anniyalogam.com/go.php?u=forwardsonly/2007/02/blog-post_14.html">காதலர் தின சின்னங்கள்...</a><br /><a href="http://poongaa.com/content/view/1190/1/">காதலர் தினம்: மாயையும் மிகைபுனைவும் / மகிழ்வும் மனக்கிளர்வும்</a><br /><a href="http://balaengg1.rediffiland.com/blogs/2007/02/12/LOVERS-DAY.html">காதலர் தினம</a><br /><a href="http://solairaja.wordpress.com/2008/02/14/காதலர்-தினம்/">காதலர் தினம</a><br /><a href="http://www.yarl.com/forum3/index.php?showtopic=18939&start=0&p=382212&#entry382212">காதலர் தினம் கொண்டாடுவது சரியா ? தவறா-?</a><br /><a href="http://idlyvadai.blogspot.com/2007/02/blog-post_9232.html">காதலர் தினம்</a><br /><a href="http://vettipaiyal.blogspot.com/2007/02/blog-post_14.html">காதலர் தினம்!!!</a><br /><a href="http://tamiltalk.blogspot.com/2007/02/v.html">காதலர் தினம்-தேவை / தேவையில்லை</a><br /><a href="http://tamilnithi.blogspot.com/2007/02/blog-post_11.html">காதலர் தினம்</a><br /><a href="http://www.tamiloviam.com/unicode/01190608.asp">குறுமொழி & நெடுங்காதல</a><br /><a href="http://www.tamilnadutalk.com/portal/lofiversion/index.php/t5409.html">அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள</a><br /><a href="http://elanko.net/?p=361">மலர்களும், ‘மலர்களும்’</a><br /><a href="http://sathiya.wordpress.com/2006/12/04/50/">காதலர் தினம்!</a><br /><a href="http://xavi.wordpress.com/2008/02/11/valday1/">காதலர் தின வாரம் : கவிதை : மனவளையம</a><br /><a href="http://mykitchenpitch.wordpress.com/2007/02/14/kaathal-samaikkum-kavithaayini-kundaan-priya/">காதல் சமைக்கும் ‘குண்டான்’ ப்ரியா</a><br /><a href="http://veyililmazai.blogspot.com/2007/02/40.html">காதலர் தினத்தை முன்னிட்ட கவிதைனு சொன்னா நம்பணும்...</a><br /><a href="http://umakathir.blogspot.com/2007/02/blog-post_15.html">காதலர் தின கவுஜை</a>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com49tag:blogger.com,1999:blog-46781201932577998.post-28450302102124166402008-02-09T02:07:00.001+03:002008-02-10T06:13:31.965+03:00*பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும்...*<span><strong><span><span><span><span style="color:#3333ff;">ஹைபிக்ஷன் படங்களை பார்த்திருக்கிங்களா?. அதுல வர்ர மாதிரி, நீங்க டைம் மிஷினுல பயணம் செய்யனும்ன்னு விரும்பியிருக்கிங்களா?. அட்லிஸ்ட் டைம்மிஷின்னு ஒன்னு சாத்தியம்ன்னாவது நம்பியிருக்கிங்களா?.</span></span></span></span></strong></span><br /><br />மக்கள்ஸ்.. வணக்கம்..<br />வேலை பளுவால கொஞ்சம் லேட்டானாலும் , வந்துட்டோம்ல்ல.. மறுபடியும் மொக்கையோட... ஹிஹி... (நாங்களு்ம் அடங்க மாட்டோம்ல்ல..:P :)))) <br /><br />ஹைபிக்ஷன் படங்களை பார்த்திருக்கிங்களா?. அதுல வர்ர மாதிரி, நீங்க டைம் மிஷினுல பயணம் செய்யனும்ன்னு விரும்பியிருக்கிங்களா?. அட்லிஸ்ட் டைம்மிஷின்னு ஒன்னு சாத்தியம்ன்னாவது நம்பியிருக்கிங்களா?.<br /><br />இயற்க்கையான டைம் மிஷினினுல நாம எல்லாருமே பயணம் செய்திருக்கிறோம்.செய்துக்கொண்டிருக்கிறோம்ன்னு நான் சொன்னா நம்புவிங்களா?..<br /><br />இது என்ன யதார்த்தமில்லாத கூற்றுன்னு நீங்க சொல்லறது எனக்கு புரியுது.<br />ஃபிளாஸ்பேக்கைத்தான் டைம்மிஷின்னு ஜல்லியடிக்கிறேன்னு நீங்க நெனச்சா,மன்னிச்சுக்கோங்க..விடயம் அதுவும் இல்லை..<br /><br />மாறாத/ நிலையானதுன்னு நாம நெனச்சிக்கிட்டிருந்த காலமும்கூட (Time) சுருங்கவும்,நீளவும் கூடிய ஒன்றுதுதான் என்று மாஅறிவியலார் திரு.ஜன்ஸ்டின் ஜயா அவர்கள் தன்னோட ரிலேட்டிவிட்டி தியரியின் மூலமாக நிருபித்து,அகிலத்தின் நான்காம் பரிமாணமாய் அதை சேர்த்தப் போது, உலகம் எதிர்கொண்ட வியப்பும்,சந்தேகமும் கலந்த உணர்வைத்தான் நீங்கள் இப்போது உணர்கிறிர்கள். இந்த உலகில் விந்தைகளுக்கு பஞ்சமே இல்லை. இப்போது புதிதாய் வந்துள்ள ஸ்டிங் தியரியும் கூட ஆர்வத்தை தூண்டும் <br />வகைதான்.<br /><br />சரி.. நம்ம மேட்டருக்கு வருவோம்.<br />நாம் இப்போது எந்த காலத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்?..<br />கலியுக காலம்..ஹிஹி.. இல்லைங்க தாத்தா/பாட்டி<br />கீ.பி 2008 நோ நோ.. ஃபிரண்ஸ்...<br /><br /> நாம் ஒவ்வொருவரும்,மொத்தமாக வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.<br /><img src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R6zjBOgC1dI/AAAAAAAAAg4/be-ZR7_3YYk/s400/ist2_1457667_confusion_1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5164752482898990546" /><br />ஹிஹி.. தலையில பாதி முடிய பிய்த்து கொண்டிருப்பீர்களே?,.,. மிச்சம் வையுங்க.. மற்ற பதிவுகளுக்காக.. P ..ஓகே.. விஷயத்துக்கு வருவோம்.<br />இந்த விந்தையை புரிந்துக்கொள்ள, அதற்க்கு முன் ஒரு விடயம் தெரிந்துக் கொள்ளலாம்..<br /><br />சாதாரண தூரத்தை நாம் அளக்க மீட்டர்,அதைவிட தூரம் என்றால் கிலோ மீட்டர்,மைல் போன்ற அளவைகளைப் பயன்படுத்துகிறோம்.இந்த பரந்த அண்டவெளியில் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே உள்ள அளவுகள் மிகப் பிரமாண்டமானவை. அவற்றை அளக்க இதே அளவுகளை உபயோகப் படுத்துவோமானால்.. அருகில் உள்ள நட்சத்திரக் கூட்டத்திற்க்கே,அளவு மிகச் சாதாரணமாக 40 இலக்கங்களைத் தாண்டும். நம்மில் பலபேருக்கு ஒரு கோடிக்கு எத்தனை பூஜ்யம்ன்னு கேட்டாலே.. விரல்விட்டு எண்ணத் துவங்குவோம். இதுல 40 இலக்க எண்கள் என்றால்..ஹிஹி..<br /><br />இதுவரை உலகில் கண்டுப்பிடிக்கப்பட்டதிலேயே மிக வேகமாய் பயணிக்கக் கூடியது ஓளி (லைட் [the speed of light = 299 792 458 m / s]).(ரேடியோ வேவ்ஸ்ம் கிட்டத் தட்ட ஒளியின் வேகம் தான். ஆனால் அதை மிஞ்சுவதில்லை)<br />அது ஒரு வருடத்தில் 9,460,800,000,000 kilometers கிட்டத் தட்ட 10 டிரில்லியன் கிலோமீட்டர்கள் பயணிக்கும். இந்த மகாதூரத்தை, 1 ஓளிஆண்டு(லைட் இயர்)ன்னு அளக்கலாம்.<br /><br /><img src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R6zg1ugC1cI/AAAAAAAAAgw/hdyCqD9yJ8g/s400/distance_scale.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5164750086307239362" /><br />அதாவது 20 டிரில்லியன் கிலோமீட்டர் தூரத்துல உள்ள ஒரு பொருள்(அடேங்கப்பா..), 2 ஒளியாண்டுகள் தூரத்துல இருக்குன்னு எளிமையா சொல்லலாம்.<br /><br />இல்லை..இல்லை கிட்டத் தட்டல்லாம் வேண்டாம். நாங்கெல்லாம் கணக்குல புலின்னு சொல்லிக்கறவங்களுக்காக..<br />a light second is 186,000 miles (300,000 kilometers). A light year is the distance that light can travel in a year, or:<br />186,000 miles/second * 60 seconds/minute * 60 minutes/hour * 24 hours/day * 365 days/year = 5,865,696,000,000 miles/year<br />A light year is 5,865,696,000,000 miles (9,460,800,000,000 kilometers).<br /><br />ஓகே இப்போ நம்ம டைம் மிஷின் மேட்டருக்கு வருவோம்..<br /><br />நாம எந்த காலகட்டத்துல வாழ்ந்துக்கிட்டிருக்கோம்ன்னு எப்படி நிர்ணயம் செய்வது?.. நம்மைச் சுற்றி உலகத்துல,உள்ள காட்சிகள் எந்த காலத்தை சேர்ந்தவையா இருக்கோ?.. அந்தக் காலகட்டத்தில் நாம இருக்கோம்ன்னு ஒத்துக்கலாமா?..<br /><br />டைம் மிஷினுல இருந்து இறங்கிய உடன் சுற்றி இருக்குற பொருட்கள் எல்லாம் பழங்காலத்துல இருந்ததா, நாம கேள்விப் பட்ட மாதிரி இருந்தா,நாம காலப் பயணம் செய்தோம்ன்னு ஒத்துக்கலாம்ல்லையா?.. ஒருவேளை வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த பொருட்களை ஒரே சமயத்துல பாத்திங்கனா?..என்னன்னு முடிவு செய்விங்க?..ஹிஹி.. நாம வாழ்ந்துக்கொண்டிருக்குற உலகமும் இப்படிப்பட்ட கலவை கால காட்சிகளை கொண்டது தானுங்க...<br /><br /><img src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R6zoNugC1hI/AAAAAAAAAhY/01uZxdoAHW8/s400/3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5164758195205494290" /><br /><br />ஆரோக்கியமான வெறும் கண்களால் நாம எவ்வளவு தூரம் உள்ள பொருள் வரை பார்க்க முடியும்ன்னு நெனைக்கறிங்க?..<br /><br />ஒரு கிலோ மீட்டர்?..<br />ரெண்டு கிலோ மீட்டர்.?. ஹிஹி.. ரொம்ப கஞ்ஜுஸா இருக்கிங்களே..<br />அருகில இருக்குற நிலா,சூரியன் துவங்கி ,பல ஒளியாண்டுகள் தூரத்துல இருக்குற நட்சத்திரங்களைக் கூட நாம வெறுங்கண்களால் பார்க்க முடியுமுங்க..ஹிஹி.. அதாவது நம்மோட பார்வைத் திறன் நம்மோட கண்களின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நாம் பார்க்கும் பொருள் வெளியிடும் அல்லது எதிரொலிக்கும் ஒளியின்,நம்மை வந்தடையும் அளவைச் சார்ந்தது.<br /><img src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R6zoNegC1gI/AAAAAAAAAhQ/ZT-R5DfhKQo/s400/4.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5164758190910526978" /><br /><br />இரவில் நாம் தொலைநோக்கி/வெறும் கண்களால் காணும் ஒவ்வொரு நட்சத்திரங்கள்/குழுமங்கள் ..பல மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளவை..விண்வெளியின் பிரமாண்டத்தைப் பற்றி தெரிஞ்சுக்கனும்ன்னா,<br />தமிழில் விண்ணியல் எழுதும் <span>விஞ்ஞானி ஜெயபாரதன் அவர்களின் பதிவுக்கு </span><br />சென்று பாருங்கள்.<br /><br /><br />உதாரணத்திற்க்கு<br />The Crab supernova remnant is about 4,000 light-years away.<br />The Andromeda Galaxy is 2.3 million light-years away.<br /><br />உதாரணமாக நீங்கள் 10 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள மின்னும் ஒரு நட்சத்திரத்தின் ஒளியைக் காண்கிறிர்கள் என்றால்.. அந்த ஒளி நட்சத்திரத்திலிருந்து உங்களை அடைய 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டதுன்னு அர்த்தம்.. அப்படியென்றால் நீங்கள் இப்போது பார்க்கும் அந்த நட்சத்திரம்/அதன் ஒளி இப்போதைய நட்ச்சத்திரத்தினுடையதல்ல ..பத்து வருடம் முந்தைய நட்சத்திரத்தைத் தான் இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்.<br /><br />ஒருவேளை நீங்கள் தொலைநோக்கி வழியாக Andromeda Galaxyயை பார்க்க வாய்ப்புக் கிடைத்தால்... நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 2.3 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய அதன் வடிவம் தான்.இப்போது உண்மையிலேயே அங்கே பல மாறுதல்கள் நடந்து விட்டிருக்கலாம்.. ஏன்?இன்னொரு நட்சத்திர வெடிப்பு நிகழ்ந்துக்கொண்டிருக்கலாம்.. அந்த ஒளி நம்மை வந்தடைய/நாம் காண, இன்னும் 2.3 மில்லியன் வருடங்கள் ஆகும். அதற்க்குள் நம்சூரியன் சிகப்பு நட்சத்திரமாகி தனது இறுதிகாலத்தை நெருங்கி,அதீத வெப்பத்தால் பூமியை எரித்துவிட்டிருக்கும்..மாற்றமடைந்த மனித சந்ததிகள் தொலைதூர கிரகங்களுக்குத் தாவியிருப்பார்கள்...<br /><br />இல்லையென்றால்..இப்போது, அங்கும் பூமியைப்போல ஒரு சூழல் கிரகம் உருவாகி உயிர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கலாம்.. அவை இந்த வினாடி,நம் பூமியைப் பார்க்க நம்மைப்போலவே முயன்றுக்கொண்டிருக்கலாம்.. அவைகள் பார்க்கும் போது, 2.3 மில்லியன் வருடத்திற்க்கு முந்தைய சூரிய மண்டலம் தான் தெரியும் .(அப்போது சூரிய மண்டலமே முழுமையாக உருவாகியிருக்க வில்லை.. நம்ம பூமி உருவாவதற்க்கு முந்தைய கால நட்சத்திர கூட்டத்தை நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்க முடிவது, விசித்திரமாக இருக்கு இல்லையா?).<br /><br />இவ்வளவு ஏன்? நமது மிக அருகில் உள்ள நடுத்தர வயசு நட்சத்திரமான சூரியனின் ஒளி நம்மை வந்தடைய முழுமையாக எட்டரை<br />நிமிடங்கள் ஆகின்றது. நாம் பார்க்கும் சூரியன் எட்டரை நிமிடத்திற்க்கு முந்தையது. உதாரணத்திற்க்கு சூரியன் திடீரென மறைந்துவிட்டால் எட்டரை நிமிடங்கள் கழித்து தான் நாம் அதை உணர முடியும்..<br /><br />எனவே.. நம் பூமியைச் சுற்றி நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளின் ஒளியும் அல்லது பொருளும் வேவ்வேறு காலகட்டத்தை சார்ந்தவை<br /><br /><br />ஏன்? பூமியிலும் கூட,மழை சமயத்தில் நம்மிலிருந்து 680.58 மீட்டர் உயரத்தில் இடி இடித்தால், அந்த இடிச் சப்தத்தை 2 வினாடிகள் தாமதமாக உணர்கிறோம். (speed of sound at sea level = 340.29 m / s).<br /><br />நம் பக்கத்திலேயே உக்கார்ந்து பேசிக்கொண்டிருப்பவரின் வார்த்தைகள் கூட,இந்த கணப் பொழுதைச் சேர்ந்தவை அல்ல.. வினாடியின் மிகச்சிறிய அளவுக்கு முந்தையது.<br /><br />தூரத்தில் கேற்க்கும் கோவில் மணியோசையை விட,அதே சமயத்தில் பல கிலோமீட்டர்கள் தாண்டி இருக்கும் ஒருவர் அலைபேசியில் பேசுவது விரைவாக வந்தடையும்.ஆனால் ஜ.எஸ்.டி கால்களில்,ரேடியோ வேவ்ஸ் வெவ்வேறு மூலைகளில் உள்ள தொலைத் தொடர்பு செயற்க்கைக் கோள்களுக்கிடையேயான தூரங்களை கடக்க வேண்டியிருப்பதால்..தூரம் 300,000 kilometersஜ எட்டினால் 1 வினாடி தாமதம் இருக்கும்.<br /><br />எனவே நம்மைச் சுற்றியுள்ள நாம் காணும், அண்டவெளி இப்போதைய காலத்தைச் சேர்ந்தது இல்லை.வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த கலவையான காட்சிகளைத் தான் நாம் இப்போது கண்டுக்கொண்டிருக்கிறோம்.<br /><br />எனவே நாம் வாழும் பால்வெளி மண்டலமே ஒரு இயற்க்கை டைம்மிஷின்/கால இயந்திரம்ன்னு சொல்லிக்கலாமா?..ஹிஹி..<br /><br /><img src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R6zn6OgC1eI/AAAAAAAAAhA/4nSed_jBQPY/s400/1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5164757860198045154" /><br /><br />"பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும் " பதிவிலிருந்து ஒரு இடுகை.ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com74tag:blogger.com,1999:blog-46781201932577998.post-47172738780566702682008-01-25T19:27:00.000+03:002008-01-26T00:49:36.157+03:00ஆப்பு வைக்கறாங்கலாம்ல்ல.. ஆப்பு...<strong><span style="color:#009900;">திருநெல்வேலிக்கே அல்வாவா?...<br />திருப்பதிக்கே மொட்டையா?..<br />பழனிக்கே பஞ்சாமிர்தமா?..<br />தலைவிக்கே மொக்கையா?..<br />பாண்டிச்சேரிக்கே தண்ணியா?</span></strong><span style="color:#009900;">(</span><span style="color:#3333ff;">ஹலோ 24 hrs குடிநீர் வசதி,அதைச் சொன்னேன்:P</span><span style="color:#009900;">)</span><br /><img id="BLOGGER_PHOTO_ID_5159471747594114434" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R5ogN-gC1YI/AAAAAAAAAgA/v6URsy7wqMU/s400/happiness1.jpg" border="0" /><br /><br />இதெல்லாம் என்னன்னு கேக்கறிங்களா?.. எனக்கு ஆப்பு வைக்கப் போறேன்னு ஒருத்தங்க கெளம்பியிருக்காங்களாம்ல்ல..:)).ஏதோ ஒரு லீவு வந்தா ஒரு மூலையில நாம பாட்டுக்கு..நாளுப் பேருக்கு ஆப்பு வைச்சு காலத்தத ஓட்டிக்கிட்டிருக்கோம்...<br /><br />தெனமும் எப்ப பாத்தாலும் ஹலோ சொல்லற தம்பின்னு ஒரு பாசமே இல்லாம வம்புக்கு இழுத்திருக்காங்க...<br /><br />நான் துள்ளித் திரியும் ஒரு சிறு மீனாம்ல்ல... அவங்க கண்ணாடி மாத்த வேண்டிய நேரம் வந்துருச்சுன்னு நெனக்கிறேன்.:P<br /><br />"ஆப்பு" கடலுல,நீச்சலே தெரியாம,வலைவீச வந்துட்டாங்க..அவங்களை குத்தம் சொல்ல முடியாது. பாவம், மின்னலா திடீருன்னு வந்து அடிக்கடி எஸ் ஆகுற ஒரு தோழியோட பேச்சைக் கேட்டு தெரியாம இறங்கிட்டாங்கன்னு புரியுது.<br /><br />ஆப்பு வைக்கனும்ன்னு நெனச்சா தனி ஆளா ஒடனே எறங்கிடனும்.. இவங்க என்னடான்னா.. ஆப்பு வைக்க ஆள் சேக்க விளம்பரமெல்லாம் குடுத்து புஸ்வானமாக்கிட்டாங்க...<br /><br />அதுமட்டும்ல.. நம்ம தனிப்பெரும் தலைவி கீதா அக்காவுக்கு போட்டியா,தலைவின்னு பட்டம் வாங்க நெனச்சி,நம்ம தலைவின் தன்னிகரில்லா மொக்கைப் பதிவுகளின் மகிழ்மையால அது முடியாம போய் பிளாக் தலைவியா வெயிட் பண்ணிக்கிட்டிருங்காங்க...<br /><br />நம்ம கீதா அக்காவுக்கே, "அக்கா"(P) ங்கரதால,பரவாயில்லைன்னு விட்டுடலாம் மக்கள்ஸ்..(கீதா அக்கா, ரிப்பீட்டேய் எங்க?:D)<br /><br />இப்போ மறுபடியும் நம்ம தனிப்பெரும் தலைவியின் பதவிக்கு குறிவைச்சு சதி ஆலோசனைக்கு முன்னோட்டம் தான் இந்த ஆப்புக்கு அணிசேக்கறதுங்கறது.. இது புரியாம நம்ம தலைவியின் சீடர்கள் & சிஷ்யைகள் அந்தப் பக்கம் அறியாமையால சேந்திருக்காங்க..<br /><br /><span style="color:#3333ff;"><strong>(கீதா அக்கா.. கவனிக்கவும்.. உங்க பிரதான சிஷ்யையை,இப்பவே கொஞ்சம் கண்டிச்சு வைக்கவும். சொல்லிப்புட்டேன்..)</strong></span><br /><br /><strong><span style="color:#009900;"><span style="font-size:180%;">வாழ்க தனிப்பெரும் தலைவி,வாழ்க அவரது மொக்கை புகழ்...</span></span></strong><br />(<span style="font-size:85%;"><span style="color:#3333ff;"><i><strong>அப்பாடா,இனி எல்லாத்தையும் கீதா அக்கா கவனிச்சிக்குவாங்க..:))</strong> </i></span></span>)<br /><br />.....................................<br /><br /><span style="color:#3333ff;">சரி சரி .. நம்ம வேலையை பாக்கலாம்.. கொஞ்சம் நாளாவே, நம்ம குசும்பன் மாம்ஸ் ,ரெண்டு மாசத்துல தொப்பைய குறைக்கறது எப்படின்னு பாக்கறவங்க,சாட்டறவங்க எல்லார்க்கிடயும் கேட்டுக்கிட்டு திரியறார். என்னன்னு கேட்டா புள்ளைக்கு கல்யாணமாம்ல்ல..பின்ன,நம்மள விட பெரியவர்ல்ல.. ?? காதலிச்ச பொண்ணோடவேவாம்ல்ல.... குடுத்து வைச்சவர்:)...(அவரே, பதிவுல வாக்குமூலம் கொடுத்துட்டார்னு இந்த சமயத்தில் சொல்லிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.)</span><br /><br />சரி நம்மாலான ஜடியாக்களை அள்ளித் தெளிக்கலாம்ன்னு ஒடனே இந்தப் பதிவு போட்டுப்புட்டேன்...<br /><br /><br /><span style="color:#006600;">பிளாகுக்கு வந்தப்பறம்,இந்த எக்ஸசைஸ் டைமிங்கு ஒத்து வராது மாமே...அதுவும் 2 மாசத்துல..<br /><br />நானு போன மாசம் லுலு செண்டர் போன போது எலட்ரானிக்ஸ் பிரிவுல.. ஒரு ஃபிலிப்பினோ பொண்ணு கலக்கலா சிரிச்சுக்கிட்டிருந்தாளா?..<br />பசங்கள விட்டு பிரிஞ்சு, நம்ம காலு தானா அங்க போயிருச்சு...என்ன சொன்னான்னு ஒரு எழவும் புரியலைன்னாலும்,அடிக்கடி இந்த டப்பாவ காட்டி ஏதோ சொல்லிக்கிட்டிருந்தா, சரி இதை வாங்கனாதான் புரியறமாதிரி பேசுவா போலன்னு நெனச்சு அதையும் டிராலில வாங்கிப் போட்டுக்கிட்டு ஃபிரியா பேசலாமுன்னு நெனச்சா.. அடுத்த ஆளுக்கிட்ட இதே மாதிரி டப்பாவை காட்டி அதே மாதிரி சிரிச்சு பேச ஆரம்பிச்சிட்டா...பயங்கர கடுப்பாயிட்டேன்ல்ல.. இப்படித்தான் அறியாப் பசங்களை ரொம்ப வருஷமா ஏமாத்தறாங்க இந்த பொண்ணுங்க...<br /><img id="BLOGGER_PHOTO_ID_5159462144047240450" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R5oXe-gC1QI/AAAAAAAAAfA/VmIT4n9UMc8/s400/1.jpg" border="0" /><br />சரி விட்ரா கைப்புள்ளைன்னு அந்த டப்பாவ பாத்தா ஒரு சூப்பர் பிகரோட படம் இருந்துச்சா.. ஜய்யயோ தெரிஞ்சவங்க பாத்தா,என்னவோ ஏதோன்னு தப்பா நெனச்சுக்கப் போறாங்கன்னு கைல இருக்குற டீவீடீ கலைக்ஷனை போட்டு போட்டு மறைச்சு கவுண்டருக்கு எடுத்துக்கிட்டு வந்தேன்...(பாக்ஸோட ரெண்டாவது பக்கம் வெளியிட்டா நம்ம மங்களூர் மாமுவோட வீக் எண்டு ஜொள்ளு ரேஞ்சுக்கு ஆகிடுங்கறதால, தவிர்க்கப் படுகிறது:P)<br /><br />சங்கதி என்னன்னு பாத்தாதான் தெரியுது,அது வயற்றை குறைக்க,லேசி மக்கள்ஸ்க்கான சாதனம்ன்னு.. அடிப்பாவி... என்னிய பாத்தா அம்புட்டு வயறா தெரியுது?.. எனக்குப் பாத்து எடுத்துக் குடுத்துசே அந்த வெள்ளை கிளி(?) (அதுவும் நான் இப்போ சாப்பிட்டுக்கிட்டு இருக்குற சாப்பாட்டுக்கு,வயறு வர நோ சான்ஸ் ஆச்சே... )ன்னு கறுவிக்கிட்டு ,<br /><br /><br />யுஸ் பண்ணிப் பாத்தேன்.. அதுலயே ஏதும் வைபரேஷன் இல்லைங்கோ...நமது தசைகளை இயக்க மூளை இரு சின்ன மின் துடிப்பை நரம்புகள் மூலம் குடுத்து இயக்குகிறது.அதே யுத்தியைத்தான் இதுவும். அதுல இருக்குற இணைப்புக்கள் மூலமா,நம்ம வயிற்றுப் பகுதி த்சை மேல ரொம்ப சின்ன எலட்ரிக் பல்ஸ் பாயும்,உடனே நம்ம எக்ஸ்ரா தசைகள் தானா சுறுங்கி விரிஞ்சு எக்ஸர்சைஸ் செய்யும்.நாம ரிலாக்ஸ்ஸா பிளாக்ஸ் படிக்கலாம்,நியுஸ் கேக்கலாம்.<br />20 நிமிஷம் யுஸ் பண்ணா 800 தண்டாலுக்கு சமமான பல்ஸ் புரோகிராம் செஞ்சு இருக்காங்கலாம்ல்ல..<br /><img id="BLOGGER_PHOTO_ID_5159462152637175074" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R5oXfegC1SI/AAAAAAAAAfQ/mHYt8X0g_cc/s400/0.jpg" border="0" /><br /><br />இதுல வேற 6 புரோகிராம் & 24 லெவல் ஆஃப்சன் இருக்கு.(அதிக லெவல் வைச்சுட்டிங்கன்னா.. மைக்கேல் ஜாக்சனுக்கு போட்டியா பிரேக்கே இல்லாம ,பிரேக் டான்ஸெல்லாம் ஆட ஆரம்பிச்சுருவிங்க.ஜாக்கிரதை...:P)<br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5159462951501092194" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R5oYN-gC1WI/AAAAAAAAAfw/_qannAEZFhM/s400/5.jpg" border="0" /><br /><br />அடடா.. இது நோகாம நொங்கெடுக்கற வேலையால்ல இருக்கு.. இதே மாதிரி கை,கால் தசைகளுக்கும் எக்ஸசைஸ் செய்ய முடிஞ்சா எப்படியிருக்கும்ன்னு நெனச்ச போது.., சிட்டி செண்டர்ல.. இதே போல ஒரு ஜட்டம் பாத்தேன்.. அதுல தனித் தனியா நாளு ஒயர்ல மின் இணைப்பு இருக்கறதால எங்க/எப்படி வேணாலும் பயன்படுத்துற வசதி இருக்கு...அதுலயே கை,கால் தசைப் பயிற்ச்சி,மசாஜ் அதிர்வுக்கும் ஆஃப்சன் குடுத்திருந்தாங்க.. முந்தையதை விட விலை ரெண்டு மடங்கு.டூ இன் ஒன் ஆச்சே.. வயற்றுப் பட்டையும் இருக்கே.<br />அதையும் வாங்ட்டோம்ல்ல.. ஒயரெல்லாம் ஒட்டி ஏதோ "ஃபைடர்மேன்" படத்துல வர்ர எலட்ரிக் மனுஷன் மாதிரி... கொஞ்ச நாள் ஆர்வமா உபயோகப் படுத்தனேன்..</span><br /><span style="color:#006600;"></span><br /><span style="color:#006600;"><a href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R5ojTegC1ZI/AAAAAAAAAgI/kheJiezZygw/s1600-h/7.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5159475140618278290" style="CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R5ojTegC1ZI/AAAAAAAAAgI/kheJiezZygw/s400/7.jpg" border="0" /></a><br />உடல்ல பல்ஸ் ஈஸியா,மென்மையா கடத்துறதுக்காக ஸ்பெசல் வாட்டர் பேஸ்டு ஜெல்(ஜொள் இல்லை:P) இருக்கு. </span><br /><span style="color:#006600;"><br /><img id="BLOGGER_PHOTO_ID_5159462955796059506" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R5oYOOgC1XI/AAAAAAAAAf4/SwUg59Ccfk4/s400/6.jpg" border="0" /><img id="BLOGGER_PHOTO_ID_5159462947206124866" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R5oYNugC1UI/AAAAAAAAAfg/RDzIw5Hdr0Y/s400/3.jpg" border="0" /><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5159462951501092178" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R5oYN-gC1VI/AAAAAAAAAfo/5DVfHkv92mY/s400/4.jpg" border="0" /><br /><br />மெஷர் பண்ணப்போ,எக்ஸ்ரா தசைகள் போயே போச்..</span><span style="color:#3333ff;">ஆனா சாதாரணமா உடற்பயிற்சி செஞ்சு,குளிச்சுட்டு வந்து தூங்கும் போது வர்ர, தியானம் செஞ்ச மாதிரி ஒரு மன அமைதி இதுல கடைசி வரை கிடைக்கவே இல்லை,...அதனால மறுபடியும் வழக்கமான பயிற்ச்சிக்கு மாறிட்டேன்.<br /><br /></span><br /><img id="BLOGGER_PHOTO_ID_5159462152637175090" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R5oXfegC1TI/AAAAAAAAAfY/aG0kVYOjF8o/s400/8.jpg" border="0" /><br /><br /><span style="color:#006600;">ஆனா,</span><strong><span style="color:#006600;">குறுகிய காலத்துல எக்ஸ்ரா தசையை குறைக்க இதை நிச்சயமா நம்பலாம்</span>.</strong><br /><br /><span style="color:#3333ff;">குசும்பன் மாம்ஸ்.. இது "</span><span style="color:#009900;"><strong>மாப்பிள்ளை இன்ஸ்டன்</strong></span><span style="color:#3333ff;">" ஸ்பெசலுங்கோ... அங்கயும் லுல்லு சென்டல கிடைக்கும்ல்ல... ரெண்டு மாசம் குறைஞ்ச நேரம்ல்ல.. இன்னிக்கே வாங்க யுஸ் பண்ண ஆரம்பிச்சுடுங்க.... வாழ்த்துக்கள் மாமேய்... எந்த தேதின்னு சொன்னா,நானும் அப்போ இந்தியாவுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணிருவேன்ல்ல...<br /><br /></span><br /><strong><span style="color:#009900;">அன்புடன் உங்கள் ரசிகன்...</span></strong>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com42tag:blogger.com,1999:blog-46781201932577998.post-46240817780823875842008-01-18T20:17:00.001+03:002008-01-19T02:05:15.776+03:00சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ் (இளையவர்களுக்கான விஞ்ஞானம்) - இடுகை1(ஒலிப் பட்டையுடன்)...<span style="color:#006600;">குட்டீஸ்... போன முறை விளையாட்டு மூலமா நாம கத்துக்கிட்ட பாடம் உங்களுக்கு புடிச்சிருந்ததா?..சரி இன்னைக்கு நாம படிக்கப் போறது மனித உடல் எடை சமசீரின்மை..(human body imbalance)&மூளையின் கணிப்பு சக்தியில் அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள். </span><br /><p><span style="color:#006600;">(சன் டீவி ஸ்டெயிலில் படிக்கவும் : P ) தமிழ் பதிவுலகிலேயே , முதன் முறையாக பொதுப் பதிவுல,பதிவோட குரலையும் சேத்து மக்களை கொடுமைப் படுத்தறேன் பொறுத்துக்கோங்கோ.. மக்கள்ஸ் :)))))))<br /><br /></p><table style="BORDER-RIGHT: #cccccc 1px solid; PADDING-RIGHT: 0px; BORDER-TOP: #cccccc 1px solid; PADDING-LEFT: 0px; FONT-SIZE: 11px; PADDING-BOTTOM: 0px; BORDER-LEFT: #cccccc 1px solid; COLOR: #ff8000; PADDING-TOP: 0px; BORDER-BOTTOM: #cccccc 1px solid; FONT-FAMILY: Arial, Helvetica, sans-serif; BACKGROUND-COLOR: #ffffff" cellspacing="0" cellpadding="4" border="0"><tbody><tr><td align="middle"><embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://res0.esnips.com/escentral/images/widgets/flash/note_player.swf" width="200" height="140" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#FFFFFF" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/bde19977-bea2-4933-90cc-235d96ebb065&theName=final science for childrens 75&thePlayerURL=http://res0.esnips.com/escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="FONT-SIZE: 11px" valign="bottom" align="middle"><a style="COLOR: #ff8000" href="http://www.esnips.com/doc/bde19977-bea2-4933-90cc-235d96ebb065/final-science-for-childrens-75/?widget=flash_player_note">final science for ...</a></td></tr></tbody></table><br /><br /><br />(விளையாட்டுப் பாடத்தை ஒலியா கேக்கனுமா?..மேல இருக்குற பிளேயர்ல பிளே பட்டனை அழுத்துக்க..:))<br /><br />”கண்ணைக் கட்டி காட்டுல விட்டப் போல”ம்பாங்க...இந்த முறை அங்கிள் உங்களை கண்ணைக் கட்டி கிரவுண்டுல விடப் போறேன்.இந்த பரிசோதனைக்கு உங்க அப்பாவோட உதவியும் தேவைப் படும்.அதனால அவரையும் கூப்பிட்டுக்கோங்க..<br /><br /><br />தேவையான பொருட்கள் :உங்க கண்ணைக் கட்டி மறைச்சுக்கறதுக்கு ஒரு தடிமனான கர்சிப் துணி கால் பாதுகாப்பிற்க்கு காலணிகள் அவசியம்.<br /><br />விளையாட்டு ரொம்ப சிம்பிள்.. உங்க ஊருல இருக்குற,பெரிய விளையாட்டு மைதானத்துக்கு போயிருங்க.. சமதளமா புற்கள் மட்டுமே இருக்குற பகுதிய தேர்ந்தெடுத்துக்கோங்க.. ஓட்டப் பயிற்ச்சிக்கு யாரும் வராத நேரத்தை தேர்வு செய்யறது ரொம்ப அவசியம்.நீங்க நிற்குற இடத்துக்கு சுற்றி ஒரு 30 அடி நல்ல சமதளமா இருக்கற மாதிரி பார்த்துக்கோங்க..உங்க முன்னாடி மைதானத்துல, காலைத் தடுக்கி விடுற அளவு கற்கள்,பள்ளம் போன்றவை இருக்குதான்ன்னு பார்க்கச் சொல்லுங்க.. இருந்தா அவற்றை நீங்கிடுங்க/வேற இடம் தேர்ந்தெடுத்துக்கலாம்.<br /><br /><br />இடம் அப்பாவுக்கு திருப்தியாகிடுச்சுன்னா..நீங்க நிற்குற இடத்துல இருந்து,ஒரு முப்பது அடி தூரத்துல இருக்குற ஒரு பொருளை,போய் சேர வேண்டிய இடமா பார்த்து வச்சிக்கோங்க. உங்க கண்களை,கொண்டு வந்த துணியால கட்டிக்கோங்க.. (குறிப்பா சுபாக் குட்டி,கரண்,கிஷோர் செல்லம் யாரும் கண்ணை துறந்துக்கிட்டு ஏமாத்தப் படாது..:) )<br /><br /><br />நீங்க செய்ய வேண்டியதெல்லாம் கண்களை சாதாரணமா மூடிக்கிட்டு, முப்பது அடி தூரத்துல இருக்குற டார்கெட் இடத்த நோக்கி இயல்பா நடக்க வேண்டியது தான்.ஓடக் கூடாது,வேகம் வேண்டாம்.நிதானமா நடங்க.. வழியில எதுவும் உங்களை தடுக்காம அப்பா பாத்துக்கிட்டு இருக்காரு இல்லையா?..நம்பிக்கையா, கீழ விழாம அடிமேல் அடி வைச்சு நடஙக..<br /><br /><br />ஒரு முப்பது அடி நடந்தப்பறம் துணியை நீக்கிட்டு,கண்ணை திறந்து பாருங்க...அட என்ன ஆச்சர்யம்.. நீங்க நேரா நடந்துக்கிட்டிருக்கறதா தானே நெனச்சிக்கிட்டிருந்திங்க.. ஆனா நிஜமாவே நீஙக போக வேண்டிய பாதைய விட்டு வலதுபுறத்துல,கிட்டத்தட்ட ஒரு அரைவட்டம் அடிச்சு ஆச்சர்யகரமான தூரம் வந்து இருப்பிங்க.உஙகளை அறியாமலேயே..<br /><br /><br />எப்படின்னு காரணம் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா?.. ரொம்ப சிம்பிள்..<br /><a href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R5EYKTZD1bI/AAAAAAAAAe0/eFMbSNOq6q8/s1600-h/HumanBody.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5156929613599069618" style="CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R5EYKTZD1bI/AAAAAAAAAe0/eFMbSNOq6q8/s400/HumanBody.jpg" border="0" /></a><br />நம்ம உடல் பாக்கறதுக்கு வலது இடது புறஙக்ளுல சரி சமமா அமைஞ்சிருந்தாலும்.. உண்மையிலேயே நமது உடலின் வலது,இடது புறங்கள் சமமான எடையோட இல்லை.. அதுக்கு என்ன காரணங்கள்ன்னு பார்த்தா..<br /><br />1) நம் உடல் உள்ளுறுப்புக்கள் இடது வலது ,புறம் சரியான எடைவிகிதத்துல அமைஞ்சு இல்லை, கல்லீரல்,இதயம் இதெல்லாம் ஒரு புறம் அதிகமா ஒதுங்கியிருக்கு.(பார்க்க:சிம்பிள் அனாடமி -சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ்)<br /><br />2) பொதுவா நாம எல்லாரும் வலதுகை பழக்கமுடையவங்களா இருக்கறதுனால,வலது கை,தோள்கள் எல்லாம் தசைகள் இறுகி,அதிக அடர்த்தியோட பலமா,நமது இடது பக்கத்தை விட எடை அதிகமா இருக்கும்.<br /><br />அதனால இயல்பாவே நமது உடல்ல வலது பக்கம் கொஞ்சம் எடை கூடுதலா அமைஞ்சுடுது.நாம பழகிட்டதால இதை பெருசா உணரதில்லை.கண்களால் பாக்கும்போது,நாம தவறாம நேர் கோட்டுல போக முடியுது.ஏன்னா பார்வையால,மூளை கால்களின் சின்ன சின்ன கோண மாறுபாடுகளை லைவ்வா சரி செஞ்சுக்கிட்டே வருது.ஆனா கண்களை மூடிக்கிட்ட பின்னால் நமது மூளையால பாதைய சரியா கணிக்க முடியலை.. அப்போ உடல் எடை போன்ற சின்ன சின்ன விசயங்களும் கணக்கில வருது.<br /><br />நம்மை அறியாமலேயே வலது பக்கம் லேசா சாய்ந்துக்கொண்டே நடக்கிறோம். அதனால நம்ம பாதை ஒரே நேர் கோடா இல்லாம,கொஞ்சம் கொஞ்சமா வட்டத்தின் பரிதி வடிவில மாறுகிறது. கவலையில்லை.. பாதையில ஏதும் ஆபத்தான தடையில்லைன்னு நாம ஏற்கனவே பாத்தோமே. தொடர்ந்து நடந்திங்கன்னா.. அது முழுமையான வட்டமா நீங்க ஆரம்பிச்ச இடத்துக்கிட்டயே வந்திருவிங்க..ஆச்சர்யமா இருக்கில்ல?..<br /><a href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R5EWtTZD1aI/AAAAAAAAAes/2MX9K7jfI54/s1600-h/ADCy.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5156928015871235490" style="CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R5EWtTZD1aI/AAAAAAAAAes/2MX9K7jfI54/s400/ADCy.jpg" border="0" /></a><br /></span><a href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R5ESiTZD1ZI/AAAAAAAAAek/JmEUmuFlSQo/s1600-h/Untitled-1+copy.png"></a><br />உங்க காலடி தூரத்தையும்,உங்க இடது,வலது எடை வேறுபாட்டையும் பொறுத்து வட்டம் பெரிதாகவோ,சிறிதாகவோ இருக்கும்.<br />ஜாலியா செஞ்சுப் பாருங்க...<br /><br />(இருட்டில் கூட நாம நேரா நிக்கிறோமான்னு நம்ம மூளைக்கு உணர்த்தரது,நம்ம காதினுல் உள்ள குறுத்தெலும்பை சுற்றி இருக்குற திரவத்தின் சம மட்டம் தான்ன்னு ஏற்கனவே படிச்சிருக்கறது ஞாபகம் இருக்கா?..)<br /><br />கண்பார்வை அற்றவர்களுக்கு,மூளையின் பயிற்ச்சியால.. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் பாதத்தோட angle அதாவது கோணம் சிறிது மாறினாலும் அவங்களால உணர முடியும்.சரிப் படுத்திக்க முடியும்.அவங்களால் நேரா நடக்க முடியும்.உடல் எடை சமச்சீரின்மை அவங்களை அந்த அளவு பாதிக்கறதில்லை.<br /><br /><span style="color:#990000;"><strong>பெரியவங்களுக்கு..</strong><br /></span><br />ஃபிரண்ட்ஸ், நீஙக செய்ய வேண்டியது<br /><br /><span style="color:#000099;">1) கிரவுண்டுல பிள்ளைகள் நடக்கும் பாதையில ,ஓட்டப் பயிற்ச்சி எடுக்குற யாரும் வந்து குறுகிடாம இருக்க,யாரும் விளையாடாத நேரத்தை தேர்ந்தெடுத்துக்கோங்க...<br /><br />2)எந்த கற்களோ,பள்ளம்,மேடு போன்றவைகளோ பிள்ளைகள் கண்ணைக் கட்டி நடக்கும் பாதையில் இல்லாம பாத்துக்கோங்க..<br /><br />3)குழந்தை நடக்கும்போது லெஃப்ட்,ரைட்,நேர் பாதைன்னு கமெண்டரி கொடுக்க வேணாமே.. அவங்க நடக்கற மாறிய பாதையில எந்த தடையும் இல்லைங்கரதால, ஒன்னும் சொல்லாம அமைதியா கவனிங்க...லெட் தம் எக்ஸ்புளோர் நியு வண்டர்ஸ்...<br /></span><br /><span style="color:#006600;"><strong>இந்த விளையாட்டுல பெரியவஙக்ளுக்கும் ஒரு பாடம் இருக்கு.: இதேப் போல நாமலும் கண்ணைக் கட்டிக்கிட்டு நடக்க முயலும்போது என்ன என்ன நடக்கும் தெரியுமா?..<br /><br />1)நம்பிக்கையின்மை:எந்த தடையும் பாதையில இல்லைன்னு நாம ஏற்கனவே உணர்ந்திருந்தாலும்,பிள்ளையைப் போல,தைரியமா நாளு அடிக்கு மேல எடுத்து வைக்க முடியாது.ஏதோ ஏதோ குறுக்கே வருவது போல தட்டுத் தடுமாறுவோம்.<br /><br />2)இதயம் வேகமா துடிக்கும்,பிள்ளையைப்போல திரில் ரசிக்க மனம் வராது.<br /><br />3)மனதில ஒளிந்திருக்குற பல கருப்பு மேகங்கள்,எண்ண அலைகள் ஒரு எச்சரிக்கை அலர்ட்னஸ்ங்கர பேருல எழுந்துக்கொண்டே இருக்கும்.<br /><br />4)நம்மை அறியாமலேயே,இதுல சொன்ன படி ஆகக் கூடாதுன்னு, வேண்டுமென்றே இடதுபுறம் காலை இழுத்து வைத்து,நேர் பாதையில் செல்ல முயலுவோம்,செயற்க்கையாக.இதுல ஓவரா முயன்று,நேரா இல்லாம, இடது பக்கத்துல வேற பாதை போடறதுக்கு கூட வாய்ப்பு இருக்குங்க..<br /><br />அதனால இது சூதுவாது(?) அறியாத பிள்ளைகளுக்குத்தான் சரியா வரும்.பெரியவங்களுக்கு இல்லை:P:P:P<br /></strong></span><br />லீவு நாளுல,ஜாலியா முயன்று பாத்துட்டு சொல்லுங்க...<br /><br />அடுத்து மனப்பயிற்ச்சி பிரிவுல, ஒரு விளையாட்டைப் பார்ப்போம், குட்டீஸ்.. அதுவரை டாட்டா..<br /><br /><br />**இது எனது சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ் பிளாக்ல இருந்து ஒரு இடுகை**<br />---------------------------------------<br /><br /><span style="color:#000099;">எனக்கு வேலை கொஞ்சம் அதிகமாவே இருக்குறதால புதுப்பதிவு போட சமயம் & மூடு இல்லை.. போன பதிவுல சும்மா விடைப் பெறுகிறேன் போட்டு அதை நகைச்சுவை பிரிவுல சேத்துக் கூட ,நெறய மக்கள்ஸ் பாராட்டி,“ரொம்ப நல்ல முடிவு”ன்னு சந்தோஷப் பட்டாங்க :)))) அதெப்படி மக்கள்ஸ்ஸ ஃபிரியா விட்டுற முடியும்?.:P.அதான் நேரம் கெடக்குற வரை என்னோட மற்ற பதிவுகளுல இருந்து சில இடுகைகளை வெளியிடலாம்ன்னு ,இதை வெளியிட்டிருக்கேன்.<br /><br />இந்த புது வருஷத்துல எனக்கு 4 tag பதிவு எழுத சொல்லி விண்ணப்பம் /அன்புக் கட்டளை வந்திருக்கு.<br /><br />1) சஞ்சய்கிட்டயிருந்து மொக்கை டாக்.. - போட்டாச்சு<br />2)இம்சை(f/o பவன் குட்டி) சீரியஸ் டாக் - போட்டாச்சு<br />3)எங்க தனிப்பெரும் தலைவி கீதா அக்கா சிறந்த பதிவு டாக்<br />4)புதுகைத் தென்றல் புத்தாண்டு உறுதிமொழி டாக்...<br /><br />கீதா அக்காவும்,புதுகைத்தென்றலும் தாமதத்திற்க்கு மன்னிக்கவும்,கொஞ்சம் டைம் குடுங்களேன்...செஞ்சுடலாம்..<br /><br />என்னுடைய அழைப்பை ஏற்று மொக்கை டாக் போட்டு ஆதரவு அளித்த.. சீனா ஜயா,மங்களூர் மாமு,கீதா அக்கா,வேதா,டிரிம்ஸ் மாம்ஸ்,ஸாரி சொல்லி எஸ் ஆன அம்பியண்ணா,விரைவில போட்டுடறேன்னு வாக்கு குடுத்து சைலண்டா இருக்குற ஜி3,ஃமைபிரண்டு,நிலா பாப்பா எல்லாருக்கும் என்னுடய நன்றிகளை சொல்லிக்கிறேன்...</span><br /></span>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-46781201932577998.post-31063404699842275622008-01-12T21:48:00.000+03:002008-01-13T06:31:16.766+03:00விடைப் பெறுகிறேன். பதிவுலகத்திலிருந்து...<strong>கொஞ்சம் நாளாகவே பதிவுகளில் ஒரு ஆர்வமின்மை.. பதிவெழுதித்தான் ஆகவேண்டும் என கட்டாயப் படுத்திக்கொண்டால் அதுவே நமக்கு சுமையாகி விடுகிறது.. ஆரம்பத்தில் ஒரு சாதாரண ரசிகனாகத்தான் பதிவுகலகத்துக்கு வந்தேன்.. எல்லாருடைய பதிவுகளையும் ரசித்துப் படித்து,புதியவர்களை ஊக்கப் படுத்தத்தான்(?) ஒரு பேர் வேணுங்கற அடையாளமாக இந்தப் ”ரசிகன்” ‘பதிவை ஆரம்பித்தேன்..<br /><br />ஆரம்பத்தில் பொழுதுப்பொக்கா ஆரம்பிச்ச இந்த பதிவு..வலை மக்கள்ஸ் & லோக்கல் ஃபிரண்ஸ் ஆதரவால அனுபவம்,சீரியஸ்,காமெடின்னு போய் கடைசியா வெறும் மொக்கையில வந்து விழிந்துருச்சு. அதானே ரொம்ப ஈஸி..:P<br /><br />பதிவுக்கெல்லாம் ஒரு ஜாலிக்காகத்தானே வர்ரது,இதுல சீரியஸ்ல்லாம் வேணாம்ன்னு பலத்த லோக்கல் நண்பர்களின் (எல்லாம் படிப்பாங்கங்க,போனுல லொள்ளு பண்ணுவாங்க,ஆனா யாரும் பின்னூட்டம் போட மாட்டாங்கறாய்ங்க.. ஹிம் என்ன் ஒரு நல்ல பழக்கம்) எதிர்ப்பினால் சீரியஸ் இடுகைக்காகவே ஒரு பர்சனல் பதிவு போட்டாச்சு... அதனால மெயின் பதிவான உங்கள் ரசிகன் ,எப்போதாவது சீரியஸ் லேசா தலை காட்டினாலும் கூட ,மொக்கை ஸ்பெசலாகிடுச்சு.. எனக்கு மொக்கை மன்னன்னு கூட பட்டமெல்லாம் கொடுத்துட்டாஙக..:))<br />இன்னும் ஒருபடி மேல போய்,என்னிய பாத்து , நீயெல்லாம்.. காமெடி,ஜோக்கருக்குத்தான் லாயிக்கு, நெசத்துல சீரியஸ்க்கெல்லாம் சரி பட மாட்டேன்னு கமெண்டெல்லாம் அடிச்சிட்டாங்களே மக்கா..ஹிஹி... (ஹலோ.....நியாயம்தானேன்னு சைடுல கேக்கறது..யாருப்பா?:)))).<br /><br />இதுக்கெல்லாம் மனம் தளராம,எல்லா சீரியஸ் பதிவர்கள் மாதிரி<br /><br /></strong><span style="color:#3333ff;"><strong>முள்ளாய் தைத்தது, உன் முரட்டு முடிவு<br />நிதர்சனத்தின் நிராகரிப்பில்<br />நிர்மூலமான என் மனது.<br /><br />ஒவ்வொன்றாய் நீ எடுத்துக்கொடுத்த கற்களில்<br />நான் கட்டிய கனவுக் கோட்டை...<br /><br />கண்ணிமைக்கும் நேரத்தில்<br />கடைக்கால் வரை இடிந்தது.<br /><br />ச்சீ..ச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்...<br />ரணங்களின் வலியில் வலுக்கட்டாயமாய்<br />தூக்கியெறிந்தேன் உன்னை என்னுள்ளிருந்து...<br /><br />மண்ணில் போய் விழுந்தது நீ மட்டுமல்ல...<br />நீ மட்டுமே நிறைந்திருந்த, என் இதயமும் கூடத்தான்...</strong></span><strong>"<br /><br />ன்னு அழுகாச்சி,கொலைவெறிக் கவிதையெல்லாம் எழுதலாமான்னு பாத்தேன்..<br />ஹய்யோ..... அடிக்காதிங்க.,.. அடிக்காதிங்க,... இதான் கடைசி அழுகாச்சிக் கவிதை.. , இப்ப எனக்கு கூட எழுதுத வருமோன்னு சும்மா எழுதிப் பாத்தேன்.. இனிமே நிச்சயமா இல்லை...மன்னிச்சு விட்டுருங்க...ஹிஹி....<br /><br />ஆனா, எதுக்கு நமக்கு அந்த வேண்டாத வேலையெல்லாம்?..நல்லாயிருக்கட்டும் மக்கள்ஸ்ன்னு விட்டுட்டேன்..<br /><br />இப்பத்தான் படிச்சேன்.. எனக்கு பதிவுலகத்தை அறிமுகப்படுத்திய வழிகாட்டி அபிஅப்பா கூட “விடை பெறுகிறேன்”ன்னு பதிவு போட்டுடாரு..<br />ஒருமுறைக்கூட “விடைப் பெறுகிறேன்”ன்னு பதிவு போடலேன்னா முழுமையான பதிவர்(?)ஆக முடியாதுன்னு நம்ம குசும்பர் கூட சொல்லியிருக்காரு..<br /><br /></strong><span style="color:#cc0000;"><strong>அதனால எம்மனசுக்கு தோணற வரை, இந்த பதிவுலகத்துலயிருந்து விடை பெறலாம்ன்னு முடிவெடுத்துட்டேன்...<br />போய் வருகிறேன் நண்பர்களே...இதுவரை உங்கள் ஆதரவுக்குமனமார்ந்த நன்றிகள்... என்னால இனி எந்த தொந்தரவும் இருக்காது..</strong></span><strong><br /><br /><span style="color:#006600;">மறுபடியும் எப்போ வரத் தோணும்?(பதிவுலகத்திற்க்கு ..)ன்னு கேக்குற தோழர்கள் மட்டும் கீழே இருக்குற அடைப்புக்குறிக்குள்ள ஃமவுஸ்சால செலக்ட் செய்யுங்க..</span>(</strong><strong><span style="color:#ff6600;">க.கை.நா மக்கள்ஸ்க்கு மட்டும்:</span></strong><strong><span style="color:#3333ff;"> செலக்ட்= மவுஸ் இடது பட்டனை அழுத்தியவாறு அடைப்புக்குறியோட ஆரம்பத்துல இருந்து ,முடிவு வரை மவுஸ் பாயிண்டரை நகர்த்தனும்..:))))</span> ) </strong><br /><strong><br />இல்லாட்டி வெறுமனே, உங்க கணிப்பொறி கீபோர்டுல “ ctrl ” பட்டனையும் ”A" பட்டனையும் ஒரே சமயத்துல அழுத்தினாலும் ,அடைப்புக்குறிக்குள்ள இருக்குற எழுத்துக்கள் கண்களுக்கு தெரியும்...<br /><br />{ <span style="color:#33ffff;"><span style="color:#ccffff;">அவ்வ்வ்வ்வ்....... நான் விடைப் பெறறேன்னதும், எம்புட்டு சந்தோஷம் உங்களுக்கு..?.. அதெல்லாம் சும்மா இன்னிக்கு மட்டும்தான் விடைப் பெறுகிறேன் போட்டேன்.. எப்ப தோணிணாலும் மொக்கை போடுவேன்..ஹிஹி...ஆனா இனி பழையபடி,நான் எழுதறத விட ,மத்த எல்லாரோட பதிவுகளுக்கும் ரசிக்க அதிக நேரம் ஒதுக்குவேன்..இதுவரை தூரத்துல தள்ளி வைச்சிருந்த,உங்க அழுகாச்சி கவிதைகளுக்கும் இனி ஆதரவு உண்டுங்கோ...இதான் என்னோட புத்தாண்டு தீர்மானம்....<br /><br />இனி யாருக்கும் தொந்தரவு செய்யாம,ஒரு மூலையில, மொக்கை போட்டுக்கிட்டிருக்கேன்..பொறுத்துக்கோங்க மக்கள்ஸ்...ஹிஹி...<br /><br />இதப் படிச்சிப்புட்டு “நீ நெசமாவே மொக்கையிலருந்து விடைப் பெறுகிறேன்னு நல்ல முடிவெல்லாம் எடுத்துட்டியோன்னு சந்தோஷப்பட்டேன். அடப்பாவி... உன் மொக்கையை தமிழ்மணம் தாங்கிதான் ஆவனுமா?.என்ன கொடுமை இது?”ன்னெல்லாம் பின்னூட்டத்துல என்னிய பாராட்டனும்ன்னு தோணுமே... சந்தோஷமா பாராட்டிட்டு போங்கப்பூ....ஹிஹி...</span> </span>}</strong>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com50tag:blogger.com,1999:blog-46781201932577998.post-43378298569076259312008-01-12T07:03:00.000+03:002008-01-12T12:28:41.331+03:00** இன்று, அவளிடம் என் மனதைச் சொல்லிவிடப் போகிறேன்...<p align="center"><a href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R4iGJzZD1XI/AAAAAAAAAeU/RHH_N4Z5Rjw/s1600-h/Proposal.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5154517276497794418" style="CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R4iGJzZD1XI/AAAAAAAAAeU/RHH_N4Z5Rjw/s400/Proposal.jpg" border="0" /></a></p><br /> <strong><span style="color:#006600;">ஃபிரண்ஸ்,அந்த பொண்ணுக்கிட்ட எம்மனசுல இருக்குறத, இன்னிக்கு எப்படியும் சொல்லிடனும்ன்னு இருக்கேன்.இது என் வாழ்க்கையில முக்கியமான கட்டம்.அதான் உங்க எல்லார்கிட்டயும் ஜடியா கேக்கறேன்.</span><br /></strong><span style="color:#000000;"><strong><br />சொன்ன கிருஷ்ணனை சுற்றி தோழர்கள் ரமேஷ், சுரேஷ் & பாலா ,பால்ய தோழர்கள்.</strong></span><strong><br /></strong><strong><br /><span style="color:#009900;">ஆ"</span></strong><strong><span style="color:#ff6600;">ரம்பம்</span></strong><strong><span style="color:#009900;">"</span><br /><br />"</strong><strong><span style="color:#3333ff;">மாமே, இது உன்னோட வாழ்க்கை.நீ நேரடியா சொல்லறதுல தப்பெதுவும் இருக்குறதா எனக்குத் தெரியலை</span></strong><strong>"...இது ரமேஷ்<br /><br />இடம், கிருஷ்ணனின் மொபைல் கடை... படித்து முடித்துவிட்டு வேலைத்தேடி அலைந்து சலித்து,முடிவெடுத்து, கடன் வாங்கி, பேருந்து நிலைய அருகாமையில் இந்த மொபைல் கடையை துவங்கி,உழைக்க ஆரம்பித்ததிலிருந்து அவனது முன்னேற்றம் துவங்கியது.<br /><br />இந்த அவர்கள் பேசிக்கொண்டிருந்தது தினமும் காலையில் அவன் கடைக்கு தானாய் வந்து தரிசனம் கொடுக்கும் தேவதையைப் பற்றி.. கல்லூரி மாணவி.தினமும் கிருஷ்ணனின் கடைக்கெதிரே,தனது வண்டியை நிறுத்தி விட்டு தோழிகளுடன் அரட்டையடிக்கவே, கல்லூரி பேருந்தில் செல்லும் பெண்.ராதா என்று அவளின் தோழி அழைத்ததிலிருந்து அவள் பெயர் தெரிந்திருந்தது இவனுக்கு...<br /><br />என்றோ ஒரு நாள் இவள் வர கொஞ்சம் தாமதமாகிவிட.. பேருந்து கிளம்பி விடுமோ என்று அவசரத்தில் கிருஷ்ணனின் கடைக்கெதிரே வண்டியை விட்டு விட்டாள்.இவனும் இன்று ஒரு நாள் என்று நெனச்சா.. மறுநாளிலிருந்து தவறாமல்..,அவள் அவன் கடைக்கு எதிரே வண்டியை நிறுத்துவதும்,அவனைப் பார்த்து ஒரு சினேகப் புன்னகை செய்யறத்தும் சகஜமாகிடுச்சு...இவனும்தான்...<br /><br />காலங்கள் ஓடின..(எந்த கிரவுண்டுலன்னெல்லாம் கேக்கப்டாது..). இப்போதெல்லாம் தானாக அவன் மனம் அவள் வரும் சமயத்தை எதிர்பார்க்குது...<br /><br />காலையில அவளின் அதே புன்னகை.. அவள் சென்றதும் ஏதோ ஒரு தவிப்பு.. மாலையில் அவள் வரும் வரை.. மாலையில் அவளின் முகம் கண்ட போது அவனுக்கு வருமே ஒரு சந்தோஷம்.. அது இரவு கடையை அடைத்து செல்லும்வரை நீடிக்கும்..<br /><br /><span style="color:#006600;">எதிர்பார்ப்பு</span><br /><br />"<span style="color:#006600;">ஆனா எனக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்குடா... என் மனசை புரிஞ்சுப்பாளா?...ரொம்ப கோபப்படுவாளோ?.. இப்பெல்லாம் நைட்டு கூட தூக்கம் வர மாட்டேங்குது மாமே..அவளுக்கே தெரியாம, என்னை ரொம்ப கொடுமை பண்ணறாடா...</span> "<br /><br />" <span style="color:#006600;">டூவீலர் வைச்சிருந்தும் ,வண்டிய நிறுத்திட்டு எதுக்கு பஸ்ல போகனும்.?. நிறுத்த வேற நெறய எடமிருந்தும் ,தினமும் எதுக்கு என் கடை எதிர தவறாம வரனும்..? ..நான் நெனக்கிறதுல எதனா தப்பிருக்காடா?..</span>"<br /><br />"<span style="color:#3333ff;">அட என்ன மாமே,சப்ப மேட்டரு..நீ ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரியே. ஃபீல் பண்ணறியே... உனக்கு சொல்ல தைரியம் இல்லாட்டி எங்க கிட்ட விடு..பிரண்ஸ்செல்லாம் பின்ன எதுக்கு இருக்கோம்.இதுக்கூட உனக்கு செய்யலேன்னா எப்படி?.. உனக்கு தூது போக நானாச்சு.. கவலைப் படாதே..</span>"<br /><br />"<span style="color:#006600;">வேணாம்டா மச்சி..அது இன்னும் பிரச்சனையாகிடும்.நானும் தினமும் அவளை பாக்கும் போதெல்லாம் எம்மனசுல இருக்குறதயெல்லாம் கொட்டிடனும்ன்னு பாக்கரேன்..ஆனா அவளை பார்த்த்தும்,ஏதோ ஒன்னு தடுக்குது..அதான்...</span>"<br /><br /><span style="color:#006600;">மிரட்டல்</span><br /><br />" <span style="color:#3333ff;">டேய் எதுக்கு அவசரப்படறே.. லைஃப்ல இந்த நிலையை அடைய,எவ்வளவு கஷ்டப் பட்டு உழைச்சிருப்பே?அப்போ கூட, எவ்வளவு பொறுமையா இருந்திருப்பே.. இப்போ என்ன அவசரம்?.அந்த பொண்ணு இதை பிரச்சனையாக்கிட்டா,உனக்குத்தான் கெட்ட பேரு.. அப்புறம் யார்கிட்டயும் உன் முகத்தை கூட காட்ட முடியாது. ஜாக்கிரதை..."<br /><br />"புத்திசாலியா இருந்தா,அந்தப் பொண்ணும் இதை தானா புரிஞ்சிக்கிட்டிருக்க வேணாமா?..அட்லிஸ்ட் தினமும் உன் பார்வையில் இருக்குற அர்த்தத்தையாவது புரிஞ்சிக்கிட்டிருக்க வேணாம்?,.. சொல்லறத கேளு மாமே.."<br /><br />"அந்த பொண்ணும் தினமும் உன்னைப் பாத்து சிரிக்குதுன்னு தப்புக் கணக்கு போட்டுறாத. எப்ப வேணாலும் ,நான் சிரிச்சது உன்னைப் பாத்து இல்லை..உன் பின்னாடி வைச்சிருக்குற குழந்தை படத்த பாத்துதான்னு சொல்ல முடியும். பொண்ணுங்களைப் பத்தி உனக்கு அதிகம் பழக்கமில்லை.நமக்கு தெரிஞ்ச பொண்ணுங்களை வைச்சு எல்லாரையும் அப்படி நெனச்சுடாதே.." </span></strong><br /><strong><span style="color:#3333ff;"></span></strong><br /><strong><span style="color:#3333ff;">"சில பெண்கள் நாம சொல்லர வரை காத்துக்கிட்டிருந்து,அதுக்கான சந்தர்ப்பங்களையும் உண்டாக்கிட்டு ,சொன்ன அப்புறம்,இல்லையே, எனக்கு அப்படில்லாம் தோணவே இல்லையேன்னு பட்டுனு சொல்லி நம்மையே ஜோக்கராக்கிடுவாங்க ..ஜாக்கரதையா இரு மாமே...அப்புறம் உன் இஷ்டம்."<br /><br />"வேணுமின்னா நீயும் மறைமுகமா சொல்லிப்பாரு.. அந்தப்பொண்ணு புத்திசாலியா இருந்தா புரிஞ்சிக்கட்டும். இல்லாட்டி,இதெல்லாம் சொல்லி மட்டும் என்ன புரிஞ்சிக்கப் போவுதுன்னு விட்டுரு...உனக்குன்னு இருக்குறது,எத்தனை தடை இருந்தாலும், உன்னைத்தேடி தானா வரும்</span> " .இது பாலா..<br /><br /><span style="color:#006600;">ஆதரவு</span><br /><br />"</strong><span style="color:#3333ff;"><strong>அடப்பாவி.,. நம்ம நண்பன் ஆலோசனைக்கு நம்மளை கூப்பிட்டா இப்படி பயம்புறுத்தறியே அவனை.. மாமே இவன் கெடக்கறான்.. 23ம் புலிகேசி.."<br />"நண்பா, நான் சொல்லறேன் கேளு.. அந்தப் பொண்ணை பாத்தா நல்லப் பொண்ணாதான் தெரியுது..நிச்சயமா தப்பா எடுத்துக்க மாட்டாங்க. சும்மா தைரியமா சொல்லு..இந்த வருஷமாவது பிப்ரவரி 14 காதலர் தினத்தை கொண்டாட வேணாமா?.அதுவரை வெயிட் பண்ணப்போறியா?.. பின்னாடி உனக்கு சந்தர்ப்பமே கெடக்காம போயிறலாம்.. அதனால நேராவே சொல்லிரு,.. உன் நன்மைக்காகத்தான் சொல்லறேன்..</strong></span><strong>"<br /><br />"<span style="color:#009900;">சரிடா மச்சி.. நீங்கெல்லாம் குடுக்கற தைரியத்துல இன்னிக்கு அவக்கிட்ட என் மனசுல இருக்குறத சொல்லப் போறேன்.. எதுவும் தப்பாகிடாதே?..</span>"<br /><br />"<span style="color:#3333ff;">எதுவும் ஆகாது?.. ஜமாய், நாங்கெல்லாம் இருக்கோம்ல்ல.. நீ சொல்லற வரை வேணும்ன்னா இங்கயே வெயிட் பண்ணறோம்.. உனக்காக.</span>."<br /><br />அவளுக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் யுகமாய் கழிந்தது.. பாலா வாட்சைப் பார்த்துக்கொண்டான்.,. "<span style="color:#3333ff;">மாமே எனக்கு ஆபிஸ் ரொம்ப லேட்டாகும்போல..</span>" என இழுக்க... ரமேஷ் அவனை முறைக்க..<br /><br />இதோ வந்துவிட்டாள் அவள்.,. அதே புன்னகை.. இன்றைக்கு வழக்கத்தை விட ரொம்ப அழகாயிருப்பதா பட்டது. எப்போதும் போல அவள் வண்டியை பூட்டிவிட்டு கிருஷ்ணனை பார்த்து ஒரு சினேகப் புன்னகையை சிந்த..<br /><br />சொல்லவும்,முடியாமல் மெல்லவும் முடியாமல் கிருஷ்ணன் வெறும் வெற்றுப் புன்னகையை பூத்து வைக்க...இதோ அவள் கிளம்பி விட்டாள்.அடப் பாவமே இது தொடர் கதை தானா?..என அவளைப் பார்த்துக் கொண்டே நிற்க.<br /><br />இவன் சரிப்பட மாட்டான்.. போய் சொல்லு மாமேன்னு அவனை தள்ளி விட்டார்கள் பசங்கள். அந்த சப்தத்தில்,கிளம்பிய அவள் ,நின்று திரும்பிப் பார்க்க.கிருஷ்ணனை அறியாமல்.. "<span style="color:#009900;">என்னங்க,உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.தப்பா எடுத்துக்காதிங்க</span>" என்றான்.<br /><br />ஆச்சர்யத்துடன் அவள் என்ன? என்பது போல பார்க்க, சொல்லிவிடலாமா என்பது போல நண்பர்களை திரும்பி பார்த்தான். நடத்து என்பது போல எல்லாரும் சைகை காட்டிவிட்டு அந்தப்பக்கம் திரும்பி அவர்களுக்குள் பேசிக்கொள்ள,தயக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தான் கிருஷ்ணன்.<br /><br /><span style="color:#006600;">ஒரு டுவிஸ்ட்டு</span><br /><br />"<span style="color:#009900;">ம</span></strong><span style="color:#009900;"><strong><span style="color:#009900;">ே</span>டம்.. நான் ரொம்ப கஷ்டப் பட்டு இந்த கடையை நடத்துக்கிட்டு வர்ரேன். அதுவும் மத்த கடைக்காரங்களை விட கொஞ்சம் அதிக விலை குடுத்து,நடை பாதைக்கு நேரா இந்த கடையை வாடகைக்கு எடுத்திருக்கேன்.அடுத்த மாசம் வர்ரபோற காதலர் தினத்துக்காக மொபைல் கம்பெனிகள் சிறப்பு சலுகைகளை அறிவிச்சிருக்குறதால இப்போ விற்பனை சூடு பிடிச்சிருக்கு.. நானும் கடன் வாங்கி அதிகமா ஸ்டோக் வைச்சிருக்கேன்.<br /><br />நடைப்பாதையிலருந்து என்னோட கடைக்கு வர்ர வழியில குறுக்கே நீங்க வண்டிய நிறுத்திட்டுப் போறதால,கடைக்கு வர நினைப்பவங்க அதை தாண்டி வரும்போது,அருகிலேயே இருக்குற பக்கத்து மொபைல் கடைக்குள்ள புகுந்துடறாங்க...<br /><br />நிறைய பேர கவனிச்சிருக்கேன் இப்படி. மாலையில நீங்க வண்டிய எடுத்துக்கிட்டு போனதும். நடைப்பாதை வழியா வர்ரவங்க.. நேரா இருக்குற என்னோட கடைக்குத்தான் வர்ராங்க..ஒரு நாள்,ரெண்டு நாள்ன்னா பரவாயில்லை,தினமும் வர்ரிங்க..நீங்க வண்டிய நிறுத்துற இடத்தின் மேல எனக்கு எந்த உரிமையும் இல்லேன்னாலும்...இந்த பிப்ரவரி 14க்குள்ள எனக்கு லாபம் காட்டியாகனும்.<br /><br />வியாபாரம் அதிகமாகும் இந்த சீசன்ல, இப்படி ஒரு பிரச்சனை இருக்குறத நெனச்சு எனக்கு நைட்டுல தூக்கம் கூட வர்ரதில்லைங்க மேடம். தயவு செஞ்சு.. உங்க வண்டிய கடைக்கெதிரா பார்க் செய்யாம இருந்தா ரொம்ப உதவியா இருக்குமுங்க..</strong></span><strong>." மூச்சு விடாம சொல்லிட்டு..அவளது பதிலுக்கு காத்திருப்பு.அதுவரை கவனிக்காதது போல காட்டிக்கொண்டிருந்த அவனது நண்பர்களும் ஆர்வமாய் என்ன நடக்கப் போகிறது என பார்த்தனர்..<br /><br />அதிர்ச்சியில சிலையாய் உறைந்த அவள்,சுதாரிச்சுக்கிட்டு.., "<span style="color:#006600;">மன்னிச்சிருங்க,எனக்கே தெரியாம உங்களுக்கு இத்தனை நாள் எவ்வளவு தொந்தரவு குடுத்திருக்கேன்ன்னு நெனக்கும்போது கஷ்டமாயிருக்குங்க.. பஸ்டாண்டுக்குள்ள வண்டிய கொண்டுபோய் நிறுத்தி,அந்த டிராஃபிக்குல திரும்ப கொண்டு வர ஆகுற அலைச்சலை விட,இந்த இடம் ஈஸியா இருந்தததல செஞ்சுட்டேன்.தோழிகளோட ,பஸ்ல ஒன்னா அரட்டை அடிச்சுக்கிட்டு பிடிச்சிருக்கறதால பஸ்ல போறது.இனி இங்கே நிறுத்தலை..கவலைப் படாதிங்க.</span>".<br /><br />மகிழ்ச்சி அவன் முகத்தில் மட்டுமல்ல...தோழர்களின் முகத்துல கூட..<br /><br />பாலா சொன்னான்.." <span style="color:#3333ff;">பெண்களை, குழப்பவாதிகள்ன்னு தப்பா நெனச்சிக்கிட்டிருந்தேன். எவ்வளவு எளிமையா பிரச்சனையை புரிஞ்சுக்கிட்டிங்க... இவன்கூட இதை சொல்ல ரொம்பவே யோசிச்சான். நான் கூட என் பங்குக்கு ரொம்பவே பயம்புறுத்திட்டேன்.இப்போ நாங்கதான் குழப்பவாதிகளோன்னு தோணுது.நீங்களும் எங்களை மன்னிச்சிருங்க...</span>"<br /><br />ரமேஷ் சொன்னான்.."<span style="color:#3333ff;">மறுபடியும் நீங்க பஸ்டாண்டுக்குள்ள வண்டிய கொண்டுபோய் கஷ்டப் பட வேண்டாம்.கடைக்கு பக்கத்து சந்துல தான் கிருஷ்ணனோட வீடு..அது வாசலுலயே நீங்க வண்டிய விட்டுக்கலாம்....அவன் வீட்டுல இருக்கிறவங்க உங்க வண்டிய பாதுகாப்பா பாத்துப்பாங்க.வர போக பிரச்சனை இருக்காது. என்ன சொல்லறடா?</span>".. என கிருஷணனை பார்க்க.. ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்த திருப்தியோட தலையசைத்தான் அவன்.<br /><br />"<span style="color:#006600;">நீங்க இவ்வளவு எளிமையா ,புரிஞ்சுக்கிட்டட்துக்கு ரொம்ப நன்றிங்க..</span>"<br /><br /></strong><strong><span style="color:#ff6600;">ஒரு ஹைலைட்டு</span></strong><strong><br /><br />அவள்..."<span style="color:#006600;">ரொம்ப தாங்க்ஸ்.. அப்புறம், நீங்க மொபைல் விலை சலுகையைப் பத்தி சொல்லும்போது ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்துச்சு. எங்க கல்லூரில முதல் குருப் சீனியர்ஸ்க்கு வழியனுபும் விழா நடக்க இருக்குறதால,அவங்க எல்லாருக்கும், கல்லூரி நிர்வாகமும்,ஜுனியர் ஸ்டூடண்ட்ஸ்ம் சேந்து மதிப்பான பரிசு தர முடிவு செஞ்சிருக்கோம்.ஸ்டூடண்ட்ஸ் சேர்மேன்ங்கர வகையில, என்ன பரிசு தர்ரதுங்கர முடிவை எங்கிட்ட விட்டிருக்காங்க..</span>"<br /><br />"<span style="color:#009900;">நண்பர்களை பிரியாம எப்பவும் அவர்களை தொடர்புக் கொள்ள ஆளுக்கு ஒரு மொபைல்,சிம்கார்டோட குடுத்தா பொருத்தமாயிருக்கும்ன்னு தோனுது.நீங்க கடைக்கு வெளியே தொங்க விட்டிருக்குற சலுகை விலைப் பட்டியலும் எங்க பட்ஜெட்டுக்கு பொருத்தமாதான் இருக்கு. ஒரு 200 மொபைல் போனாவது தேவைப்படும்.சிம்கார்டோட. என்ன?,மொத்தமா வாங்கறதால, நீங்க இன்னும் கொஞ்சம் விலை குறைக்க வேண்டியிருக்கும்.உங்க வசதிப்பட்ட விலையை சொல்லுங்க. கல்லூரி நிர்வாகத்துக்கிட்ட பேசி வைக்கறேன். ஹய்யோ பஸ் வந்துருச்சு, அப்போ இன்னிக்கு மட்டும் வண்டி..</span>"என இழுக்க...<br /><br />"<span style="color:#009900;">பரவாயில்லைங்க.. ஆறு மாசத்து விற்பனைய மொத்தமா குடுக்கறிங்க... நாங்க பாத்துக்கிறோம் கவலைபடாம போய் வாங்க. மாலையில வரும்போது ஸ்பெசல் சலுகை விலையை மொபைல் சப்ளையர் கிட்ட கேட்டு வைக்கறேன்.மொத்த விற்பனையா இருக்குரதால ரொம்ப நல்ல விலையே குடுப்பாங்க.</span>."<br /><br />"<span style="color:#009900;"> தாங்க்ஸ்,வர்ரேன்</span>"ன்னு அப்போது வந்த கல்லூரி பஸ்ஸில இருக்கும் தோழிகளைப் பார்த்து கையசைத்தவாறு ஓடும் அவள்.இப்போது நிஜமாகவே அவனது கஷ்டங்களை தீர்க்க வந்த தேவதையாய் தெரிந்தாள்.</strong><br /><strong></strong><br /><strong>(ஹிஹி.. பின்ன கதைக்கு பொருத்தமில்லாத அந்த படம் எதுக்குன்னு கேக்கறிங்களா?.. எல்லாம் கதைய படிக்கிற உங்களுக்கு ஒரு ஆறுதலுக்காகத்தான்...:))))))))))))))))))))))))))))))))))))))))))</strong>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-46781201932577998.post-63762554257017992132008-01-11T15:02:00.001+03:002008-01-11T23:29:06.056+03:00**என்ன கொடுமைங்க இதெல்லாம்?...<span style="color:#000099;"><strong>இன்னிக்கு காலையிலேருந்து மழை பெய்ஞ்சுக்கிட்டிருக்கு ,குளிர் காற்று வேற.. லீவா இருக்கிறதால ரசிக்க முடிஞ்சுது. அடடா மழையால, இன்னிக்கு வெளிய போக முடியாதேன்னு , நியுஸ் படிக்க ஒக்காந்தாக்கா... அந்த கொடுமைய நீங்களே பாருங்க மக்கள்ஸ்...</strong></span><br /><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5154234324052333858" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R4eEzzZD1SI/AAAAAAAAAds/GPCRCjB6HgM/s400/getthumbnail.jpeg" border="0" /><br /><br />புதுடில்லி: <span style="color:#ff0000;">இந்திய கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல் மீது சரக்கு கப்பல் ஏறிச் சென்றதால் சிறிது சேதமடைந்தது.</span><br /><span style="color:#3333ff;">இந்திய கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ்., சிந்துகோஷ். கடந்த 7ம் தேதி சிந்துகோஷ் நீர்மூழ்கிக் கப்பல், மும்பையிலிருந்து 140 கடல் மைல் தூரத்தில் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அந்த வழியே வந்த சரக்கு கப்பல், சிந்துகோஷ் மீது ஏறிச் சென்றது. இதில், நீர்மூழ்கிக் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டது. ஆனால், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆழ்கடலில் நீர்மூழ்கிக் கப்பல் வெறும் 10 முதல் 20 அடி ஆழத்தில் சென்று கொண்டிருந்தது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர். இது பற்றி கடற்படை அதிகாரிகள் கருத்து எதுவும் கூறவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</span><br /><br /><span style="color:#009900;">அடப்பாவிங்களா...அப்படி என்ன பயிற்ச்சில ஈடுபட்டுக்கிட்டிருந்திங்க?. கப்பலை அது பாட்டுக்கு போக விட்டுட்டு எப்படி தூங்கறதுன்னா? .அதுவும் சாதாரண சரக்குக் கப்பல் வந்து மோதுற அளவு அலட்சியம்,அதுவும் பாதுகாப்பு முக்கியத்துவம் நிறைஞ்ச பாக்கிஸ்தான் கடல் பகுதிக்கு மிக அருகில்... அப்போ நீர்முழ்கி கப்பல்ல இருந்த சோனார்,ரேடார்,எச்சரிக்கை சாதன சங்கதிங்கள்லாம் என்ன ஆச்சு?.அதையெல்லாம் காயலான் கடையில போட்டுட்டு பேரிச்சம்பழம் வாங்கி சாப்பிடுங்க...நீங்கெல்லாம், எதிரி உங்க நீர்முழ்கிய அழிக்க டர்பிடோ ஏவுகனைகளை அனுப்பும்போது என்ன செஞ்சு கிழிக்கப் போறிங்கன்னு புரியலை..இதுல வேற உலகத்திலேயே ஜந்தாவது பெரிய கடற்படைன்னு சொல்லிக்கிறிங்க..ரஷ்யாக்கிட்ட அதுவும் சகெண்டு ஹாண்டுல நீர்முழ்கி கப்பல் வாங்க மில்லியன் கணக்கா கடன் வாங்கி ஆர்டர் பண்ணியிருக்கிங்க.... உங்களையெல்லாம் நாட்டுக்காக இரவு பகல் கண்ணுமுழிச்சு கடமை செய்யறவிங்கன்னு நம்பி நாங்கெல்லாம்.. அடப்போங்கப்பா... சிரிப்பா(கோபமாவும் தான்)வருது...</span><br /><br />------------------------------------------<br /><br />சாட்னா (ம.பி.,): <span style="color:#ff0000;">தனது ஜூனியர் மாணவனை துப் பாக்கியால் சுட்டுக் கொன்ற பத்தாம் வகுப்பு சிறுவன் ராகுல் சிங், </span><span style="color:#3333ff;">எட்டாவது வயதில் இருந்தே துப்பாக்கியில் விளையாடுபவன். கொலை செய்ததற்காக அவன் சிறிதும் வருத்தப்படவில்லை. ஓராண்டுக்கு முன், கிரிக்கெட் விளையாட்டில் ராகுல் சிங்குக் கும், இவனது ஜூனியர் மாணவன் தர்மு கோலுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. . இதனால் ஆத்திரம் ஏற்பட்டது. ஏற்கனவே </span><span style="color:#ff0000;">ஆயிரத்து 500 ரூபாயை கொடுத்து, முன்னாள் ராணுவ வீரர் ஒருவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி வாங்கி வைத்திருந்தேன்.</span><span style="color:#3333ff;"> அதை சும்மா சுட்டும் பார்த்தேன். இரண்டாவது குண்டு தர்முக்கு என்றாகிவிட்டது. அவனை சுட்டுக் கொன்று விட்டேன்’ என்கிறான் ராகுல் சிங், அழுத்தமான குரலில். தற்போது, இவ் வழக்கு சிறுவர்கள் சீர்திருத்த கோர்ட்டில் நடந்து வருகிறது</span><br /><br /><span style="color:#009900;">அடப்பாவமே...துப்பாக்கி கலாச்சாரம் வெளி நாட்டுல தான்னு நெனச்சேன்.இப்போ நம்ம நாட்டுலயும் ஆரம்பிச்சுடுச்சோ?.. வெறும் 1500 ரூபாய்க்கு துப்பாக்கி.அதுவும் நம்மோட வரிப்பணத்தை பென்ஷனா வாங்கிக்கிட்டிருக்குற முன்னாள் ராணுவ வீரர்(?)கிட்டேயிருந்து. இனிமே பிக் பாக்கெட் அடிக்கிறவனும்,சொம்புத் திருடனும் கூட 1500 ரூபாய் இன்வெஸ்ட் மூலதனமா செஞ்சு,ஆளுக்கு ஒரு துப்பாக்கி வாங்கிக்கலாம்.<br /><br />ஓய்வு பெறும் ராணுவ வீரர்களை கொஞ்ச காலத்திற்க்கு அரசு கண்காணிக வேண்டியது அவசியம்ன்னு தோணுது.ஏன்னா.. நாட்டு பாதுகாப்புக்கு உதவுமின்னு ராணுவத்துல கொடுக்கப்படற ஆயுத தொழில்நுட்ப அறிவும்,பயிற்ச்சியும் ஓய்வு பெற்றப் பின்,பணத்துக்காக , இப்படி கள்ளத்துப்பாக்கிகளாகவும்,வெடி குண்டுகளாகவும் லோக்கல் தீவிரவாதிகளுக்கு போய் சேர வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.<br /><br />---------------------------------------<br /></span><br /><img id="BLOGGER_PHOTO_ID_5154226773499827474" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R4d98TZD1RI/AAAAAAAAAdk/mrSOuyX42Vc/s400/car+2.jpg" border="0" /><img id="BLOGGER_PHOTO_ID_5154225510779442434" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R4d8yzZD1QI/AAAAAAAAAdc/7vn-VcKGzcg/s400/car.jpg" border="0" /><br /><br /><span style="color:#3333ff;">கண்காட்சியில் அறிமுகப்படுத்தப் பட்ட இது, செப்டம்பரில் நாடு முழுவதும் ஷோரூம்களில் விற்பனைக்கு வந்து விடும். இந்தியாவில் ஆறரை லட்சம் பேர், ஸ்கூட்டர் மற்றும் பைக் ஓட்டி வருகின்றனர். அவர்களால் இதுவரை கார் வாங்க முடியாமல் இருந்தது. டாடா கார், அவர்களின் கனவை பூர்த்தி செய்யும் என்று அந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.</span><br /><br /><span style="color:#3333ff;"></span><br /><span style="color:#009900;">ஹலோ சார்.. நீங்க நம்ம நாட்டுக்கு ஏதோ நல்லது செய்யனுமின்னு ஆசைப்படறது புரியுது.. அது உண்மையா இருந்தா,இந்த எலக்ட்ரிக் & கேஸ் கார்,ஸ்கூட்டர்ங்கராய்ங்களே..அதுல விலை குறைத்து புரட்சி செய்யுங்களேன். ஏன்னா இப்போ ஏற்கனவே நம்ம நாட்டுல வாகனங்கள் அதிகம்.அவை வெளியிடற புகையே சுற்றுசூழலுக்கு குடுக்கற சீர்கேட்டைப் பற்றி சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும் இந்த சமயத்துல,<br />பைக்,ஸ்கூட்டர்களை விட அதிகமா பெட்ரோலை சாப்பிட்டு கார்பன் மோனாக்சைடை வெளியிடும் கார்கள் அவசியம் தானா?..<br /><br />இப்போ பைக்,ஸ்கூட்டர் வைச்சிருக்குற நடுத்தர மக்கள் எல்லாம் ஒரு கெளரவத்துக்காக (நடுத்தர மக்களோட த்விற்க்க முடியாத சாபக்கேடு அது..) லட்ச ரூபா காருக்கு மாறிட்டா..ஏற்கனவே மூச்சு முட்டிக்கிட்டிருக்குற நகர டிராஃபிக் நிலமை என்னவாகும்?..<br /><br />இந்த கார் பேக்டரி துவங்கும்போதே எம்புட்டு பிரச்சனை,விவசாய நிலம் கையகப்படுத்தல்ன்னு.., நிறைய பேருக்கு வேலை குடுக்கறோம்ன்னு வசதியான,சாமர்த்தியமான காரணத்தை அரசாங்கத்துக்கு சொல்லிட்டு ,அரசு உதவியோட பிரியா அரசு நிலங்களையும் கையகப் படுத்துக்கிட்டிங்க.,.உங்க லாபத்துக்காக எம்புட்டு மாஸ்டர் பிளான்லாம் போடறிங்க..அதுல ஒரு 5% மாவது நாட்டு நன்மைக்கும்,சுற்றுப்புற சூழலக்கும் சேத்தே பிளான் பண்ணலாம்ல்ல...<br /><br /><br /></span>sub news in another news paper<br /><br /><span style="color:#3333ff;">டில்லியில் 42 கோடி மனித உழைப்பு மணி நேரம் இழப்பு: போக்குவரத்தால் 70 லட்சம் பேர் படாதபாடு:நமது சிறப்பு நிருபர்<br />டில்லியில் தினமும் பஸ் சை பிடித்து, ஆபீஸ் போய் திரும்புவதற்குள் மக்கள் படும்பாடு பரிதாபம்; வேலை செய்யும் நேரத்தை விட,பயணம் செய் யும் நேரம் தான் அதிகம்.இதனால், டில்லியில் வேலைக்கு செல்லும் 70 லட்சம் பேரின் உழைப்பு, ஒரு மாதத்துக்கு 42 கோடி மணி நேரம் வீணாகிறது என்று கண்டறியப்பட்டுள் ளது.இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு நடத்திய சர்வேயில் இந்த தகவல் தெரியவந்தது.<br />இவர்களின் மனித உழைப்பு நேரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால், உற்பத்தி, பணிகள் கடுமையாக தாமதம் ஆகிறது.போக்குவரத்து நெரிசலை போக்க, நியூயார்க், லண்டன், பிஜீங் போன்ற சர்வதேச நகரங்களில் உள்ள அதிவேக போக்குவரத்து திட்டங்கள் போல, டில்லியிலும் நிறைவேற்ற வேண்டும்.டில்லியில் இரண்டு சக்கர வாகனங்கள் உட்பட 11 கோடியே 20 லட்சம் வாகனங்கள் உள்ளன. போக்குவரத்துநெரிசலுக்கு அவை தான் காரணம்.</span><br /><br />-------------------------------------<br /><br /><span style="color:#ff0000;">ஜந்து வருடங்களுக்கு மேல அரசாங்க புறம்போக்கு நிலத்தை ஆக்கரமிச்சு இருந்தா,அந்த நிலங்களுக்கு அவர்களுக்கு பட்டா வழங்க அரசு முடிவு..</span><br /><br /><span style="color:#009900;">அடப்பாவிங்களா... பெரும்பான்மையான புறம்போக்கு நிலங்கள் அரசியல்வாதிகளாலும்,அவங்க சேர்ந்தவங்களாலும் தானே ஆக்கரமிக்கப் பட்டிருக்கு?.. அப்போ இது அவிங்க எடுத்த முடிவு தானா?..இப்போ நிலம் போற ரேட்டுக்கு,உலகப் பணக்காரர்கள் வரிசையில ,லைன் கட்டி நின்னாலும் ஆச்சர்யப் படறதுக்கில்லை..<br /><br />தப்புசெஞ்சா அவங்க கிட்டயுருந்து அரசாங்க நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்காம ஜஞ்சு வருஷம் கையாலாகாததனமா இருந்ததே தப்பு. அவிங்க திறமைய பாராட்டி ,இப்போ அவிங்களுக்கு அதையே பரிசா வேற குடுக்கபோறேங்கறிங்க...<br /><br /><br />போறப்போக்க பாத்தா ,நீங்க குடுக்குற ஊக்கத்துல.. புறம்போக்கு நிலமில்ல.. அரசு கட்டிடங்கள்,அரசு அலுவலகங்கள் எல்லாத்தையும் ஆக்கிரமிப்பு பண்ண ஆரம்பிச்சாலும் சொல்லறதுக்கில்லை..<br />அரசியலா இருக்கறதால ..இதுக்கு மேல ஒன்னும் சொல்லறதுக்கில்ல.. எதுக்கு வம்பு :))<br /><br />(ஜயோ... சொக்கா.. இது முன்னாடியே தெரியாம போயிருச்சே.. நானும் எம்பங்குக்கு பத்துப் பதிஞ்சு ஏக்கரை(?) வளைச்சு போட்டிருப்பேன்ல்ல..:)))</span><br /><br /><span style="color:#ff0000;">செய்தி 1:</span><br /><span style="color:#3333ff;">ராணுவ ஆயுதக் கிடங்குகள் அடிக்கடி தீப் பற்றி அழிவு ...</span><br /><span style="color:#ff0000;">செய்தி 2:</span><br /><span style="color:#3333ff;">போர்கலத்தில் ராணுவத்தினரின் உயிர்காக்கும் உடைகள்,பாராசூட்கள் சியாசின் பகுதியில் பாதுகாப்பில் இருக்கும் ராணுவ வீரர்களுக்காக நம் அரசு பெரும் பொருட் செலவில் தயாரித்த குளிர் உடைகள் எல்லாம் காஷ்மீர் நடைப்பாதைக் கடைகளில் கிடைக்கின்றன..இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம்.</span><br /><span style="color:#ff0000;">செய்தி:3</span><br /><span style="color:#3333ff;">சரணடைந்த தீவிரவாதியிடமிருந்து கைப்பற்றப்பட்ட இந்திய ராணுவத்தில் மட்டுமே உபயோகத்தில் உள்ள ஆயுதங்கள். அதிகாரிகள் அதிர்ச்சி...</span><br /><br /><span style="color:#009900;">ஏம்பா எடிட்டரு.. இந்த மூனு செய்தியையும் சேத்தே போட்டிருக்கலாம்ல்ல.. சாதாரணமா படிக்கற எனக்கே ஏதோ புரியுதே.. அறிவு ஜீவிகள்,புலனாய்வு,இண்டலிஜியன்ஸ் பிரிவு மக்கள்ஸ் எல்லாம் என்ன செய்யறாய்ங்க..<br /><br />அதுவும் தொடர்ந்து ஆயுதக் கிடங்குகள் தீக்கிரையாகறதும், ஆவணங்கள் அழியறதும்..தீவிரவாதிங்களுக்கு, சைடுல அவிங்க வித்து காசாக்கிய ஆயுதஙகள்/ஆயுதங்கள் கணக்கு தெரியக்கூடாதுன்னு தானே?.. இதுக்கு நீங்க ஏன் கண்டுக்காம துணைப் போறீங்கன்னு தான் இந்த சாதாரணப் பட்ட பிரஜைக்கு புரியலை...கொஞ்சம் விளக்குங்களேன்.</span><br /><br />---------------------------------------------<br /><br /><span style="color:#ff0000;">சிவகாசி: உழைக்கத் திராணியற்ற முதியவரை குப்பைத் தொட்டியில் வீசி மனித நேயத்தை வளர்க்கும் செயல் சிவகாசியில் நடந்துள்ளது.</span> ‘<span style="color:#3333ff;">பாசமுள்ள’ மகனை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி மருதநாடார் ஊரணி பகுதியில் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். பழைய துணியால் சுற்றப்பட்ட பொருட்கள் மூட்டைகளாக கிடந்தன. அவற்றை துப்புரவு பணியாளர்கள் அகற்ற முயன்ற போது சந்தேகம் அடைந்தனர். மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் 60 வயதுள்ள முதியவர் சுயநினைவின்றி கிடந்தார்.</span><br /><br /><span style="color:#009900;">மனித நேயமும்,பாசமும் கூட குப்பை கூளங்களாம் மாதிரி ஆகிடுச்சே, நம்ம நாட்டில்ன்னு வருத்தமாயிருக்கு.:(எம்புட்டு மிருக இதயமாயிருந்தா , உயிருள்ள ஒரு ஜீவனை மூட்டையா கட்டி ,மனசுல ஈரமே இல்லாம குப்பைத்தொட்டியில போட்டிருப்பாங்க..<br />ப்ச்.. எப்படியெல்லாம் ஆளுங்க இருக்காங்கல்ல.. நம்ம ஊர்லயே,....</span><br /><br />.----------------------------<br /><br /><br /><span style="color:#3333ff;">2 ரூபாய் அரிசி திட்டம். பலனடைகிறது கேரளா...</span><br /><br /><br /><span style="color:#009900;">அட என்ன இது கேரளாவும் தமிழகத்தை பின் பற்ற ஆரம்பித்து விட்டதா?..ன்னு யோசிக்கிறிங்களா?.அட நீங்க வேற வயத்தெரிச்சலை கெளப்பாதிங்க.கேரள அரசியல்வாதிகள் என்ன அம்புட்டு மாக்கான்களா?... பெரும்பாலான ரேஷன் கடைகளில் அரிசி இல்லை.வரலை ,தீந்து போச்சுன்னு சொல்லறாய்ங்களாம்.நம்ம தமிழக ஏழைகள் இன்னும் பாவம்தான். ஆனா கேரளாவுக்கு செல்லும் லாரிகளில் தினமும் நூற்றுக்கணக்கான 2 ரூபாய் அரிசி மூட்டைகள் திருட்டுத்தனமா,ரேஷன் அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன்,கேரள செக்போஸ்ட்டுகளின் அமோக ஆதரவுடன் கடத்தப் பட்டு 2 ரூபாய் அரிசி கொஞ்சம் விலை வைக்கப் பட்டு (கடைத்தேங்காய் தானே..) கேரள பாவப்பட்ட மக்களுக்கு விற்கப் படுகிறது..உள்குத்து விவகாரங்களால், ஏதோ அடிக்கடி பிடிபட்டாலும்,குறைய வில்லை.விவசாயத்திற்க்கு ,உபரியாக மீதமான தண்ணீரைக்கூட தராமல் விளைச்சலை மட்டும் சுரண்டும் சேட்டாக்களே.. மன்னிச்சிக்கோங்க.. எங்க தமிழக பொது மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் ,அநியாயமா பக்கத்து நிலத்துல பாயுதேன்னு ஒரு ஆதங்கத்துல கேட்டுப்புட்டேன்..திருந்தவா போறிங்க.. பணத்துக்காக உங்களுக்கு உதவ தயார எங்க சைடுலயும் சிலர் இருக்கும் வரை..</span><br /><br />இதையெல்லாம் படிச்சு எனக்கு ரொம்ப டென்ஷனாகிருச்சா... அப்புறம் டென்ஷன எப்படி கூல் பண்ணினேன்னு கேக்கறிங்களா?,,<br /><br />ஹிஹி.. நேத்து வாங்கின "சக்கரை பாகுல மிதந்துக்கிட்டிருக்குற குளோப் ஜாமுன்" டின்னை எடுத்து<br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5154237042766632258" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R4eHSDZD1UI/AAAAAAAAAd8/cnqAuIR247M/s400/2.JPG" border="0" /><br />இப்படி ஸ்பூனில இப்படி எடுத்து திறந்து..<br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5154237077126370642" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R4eHUDZD1VI/AAAAAAAAAeE/YQyPJW5al4o/s400/3.JPG" border="0" /><br /><br />இப்படி ஒரு கடி கடிச்சிக்கிட்டா<br /><br />ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... தேவாமிர்தம் மாதிரி கரையுது.. டென்ஷன் ஓடியே போயிருச்சு..<br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5154237085716305250" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R4eHUjZD1WI/AAAAAAAAAeM/7t5M2rAGQTg/s400/4.JPG" border="0" /><br />அதுலயும் இதுல சத்துக்கள் வேற அடங்கியிருக்காம்ல்ல..<br />சுத்தமான பாலாடையில செஞ்சதுங்க...<br /><br />குடுத்து வைச்ச குடும்பஸ்தர்கள் வீட்டுலயே செய்ய சொல்லி சாப்பிடுங்க..பாவப்பட்ட ஆத்மாக்கள் நீங்களே செஞ்சு குடுங்க .....:)))))<br /><br /><strong><span style="color:#3333ff;">பிற்ச்சேர்க்கை.:</span></strong> <span style="color:#009900;">இப்போ தான் பார்த்தேன். நம்ம இம்சை அங்கிள் என்னிய</span> “<a href="http://iimsai.blogspot.com/2008/01/2-you-are-tagged.html">சீரியஸ் பதிவு”</a> <span style="color:#009900;">போடச் சொல்லி அழைப்பு குடுத்திருக்காரு... சரி குட்டீஸ் பவன் நம்ம ஆளாசே.. அதனால இந்த பதிவையே (ஹலோ... என்ன சிரிக்கிறிங்க?. இது சீரியஸ் பதிவா தெரியலையா உங்களுக்கு ?..அவ்வ்வ்வ்.... ) அவருக்கு டெடிகேட் செஞ்சுடறேன். போன மொக்கை சங்கிலியே இன்னும் ஆக்ஷனுல இருக்குறதாலயும் , மொக்கை பதிவர்கள்ன்னா நெறய நண்பர்கள் இருக்காங்க. சீரியஸ் பதிவர்களுக்கு எங்கே போவேன்?.. அதனால சீரியஸ்ஸா எழுதுற நண்பர்களே ,.நீங்களே வாலிண்டியரா வந்து,இம்சை அங்கிளின் கோரிக்கையை தொடருங்களேன்....:)</span><br /><span style="color:#009900;"></span><br /><span style="color:#009900;"></span>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-46781201932577998.post-36853977235092801892008-01-04T23:37:00.000+03:002008-01-05T08:00:27.811+03:00கத்தார் பதிவர்கள் மாநாடு.1300 டிக்கெட்டுக்களில்,முக்கால்வாசி விற்று தீர்ந்த அதிசயம்.....<div><span style="color:#000099;"><strong>அதிசயம்.. ஆச்சர்யம்...திட்டமிட்டப்படி ,வரும் ஜனவரி 25ம் தேதி தோஹாவில் நடக்கவிருக்கும் </strong></span><strong><span style="color:#006600;">கத்தார் பதிவர்கள் மாநாட்டுக்கு</span></strong><span style="color:#000099;"><strong>, அலைகடலென மக்கள் கூட்டம்.அரங்கத்தின் கணிக்கப்பட்ட 1300 இருக்கைகளை விட அதிகமாக திரண்டு தமிழர்கள் முன்பதிவு. முன்பதிவு நிலையங்கள் (டிக்கெட் கவுன்ட்டர்கள்) குறிப்பிட்ட காலத்துக்கு முன்னவே மூடப்படும் வகையில் சரித்திரம் காணாத சூடான நுழைவுச்சீட்டு விற்பனை.நிற்க வேண்டிய அளவு கூட்டம் இருக்கும் என எதிர்பார்ப்பு.</strong></span><span style="color:#009900;"><br /></span><strong><br />சரி சரி முறைக்காதிங்க... மேட்டரை சொல்லிடறேன்..<br /><br />தமிழ் இணையத்தின் புதுவரவான <a href="http://sindupon.blogspot.com/">ஜாலி ஏன்ஜல்ஸ் </a>சிந்து , செளமியாவின் அப்பாவும்,என்னுடைய அருமை நண்பரும்,"பொன்ஸ் "என்று பணி இடத்தில் அன்போடு அழைக்கப் படுபவருமான நண்பர் திரு.பொன்சித்திரவேல் அவர்கள் , கத்தார் தமிழ் சங்கத்தின் ஒரு அங்கமாய் தமிழ் பணி ஆற்றி வருவது கத்தார் வாழ் தமிழ் மக்கள் நன்கு அறிந்ததே..<br /><br />கடந்த முறை பொங்கல் விழாவுக்கு திரு.சாலமன் பாப்பையா,"அரட்டை அரங்கம் புகழ் ராஜா,திருமதி.பாரதி பாஸ்கர் போன்ற தமிழறிஞர்களை தோஹாவுக்கு அழைத்து வந்து தமிழ் சங்கம் சார்பில் நகைச்சுவை பட்டி மன்றம் நடத்தியதில் நண்பரின் பங்கு குறிப்பிடத் தக்கது.<br /><br />பழகுவதற்க்கு எளிமை, வந்த நாட்டிலும் கூட பிள்ளைகள் தமிழை மறந்து விடக்கூடாது என்று தன் குழந்தைகளுக்கு தவறாமல் தமிழ் பயிற்றுவிக்கும் அவரது தமிழ் ஆர்வம் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தவை...சிந்து,செளமியாவின் இனிய தமிழ் பேச்சை கேற்கவே அவ்வளவு இனிமையாக இருக்கிறது.தமிழ் பதிவுகளுக்காக தமிழ் தட்டச்சு படித்து வருகிறார்கள். என் பிள்ளைகளுக்கு தமிழ் படிக்கத்தெரியாது என்று பெருமையோடு கூறும் சில பெற்றோர்களுக்கு இவரின் தமிழ் ஆர்வம் ஒரு படிப்பினையாய் அமைய வேண்டும்.<br /><br />இந்த வருடம் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு," <span style="color:#006600;">சன் தொலைக் காட்சி-அசத்தப்போவது யாரு?</span> " புகழ் நகைச்சுவை கலைஞர்கள்</strong><span style="color:#6600cc;"><strong> கோவை குணா</strong></span><strong>,<span style="color:#ff6600;">மதுரை முத்து</span>, </strong><strong><span style="color:#006600;">வடிவேல் கணேஷ்</span></strong><strong>,<span style="color:#cc33cc;">ஈரோடு மகேஷ்</span>, <span style="color:#ff6666;">கோவை ரமேஷ் </span>ஆகியோரை கொண்டு ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியும்,வழக்கம் போல பள்ளி சிறுவர்கள்,சிறுமியர்,குழந்தைகள் கலை ,நடன நிகழ்ச்சிகளும் நடத்த சங்கம் தீர்மானித்திருப்பதை தெரிவித்தார்.<br /><br />எப்போதும் போல தோஹா சினிமா அரங்கத்தில் இல்லாமல், இந்த முறை<span style="color:#000099;"> MES பள்ளி வளாகத்தில் </span>நடக்கப்போகிறது.எனவே 1300 பேருக்கான இருக்கைகளே உள்ளதால்...இந்த வருடம் இடமின்மை மிக அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.வழக்கம் போலவே எல்லாருக்கும் வசதியான விடுமுறை நாளான "வெள்ளிக் கிழமை"யில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதால் ,தமிழ் அன்பர்கள் குடும்பம்,குடும்பமாக முன்பதிவு செய்து வருகிறார்கள்...<br /><br /><span style="color:#006600;">நுழைவுச்சீட்டுக்களும் கூடிய விரைவில் தீரும் நிலை உள்ளதால் ,சிரமத்தை தவிர்க்க..நண்பர்கள் உங்கள் அருகில் இருக்கும், கீழ்காணும் அலைபேசி எண்களை தொடர்புக் கொண்டு நுழைவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.</span><br /><br /><span style="color:#000099;">தமிழன்பர்கள் - </span></strong><strong><span style="color:#ff6600;">அருகில் உள்ள இடம் </span></strong><strong><span style="color:#000099;">-தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைபேசி /அலைபேசி எண்கள்</span><br /><br /><span style="color:#3333ff;">திரு. சுப்பிரமணியன்</span>- <span style="color:#ff6600;">தோஹா</span>- 4687408 / 5723114<br /><span style="color:#3333ff;">திரு.அஷோக்</span> -<span style="color:#ff6600;">தோஹா</span>- 4490155 / 5549378<br /><span style="color:#3333ff;">திரு.சேகர்</span> -<span style="color:#ff6600;">தோஹா</span> -4946387 / 5524704<br /><span style="color:#3333ff;">திரு.வரதராஜன்</span>-<span style="color:#ff6600;"> தோஹா</span>- 4433644 / 5685652<br /><span style="color:#3333ff;">திரு.SRM பாண்டியன்</span> -<span style="color:#ff6600;">மிசைத்</span>- 4626679 / 5660684<br /><span style="color:#3333ff;">திரு.பொன்சித்திரவேல் </span>-<span style="color:#ff6600;">அல் வக்ரா</span>- 4645037 / 5615952<br /><span style="color:#3333ff;">திரு.பாஸ்கரன்</span> -<span style="color:#ff6600;">அல்கூர்</span> -4722736 / 5214385<br /><br />நுழைவு சிட்டு<br />வினியோக பணியில்<br />நிறுவனங்கள்<br /><br /><span style="color:#3333ff;">Aryaas உணவகம்</span> -<span style="color:#ff6600;">மான்சூரா</span>- 4419668<br /><span style="color:#3333ff;">'' '' </span><span style="color:#ff6600;">முந்தசா</span>- 4360097<br /><span style="color:#3333ff;">Dreams Studio</span>- 4323575<br /><br /><br /><br /></strong><span style="color:#006600;"><strong>மேலும் இது பற்றி இன்னும் அறியாத மற்ற நண்பர்களுக்கு மின்னஞ்சல் வழி தகவல் அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.<br /><br /></strong></span><strong><br />கீழ் காணும் நிகழ்ச்சி அழைப்பிதழை பெரிதாக காண/மேலதிக விபரங்களுக்கு படங்களின் மேல் சுட்டவும்... ( ஃகிளிக்குங்க..)<br /><br /><br /></strong><img id="BLOGGER_PHOTO_ID_5151725431791277250" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R36a_DZD1MI/AAAAAAAAAc8/jlTSdDeLNyo/s400/QTS+PONGAL+KALAI+VIZHA002.jpg" border="0" /><strong> <a href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R38OsDZD1PI/AAAAAAAAAdU/Zcc28wYmF9A/s1600-h/QTS+PONGAL+KALAI+VIZHA001.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5151852648722584818" style="CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R38OsDZD1PI/AAAAAAAAAdU/Zcc28wYmF9A/s400/QTS+PONGAL+KALAI+VIZHA001.jpg" border="0" /></a><br /><br /><br /><br /></strong><span style="color:#3333ff;"><strong>அதுசரி...ஆரம்பத்துல" பதிவர்கள் மாநாடு "அது இதுன்னு எதோ கேட்ட மாதிரி இருந்துச்சேன்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது..<br />பல சமயங்கள்</strong></span><strong><span style="color:#006600;"> கத்தார் கதாநாயகர்கள் </span></strong><span style="color:#3333ff;"><strong>அதாங்க.. <a href="http://www.blogger.com/profile/04573728264974124880">நானு(ஹிஹி..) </a>,<a href="http://bharateeyamodernprince.blogspot.com/"> நவின பாரதிய இளவரசர்</a>,<a href="http://jeyakumar-srinivasan.blogspot.com/">கானகத்தார்</a>,<a href="http://kadagam.blogspot.com/">கடகத்தார் </a>எல்லாரும் ஒன்னா பதிவர்கள் சந்திப்பு நடத்தனுமின்னு பல முறை அலைபேசி,குறுந்தகவல் அரட்டை (சாட்) மூலம் முடிவு செஞ்சு ,ஆனால் சில பல காரணங்களால அது தாமதமாகிக்கிட்டே போவுது... நம்ம கானகத்தார் கூட <a href="http://jeyakumar-srinivasan.blogspot.com/2007_12_01_archive.html">இதைப்பற்றி அவர் பதிவில் </a>சொல்லியிருந்தார்.</strong></span><strong><br /><br /><span style="color:#3333ff;">அதனால இதை பதிவர்கள் சந்திப்பிற்க்கு ஒரு வாய்ப்பா மாற்றிடலாமேன்னு எனக்கு ஒரு யோசனை.. மற்ற மூன்று பேருக்கும் அழைப்பு அனுப்பிட்டேன்.( நம்ம கடகம் மட்டும் வழக்கம்போல சாக்குப்போக்கு சொல்லி அடம்பிடிக்கிறாரு,...விட்டுருவோமா?... பாத்துடலாம்...:)))</span><br /><br />இப்போ புரியுதா ,இந்த விழாவுக்கு ஏன் இவ்வளவு கூட்டம் அலைமோதுதுன்னு..<br /><br /></strong><span style="color:#006600;"><strong>அட என்னங்க இது?.. கூட்டம் வரனுமின்னு அரசியல் கட்சிங்க மாத்திரம் ,விடுமுறை/பண்டிகை நாட்களில் கடற்கறையோரங்களுல மேடை போட்டு,சும்மா கடற்காற்று வாங்க வந்த மக்களையெல்லாம் பார்த்து<br />அலைகடலென திரண்டு வந்திருக்கும் தொண்டர்களேன்னு ஒரு ஃபில்டப்பு கொடுக்கலையா?.. பத்திரிக்கைகளில் முதல் பக்கத்துல போட்டுகலையா?..<br />அதே ஃபார்முலாவை, நான் பின்பற்றனா என்ன தப்புங்கறேன் ?... என்ன நான் சொல்லறது..</strong></span><strong><br /><br /></strong><span style="color:#3333ff;"><strong>கத்தார் தமிழன்பர்களே.. உங்களை விழாவில் சந்திக்க தயாராகிறோம் கத்தார் கதாநாயகர்கள்... நாங்க ரெடி?.. நீங்க ரெடியா?..<br /><br /></strong></span><strong><br /><span style="color:#006600;">என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்..</span></strong></div>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-46781201932577998.post-75445882779921558652008-01-04T18:28:00.000+03:002008-01-05T01:22:54.621+03:00மொக்கை TAG<div><div><span style="font-size:0;"></span><strong><span style="color:#3333ff;"> நேற்று நண்பர் “பொடியன்” சஞ்ஜய் அவர்களோடு சாட்டில் மொக்கை போட்டுக்கொண்டிருந்த போது “மாம்ஸ் நா புதுசா ஒரு <a href="http://podian.blogspot.com/2008/01/you-have-been-tagged.html">TAG விளையாட்டு பதிவு </a>போட்டிருக்கேன். அதுல முடிவுல உங்களுக்கும் ஒரு TAG குடுத்திருக்கேன்... உடனே ஏதாவது மொக்கை பதிவு போட்டு இன்னும் 4 பேருக்கு நீங்களும் TAG போடுங்கன்னாரு.. மொக்கை எதைப்பற்றி வேணாலும் இருக்கலாம் ,எதுவும் கட்டுப்பாடு இல்லை.. இது என்னோட வேண்டுகோள் இல்லை கட்டளை"ன்னு உரிமையா சொல்லிட்டாரு...<br /></span></strong></div><div><strong><br /><span style="color:#3333ff;">புத்தாண்டு கொண்டாட்டத்துக்கப்பறம் ,பல பதிவர்கள் இன்னும் ஸ்டார்டிங் ட்ரபிளால ,பதிவை ஆரம்பிக்க சோம்பிக்கிடக்கும் இந்த நேரத்தில் ,இந்த விளையாட்டு சங்கிலி தொடராய் எல்லாரையும் உசுப்பி விட வாய்ப்பு இருப்பதாலையும், மொக்கைதானே ,அதில்லென்ன கஷ்டம் ,அதுவும் எனக்கு :P என்பதாலும் , சஞ்ஜய்யின் அன்புக்கட்டளைக்கு இணக்கவும்.. இந்த இன்ஸ்டண்ட் மொக்கை...</span></strong><span style="color:#3333ff;"><br /></span><br />............................................................. </div><br /><div></div><br /><div></div><br /><div></div><a href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R36xGzZD1OI/AAAAAAAAAdM/qskWGCLRXac/s1600-h/n180171+copy.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5151749754191074530" style="CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R36xGzZD1OI/AAAAAAAAAdM/qskWGCLRXac/s400/n180171+copy.jpg" border="0" /></a><br /><div><br /><br /><strong><span style="color:#009900;">பொதுவாகவே எனக்கு இந்த தினப்பலன்களில் நம்பிக்கை இல்லை.. ஆனா தினமும் நியுஸ் படிக்கும்போது ,அதையும் தவறாம பார்க்கறதுல ஒரு இன்ரஸ்ட் .<br /><br />புத்தாண்டு அன்று காலையில தினமலருல வந்த தின பலன் பாருங்க...<br /><br /></span></strong><br /><br /><strong>புத்தாண்டு தின ராசிபலன்</strong><br /><br /><span style="color:#000099;"><strong>மேஷம்:</strong> மகிழ்ச்சி, குதுகலம் அதிகரிக்கும் நாள். நண்பர்களின் வாழ்த்துக்களை கேட்கலாம். ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். புதிய உறுதி மொழிகள் ஏற்று செயல்பட முற்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். எண்ணக் கனவுகள் நனவாகும் நாள்.<br /><br /><strong>ரிஷபம்:</strong> பெரிய மனிதர்களின் ஆசிகளைப் பெறும் நாள். நலிந் தோர் சிலருக்கு உதவிகள் செய்வீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் அணியலாம். மற்றவர்களின் மனம் புண்படாமல் நடந்து கொள்வீர்கள். தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தேக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நல்லது நடக்கும் நாள்.<br /><br /><strong>மிதுனம்:</strong> புது உத்வேகம், தெம்புடன் செயல்படுவீர்கள். குடும் பத்தினருடன் கோயில்களுக்கு சென்று இஷ்ட தெய்வங்களை வழிபடுவீர்கள். நல்லவர்கள், பெரிய மனிதர்களின் வாழ்த்துச் செய்திகளைக் கேட்கலாம். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுவதன் மூலம் பாராட்டுக்களைப் பெறலாம். ஆனந்தமான நாள்.<br /><br /><strong>கடகம்:</strong> நல்லவர்களின் நட்பு கிடைக் கும் நாள். பிடித்தமான உணவு வகைகளை சாப்பிட்டு திருப்தி அடைவீர்கள். பிரியமானவர் கள் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்<br />களின் வாழ்த்துக்களைப் பெறலாம். அண்டை, அயலார் கேட்ட உதவிகளைச் செய்வீர்கள்.<br /><br /><strong>சிம்மம்:</strong> உறவினர்களின் வாழ்த்து மழையில் நனைவீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்த முற்படுவீர்கள். ஆடை, அலங் காரப் பொருட்கள் வாங்கலாம். தொழிலை மேம்படுத்துவதில் நாட்டம் செல்லும். பொழுது போக்கு உல்லாச விஷயங்களில் நாட்டம் செல்லும். குடும்பத்தினருடன் சிலர் வெளியிடங்களுக்கு செல்லலாம்.<br /><br /><strong>கன்னி:</strong> சந்திக்கும் நபர்களிடம் சந் தோஷத்தை பரிமாறிக் கொள் வீர்கள். உங்களை குறை சொன்னவர்களே பாராட்டுவர். வீட்டில் சில நல்ல நிகழ்ச்சிகள் நடக்கலாம். நெடுநாட்களாக தொடர்ந்த கெட்ட பழக்கம் ஒன்றை விட்டொழிக்க தீர்மானிப்பீர்கள். தொலைபேசி வழியில் முக்கியமான செய்திகளைக் கேட்கலாம். இனிமையான அனுபவம் பெறலாம்.<br /><br /><strong>துலாம்:</strong> தொலைந்தன துன்பங்கள் என புதிய நம்பிக்கை பெறும் நாள். பணவரவுகள் தொடர்பாக முக்கியமான செய்திகளைக் கேட்கலாம். நீங்கள் எதிர்பாராத ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறலாம். உடன் பிறப்புக்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். தெய்வ அனுகூலத்தால் சில நல்ல காரியங்கள் நடக்கலாம்.<br /><br /><strong>விருச்சிகம்: </strong>பரிசு, பாராட்டுக்கள் பெறும் நாள். காலை முதல் மாலை வரை உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். பகட்டான ஆடை, ஆபரணங்கள் அணிந்து உங்களின் செல்வாக்கை வெளிப்படுத்துவீர்கள். வி.ஐ.பி.,க்கள் சிலரின் சந்திப்பு நிகழும். வசதிகள் கூடும் நாள்.<br /><br /><strong>தனுசு:</strong> மனதில் நிம்மதி, பெருந் தன்மை குடிகொள்ளும் நாள். கலகலப்பான பேசி மற்றவர் களை மகிழ்விப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பால்ய நண்பர்கள் சிலருக்கு வாழ்த்துச் சொல்வீர்கள். தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். விலை மதிப்புமிக்க பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் கைகூடும்.<br /><br /><strong>மகரம்: </strong>வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். தெய்வ வழிபாடுகளின் மூலம் திருப்தி காண் பீர்கள். தர்ம, புண்ணிய காரியங்களுக்காக கணிசமாக செலவிடலாம். நண்பர்களுடன் பார்ட்டி, கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்த்துக் களைப் பெறுவீர்கள்.<br /><br /><strong>கும்பம்:</strong> இறைவழிபாட்டின் மூலம் இன்பங்கள் அதிகரிக்கும் நாள். சோர்வாக அமர்ந்திருக்காமல் ஏதாவது வேலைகளை செய்து கொண்டிப்பீர்கள். மனைவி, குழந்தைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்ற பணத்தை தாராளமாக செலவு செய்வீர்கள். வெளியூர்களில் இருக்கும் சிலருக்கு வாழ்த்துக் கூறுவீர்கள்.<br /><br /><strong>மீனம்:</strong> உள்ளத்தில் இனம்புரியாத சந்தோஷம் குடிகொள்ளும் நாள். பழைய பொருட்கள் சிலவற்றை கழித்து விட்டு புதிய பொருட்கள் வாங்குவீர்கள். பெண்கள் வழியில் சந்தோஷமான அனுபவங்களைப் பெறலாம். எதிர்ப்புகள் போட்டிகள் குறைந்து ஏற்றம் பெறலாம். தொழிலில் மாற்றங்கள் செய்ய திட்டமிடுவீர்கள்.<br /></span><br /><span style="color:#006600;"><strong>இதுல உங்க ராசி எதுவா இருந்தாலும் கண்ணை மூடிக்கிட்டு எந்த ராசியோட பலனை பாத்துக்கிட்டாலும் ,பொருத்தமாத்தான் தோனும்.</strong></span> ஏன்னா வாழ்த்து சொல்லறது,வாழ்த்து/பரிசு வாங்கறது எல்லாமே புத்தாண்டுக்கு எல்லாருக்கும் நடக்கற விசயம். இதை எம்புட்டு ஸ்மார்ட்டா இங்க கொஞ்சம் அங்க கொஞ்சம் மிக்ஸ் பண்ணி பலன்னு போட்டு கலக்கறாய்ங்கல்ல... (ஏமாறது மக்கள் தானே..).இன்னும் மனம் பலமில்லா சிலபேர் இதை வெளையாட்டா எடுத்துக்காம ,சோகம்ன்னு போட்டிருந்தா ,உண்மையாவே சீரியஸ்ஸா சோகமாகிடறாய்ங்க... அதுதான் பாவமாயிருக்கு...<br /><br /><br />மொக்கைக்கு விளக்கம் குடுத்தா நல்ல பதிவாகிடும் ,அதனால நோ கமெண்ட்ஸ் ..நீங்களே எல்லா பலன்களையும் கம்பேர் பண்ணி புரிஞ்சிக்கோங்க..<br /><br /><strong>இம்புட்டு கிண்டல் பண்ணுற நீ பின்ன ஏதுக்கு அதை போய் படிக்கனுமின்னு கேக்கறிங்களா?... பின்ன.. காலையில வாய்விட்டு சிரிச்சா ,அன்னிக்கு முழுக்க மனசு ஃபிரியா இருக்கும்ன்னு பெரியவிங்க சொல்றாய்ங்களே..:P<br />அதான் ராசிபலன் பகுதில வர்ர ஜோக்கை தினமும் காலையில தவறாம படிச்சிடறது..:P</strong><br /><br /><strong>ஆனா பொதுப்பலன் போல இல்லாம ,குறிப்பிட்ட பிறந்த நேரம்ல்லாம் வைச்சு,ஜாதகம் கணிச்சு சொல்லறதுல்ல..ஏதோ மீனிங் இருக்குங்கராய்ங்க... </strong></div><br /><div><strong><br />எழுத்தாளர் சுஜாதா சொல்லறப்போல.. “சாதாரண மனித வாழ்க்கையை ,பிரபஞ்ச இயக்கங்களோட சம்பந்தப்படுத்தி சொல்லற பார்வை என்னை கவர்ந்தது. ஆனா இதுல உண்மையான விசயம் தெரிஞ்சவிங்க குறைவு”.</strong><br /><br />.............................................................<br /><br /><br /><span style="color:#cc0000;"><strong>இந்த மொக்கை போதுமா?..இன்னும் கொஞ்சம் வேணுமா?..</strong></span><br /><br /><br /><span style="color:#3333ff;">சரி இப்போ விசயத்துக்கு வருவோம்....<br />இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிட்டு நான் அழைப்பு விடுக்கும் வீ.ஜ.பிக்கள் யாருன்னா... (மொக்கை எக்ஸ்பீரியண்ஸ் இருக்கிறவிங்க மட்டும் குடுத்திருக்கேன்).<br /></span><br /><span style="color:#006600;">1) மொக்கைன்னு சொல்லிட்டப்பறம் நம்ம தனிப் பெரும் தலைவி இல்லாமலா?...<br /><br />2) இனி பதிவே போட மாட்டேன்ன்னு.. கூறிய என் இந்த தோழியின் முடிவைக்கேட்டு ஆரம்பத்துல லேசா “அப்பாடான்னு தப்பிச்சது உலகம்ன்னு“ தோணினாலும் இப்போ அவர் இல்லாத கும்மி உலகமே ஏதோ வெறுமையா தோனுற காரணத்தாலும் ,அவரது விரதத்தை கலைக்கும் விதமா அழைப்பு விடுக்கிறேன்.<br /><br />3)சீரியஸ் பதிவுகளை தொடந்து போட்டு தாக்கினாலும்.தனது மொக்கை திறமையை தன்னை அறியாமல் அடிக்கடி வெளிப்படுத்தும் சகலகலா வல்லி ஆகிய இந்த தோழிக்கு அழைப்பு அனுப்பலேன்னாக்கா தமிழ் உலகம் என்னிய மன்னிக்காது..<br /><br />4) பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய , தமிழிணையத்தின் நம்ம வீட்டு பிள்ளை ,என்ன பதிவு போடறது?ன்னு கேட்டே ஒரு பதிவு போட்ட மொக்கை வழிகாட்டி,நம் பாசத்துக்குறிய அபிமான நண்பர்.<br /><br />5)உலகத்தை சுத்தினாலும் ,அம்மா அப்பாவை சுத்தினாலும் ஒன்னுதாங்கர போல , மொக்கை போட்டாலும் , (காயலான் கடையில, கிலோ கணக்குல பழைய பாட்டு சீடிகளா வாங்கி குவிச்சு அதை )பிட் எழுதி கொடுமை பண்ணரதும் ஒன்னுன்னு புரிஞ்சிக்கிட்டு,என்னிக்குமே மேட்டர் பஞ்சம் வராத பாட்டு பிட்டு டிரிக்ஸ்ஸ இந்த சின்ன வயசுலயே கண்டு பிடிச்ச புத்திசாலி குட்டீஸ் இவர்.<br /><br />6)தலைவியோட பலமுனை தாக்குதல்களை சமாளிச்சு , எதிர்கட்சியா நிக்கும் ஒரே ஜித்தன் இவர்தான். தலைவியின் சீடர்களால் அன்போடு வம்பி என்று அழைக்கப்படும் இவர் ஒரு வாழும் வழிகாட்டி...<br /><br />7) வயசோட அனுபவத்தையும் , மனசோட இளமையையும் கலந்து எல்லா ஏஜ் குருப்க்கும் பிடித்தமான இவர். இவர் போகாத வலை வீடுகளே இல்லைன்னு சொல்லலாம். எல்லாத்தையும் ரசிச்சு படிக்கும் தமிழ் வலையுலகின் திரிலோக சஞ்சாரி... இவர்.(ஆனா நாரதர் போலல்லாம் இல்லை ரொம்ப நல்லவர்.) .(இதுவரை இவர் மொக்கை போட்டதில்லை என்றாலும் நமக்காக செய்வார் என்று நம்புவோம்...)<br /><br />8)ஜாலியா பதிவுகள்ல்ல கலக்கும்போதே ,சமயம் கெடக்கும் போதெல்லாம் டீடீ அக்கா,ரசிகன் போன்ற அப்பாவி நண்பர்களை வம்புக்கு இழுக்கும் மின்னல் இவர்...<br /><br />9)இவர் இல்லேன்னா இந்த வீ.ஜ.பி லிஸ்ட் ஒரு நிறைவு பெறாது.. பார்வேர்ட் மெயில் வீட்டியோக்களை ,ஜிலு ஜிலு தலைப்பு வைச்சு,ஹிட் கவுண்டரை சும்மா கேதான் ஃபேன் போல சுத்த வைக்கிரதுல இவர அடிச்சுக்க ஆளே இல்லை.. </span><br /></div><br /><br /><p><span style="color:#006600;">10)தேவதை கனவுகளில் அலுவலகத்துலயே டிரிம்ஸ் காணுபவர்...தேவதை வர்ணனை கவிதைகளால் கலக்குபவர்.(ஆனா இன்னும் நேருல தேவதையை பாத்துட்டாரான்னு தெரியாத ரகசியமாவே இருக்கு:)))</span></p><p><span style="color:#006600;"></span><span style="color:#006600;"><br />11) இணையத்தின் இளைய இளவரசி... செல்லக்குட்டி ,பொம்முக்குட்டி, அம்முக்குட்டி<br /></p></span><br /><a href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R36wqTZD1NI/AAAAAAAAAdE/JUs9xnwbOig/s1600-h/chain.jpg.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5151749264564802770" style="CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R36wqTZD1NI/AAAAAAAAAdE/JUs9xnwbOig/s400/chain.jpg.jpg" border="0" /></a><br /><div><br /><span style="color:#3333ff;"><strong>1) <a href="http://sivamgss.blogspot.com/">“தனி”ப்பெரும் தலைவி கீதா அக்கா.. </a><br />2) <a href="http://pravagam.blogspot.com/">கும்மி புகழ் அன்புத்தோழி ஜி3<br /></a>3) <a href="http://ushisara.blogspot.com/">தலைவியின் பிரதான சிஷ்யை ”கவியரசி“ வேதா </a><br />4)”<a href="http://abiappa.blogspot.com/"> நம்ம வீட்டுப் பிள்ளை” அபி அப்பா.. </a><br />5)<a href="http://engineer2207.blogspot.com/">சித்து,சித்துன்னு நம்மையெல்லாம் கடுப்பேத்தி சந்தோஷப்படும் நம்ம ஃபிரண்டு (ஃமைபிரண்டு) </a><br />6)”<a href="http://ammanchi.blogspot.com/">ஆல் இன் ஆல் அழகுராஜா” அம்பியண்ணன்<br /></a>7)<a href="http://www.blogger.com/profile/08132529557583988978">என்றும் பதினாறு ”சீனா சார்”<br /></a>8)<a href="http://sumasen.blogspot.com/">மின்னல் சுமதி<br /></a>8)<a href="http://mangalore-siva.blogspot.com/">மங்களூர் மாமு..”சிவா தி கிரேட்” </a></strong></span><span style="color:#3333ff;"><strong></strong></span></div><br /><br /><p><span style="color:#3333ff;"><strong>10)<a href="http://godshavespoken.blogspot.com/">தேவதையின் காதலன்(:P) டிரிம்ஸ் மாம்ஸ்...<br /></a>11) <a href="http://angelnila.blogspot.com/">“நறுக்”புகழ் நிலா செல்லம்...<br /></a></strong></span><br />ஓகே...இதுல அழைப்பு வாங்கனவிங்கள்லாம் சொம்மாவது ஏதாவது மொக்கை போட்டு ,தமிழ் பதிவர்களின் இந்த வருஷ பதிவுகளை உசுப்பி விட்டு சேவை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.அப்படியே போற போக்குல குறைந்த பட்சம் 4 பதிவர்களை TAG செய்து விட்டு போகவும்.<br /><br />ஸ்ஸ்ஸ் யப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே... இருங்க,...ஒரு சோடா குடிச்சிட்டு வர்ரேன்..ன்னு ஒரு தோழி சொல்ல ஆசைபடறது புரியுது.. :P </p><p>அதான் நாங்களே சொல்லிட்டோம்ல்ல...:P<br /><br />ஏம்பா சஞ்ஜய்.. இப்போ திருப்தியா... ரசிகன் அங்கிள் சார்புல உங்க தோழி பொன்னரசிக்கும் ஒரு தாங்க்ஸ் சொல்லிடுங்க... மொக்கையை ஆரம்பிச்சு வைச்சதுக்கு...:P..</p><br /><br /><p></p></div>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com45tag:blogger.com,1999:blog-46781201932577998.post-72930089883989484902008-01-02T20:42:00.000+03:002008-01-02T22:13:45.558+03:00"தனி"ப்பெரும் தலைவி "கீதா சாம்பசிவம் " டீச்சரின் நுண்ணரசியல் (பின்னூட்ட ஆதாரங்களுடன் ஒரு அலசல்..)<strong><br /><span style="color:#3333ff;">வருடத்தின் முதல் பதிவை எங்கள் தங்கத் "தனி" பெரும் தலைவி... கீதா அக்காவுக்கு ,அவரது கோடான கோடி சீடர்களின் சார்பில் சமர்ப்பிக்கிறேன்:P<br /></span><br /><span style="color:#009900;"><a href="http://sivamgss.blogspot.com/2007/10/blog-post_6953.html">"தனி"ப்பெரும் தலைவி "கீதா சாம்பசிவம் " டீச்சரின் </a>நுண்ணரசியல் ( பின்னூட்ட ஆதாரங்களுடன் ஒரு அலசல்..)</span><span style="color:#009900;"><br /><br /></span><br /><span style="color:#3333ff;">கீதா அக்காவின் அனைத்துலக சிஷ்ய கேடிகளுக்கு ,நமது "தனி" பெரும் தலைவியின் கடல் போன்ற நுண்ணரசியலை கலையில் , தலைமை சிஷ்யன் (என்ன கொடுமைங்க..)என்ற முறையில் சிலவற்றை மற்ற சிஷ்யர்களுக்கு கற்றுக்கொடுக்கவும்,தலைவியின் தனித்திறமையை பாராட்டுவதற்கும் தான் இந்த அவசரப் பதிவு...<br /><br />நிற்க.. (பரவாயில்லை..பரவாயில்லை உக்காந்துக்கிட்டே படியுங்க....)</span><span style="color:#3333ff;"><br /></span><br /><span style="color:#009900;">பாடம் நடத்தி பேர் வாங்க்கும் டீச்சர்களும் இருக்கிறார்கள்.. குற்றம் கண்டு பிடித்தே அவர்களை விட பேர் வாங்க்கும் டீச்சர்களும் இருக்கிறார்கள்.</span><span style="color:#3333ff;"> </span><span style="color:#3333ff;">நமது தன்னிகரற்ற தலைவி இரண்டாவது கொள்கையை ,தனது முழு முதற் கொள்கையாக எப்போதோ ஏற்று பொதுத்துண்டு சாரி.. போதுத்தொண்டு ஆற்றி வருவது நாம் அனைவரும் அறிந்ததே..<br /><br />எப்படி எழுதினாலும்,அவருக்கென்று ஏதாவது ஒரு எழுத்துப்பிழை எப்படியோ வந்து விடுகிறது... எப்போதும் அவரிடன் திட்டு வாங்கி, வாங்கி பழகிப்போயி,இப்போ பதிவு ஸ்பெல்லிங் சரியா எழுதிட்டா ஏதோ மனசுல ஓரு நிறைவு இல்லாத மாதிரி ஃபீலிங்கு.. அதனால வேணுமின்னே ஒரு தப்பு நம்ம தனிப்பெரும் தலைவின் கர்ர்ர்ர்ர் & உர்ர்ர்ர்ர் களுக்காக விட்டு வைக்கிறது வழக்கமாகிடுச்சு. கண்டு புடிச்சுட்டா.. எதையாவது சொல்லி சமாளிக்கவும் கத்துக்கிட்டோம்ல்ல...<br /><br />சரி தப்பா எழுதுனா திட்டறாய்ங்க.. சரியா எழுதுனா பாராட்டுவாங்களான்னாக்கா... அதுல தான் இருக்கு தலைவியின் நுண்ணரசியல்.. எங்க சிஷ்யர்கள பாராட்டுனா ,அட நாமலும் சரியாத்தான் எழுதறோம் போலன்னு ஒரு தன்னம்பிக்கை வந்து, அவிங்க பதிவுல வந்து ஸ்பெல்லிங் கண்டுபுடிக்க ஆரம்பிச்சுடுவாங்களோன்னு முன்னெச்சரிக்கையா... ஒரு திட்டு போட்டுட்டு.. நா பதிவையே இன்னும் படிக்கலை...<span style="color:#ff6600;"> வலை இணைப்பு சரியா வேலை செய்யலை.</span>. அப்புறம் வந்து பாக்கறேன்னு .. எப்போ வருவாங்களோ?.. எந்த தப்ப கண்டுபிடிப்பாங்களோன்னு நம்ம மெரள வைச்சுட்டு ,அவிங்க ஹாயா சாம்பு மாமாவ குத்தம் சொல்ல போயிருவாங்க....<br /><br />நம்ம தலைவிக்கு பதிவு புரியலேன்னாலும் .. <span style="color:#330033;">பழிய தூக்கி நெட்வர்க்கு மேல போட்டுவாய்ங்க...</span> அட இது நல்லாயிருக்கே .. இதை மத்த சீடர்களும் பின் பற்றலாமேன்னு இதை சொல்லறேன்.<br /></span><br /><br /><span style="color:#ff6600;"><i>சாம்பிளுக்கு ...சில பின்னூட்ட மிரட்டல்களை பார்த்து கற்றுக்கொள்ளவும்..</i><br /></span><br /><br />தலைமை சிஷ்யன்னு கூட பாக்காம (ஹிஹி.. நாந்தான் மாட்டிக்கிட்டேன்..) தலைவியின் அர்சனைகள்..<br /><br />.......................................................................<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /></strong><span style="color:#3333ff;"><strong>// "வல்வருகைகள்.. விடுமுறை எப்படி இருக்கு?.."<br />அது என்ன வல்வருகைகள்? இன்னுமா தமிழ் எழுத வரலை? நறநறநற ஒரு லட்சம் முறை எழுதுங்க இம்பொசிஷன் கொடுத்திருக்கேன், உங்களுக்கு! //</strong></span><strong><br />பதிவு: "அல்ப சந்தோஷங்கள்..."-ரசிகன்<br />.........................................................................<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /></strong><span style="color:#ff6600;"><strong>//வேதா said...<br />இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு ஒரு பெரிய ஆப்பு எங்க தலைவியின் தலைமையில் தங்களுக்கு கொடுக்கப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவிச்சுக்கிறேன் ;D //</strong></span><strong><br /><span style="color:#3333ff;">வழிமொழிகிறேன். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து சொல்லி இருக்கேன். நினைப்பு இருக்கட்டும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர</span><br />பதிவு: கலக்கப்போவது யாரு?(ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல்-இறுதிப்பகுதி)-ரசிகன்.<br /><br />.........................................................................<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /><span style="color:#3333ff;">அதென்னமோ உங்க பதிவிலே மட்டும் ஒரே முறையிலே கமெண்ட் பப்ளிஷே பண்ண முடியலை, எர்ரர் வந்துடுது, முதலில் இதுக்கு ஏதாவது செய்யுங்க, அப்புறம் என்னையும் சேர்த்து, என் பதிவுகளிலே இருந்தும் மாட்டரை எடுத்து, ஜி3 பண்ண இப்படியும் ஒரு வழியா? சொந்தமா எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போக வேண்டியது தானே? சாட்டிலே மாட்ட மாட்டேங்கறீங்களே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்களுக்கு ஸ்பெஷலா ஆப்பு காத்திருக்கு, இருங்க, சீக்கிரமாவே வரேன்.!<br /></span>பதிவு:நச்சு நச்சுன்னு ஒரு கதை.. -ரசிகன்.<br /><br /><br /><span style="color:#009900;">"இன்னிக்கு வெள்ளி கிழமையா போயிருச்சு ..இல்லாட்டினா நடக்கரதே வேறங்கர" ...வடிவேலு வசனம் உங்க ஞாபகத்துக்கு வந்துச்சுனா,அதுக்கு நான் பொறுப்பில்லைங்கோ.......</span><br /><br />.........................................................................<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /></strong><strong><span style="color:#3333ff;">அப்பாடா, 3 முறை முயற்சித்து இப்போத் தான் கமெண்ட் பப்ளிஷ் ஆச்சு!<br /></span>Friday, 21 December, 2007</strong><strong><br />பதிவு:கலக்கப்போவது யாரு? (ஹாலிடே ஆப்பு ஸ்பெசல்- சீசன்-II )-ரசிகன்.<br /><br />.........................................................................<br /><br /><br />கீதா சாம்பசிவம் said...<br /><span style="color:#3333ff;">இந்த மாதிரித் தப்புத் தப்பா எழுதிட்டு அங்கே வந்தும் என் மானத்தை வாங்காதீங்க. எல்லாம் ப்ளாகே போதும்!<br /></span>Sunday, 09 December, 2007<br />பதிவு:தண்ணீரை கேட்டாக்கா விஷம் கொடுக்குது கேரளா....-ரசிகன்.<br /><br />.........................................................................<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /><span style="color:#3333ff;">என்னங்க இது? பின்னூட்ட நகல்கள் பக்கம்தான் மூடிட்டீங்கனு பார்த்தா, இங்கே திறக்கவே வரலை?? அப்ப்ப்ப்ப்பாஆஆ உடம்பு முடியாதப்போக் கூட இவ்வளவு கஷ்டப் பட்டு வந்து பார்க்க வேண்டி இருக்கு!!!! நறநறநறநற<br /></span>பதிவு:சானியா மிர்சாவும், படங்களும்.. -ரசிகன்.<br /><br />..................................................................................................................................................<br /><br /><br /><span style="color:#ff6600;">தலைவியின் கொலைவெறி பின்னூட்டத்தில் சிக்கித்தவித்த மற்ற நண்பர்கள் அனுப்பிய ஆதாரங்கள்...</span><br /><br /><br />..................................................................................................................................................<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /><span style="color:#3333ff;">வைகுண்ட ஏகாதசிக்கு விரதம் இருந்து, திருவாதிரைக்குக் களியும், குழம்பும் சாப்பிட்டு, இப்போ கிறிஸ்துமஸுக்குக் கேக்கும் சாப்பிட்டாச்சு, நல்லாவே இருக்கு எல்லாம். நேரமும் இல்லை, கணினி இணைப்பும் சரி இல்லை, அதனால் ரொம்பவே தாமதமான பின்னூட்டம் வருதோ என்னமோ தெரியலை, பார்க்கணும். :(</span><br />6:41 AM, December 29, 2007<br />பதிவு:கிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்! -மாதவிப் பந்தல்<br /><br /><span style="color:#009900;">பசிக்குது.. இப்போ பதிவெல்லாம் யாரு படிப்பா?..ங்க்கரதை எம்புட்டு அழகா சொல்லியிருக்காங்கல்ல...</span><br /><br />.........................................................................<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /><span style="color:#3333ff;">எர்ரர் னு வருது, வம்பு, ஏற்கெனவே, உங்க "பொங்க"ள்" படிச்சதிலே இருந்து பயமா இருக்கு, நல்ல பதிவு, அப்புறமா வந்து படிக்கிறேன், பின்னூட்டம் போடறதுன்னா முதலில் கண்ணாடியை பத்திரமா வைக்கணும்!:P அப்புறம் இந்த இணைய இணைப்பு வேறே! வரேன் மெதுவா!</span><br />December 29, 2007 6:14 PM<br />பதிவு:"அபிஅப்பாவும் அபுதாபியும்!!! பாகம் # 2"-அபி அப்பா<br /></strong><strong><br /><span style="color:#006600;">தப்பு எதுவும் கண்டுபிடிக்க முடியலேன்னாக்கா.. இணைப்பு மேல கொறை சொல்லி பதுங்கும் புலி....</span></strong><strong><br /><br /><br />.........................................................................<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /><span style="color:#3333ff;">நல்ல பதிவுகள்னு நினைக்கிறேன், மெதுவா வந்து படிக்கிறேன். :)))))))</span><br />December 29, 2007 6:37 PM<br />பதிவு:தலை'நகரம் - 4 (வாழ்த்துகள்)-Kaipullai Calling...<br /></strong><strong><br /><span style="color:#009900;">நோ கமெண்ட்ஸ்....:))</span><br />.........................................................................<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /><span style="color:#3333ff;">நறநறநறநறநற, இந்தப் பீட்டருக்குத் தானா இத்தனை அலட்டல்? க்ர்ர்ர்ர்ர்ர்., நான் படிக்கலை, நல்லா வாழ்த்துச் சொல்றீங்க! :)))))))</span><br />பதிவு:புத்தாண்டு வாழ்த்துகள்: template-தெரியல!<br /><br />.........................................................................<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /><span style="color:#3333ff;">எது எப்படிப் போனா என்ன? இணையத்தின் தன்னிகரற்ற, ஒப்பற்ற, ஒரே தனிப்பெரும் தலைவி ஒருத்தி இருக்காங்கறதை மறக்காமல் இருந்தால் போதுமே! :)))))</span><br />December 21, 2007 11:50 AM<br /><br />(பதிவு புரியலைன்னாலும் எப்படி சமாளிக்காய்ங்க.. நம்ம தலைவி..பாத்திங்கல்ல....)<br /><br /><span style="color:#009900;">ஆட்டோ கேப்புல அட்வர்டைஸ்மென்ட்...</span><br />.........................................................................<br /><br /><span style="color:#009900;">தப்பு கண்டு பிடிச்சப்பறம் ... வரிசையா தாக்கறதுல , எதிருல இருக்கிறவிங்க எழுந்திருக்க கூட வாய்ப்பு தரப்டாதுங்கர ரீதில பாயும் புலி..</span><br /><br /><span style="color:#6600cc;">"அனுபவிக்கனும்.’’ஏண்டா ஆண்டவா என்னை இத்தன அழகா படச்சே”ன்னு நெனச்சுகிட்டே பின்ன வேஷ்டியால முகத்தை துடைத்து கொண்டே வந்து "இந்த தபாவும் பொம்பள புள்ளயா போச்சு, காப்பி சுமாராவே இருக்கட்டும்"ன்னு சொல்லிகிட்டு பிளாஸ்க்கை நீட்டும் கோயிஞ்சாமியை "கொஞ்சம் தள்ளுப்பா"ன்னு சொல்லிகிட்டே நாம அடுக்களை உள்ளே போயிடனும்.</span></strong><span style="color:#6600cc;"><strong>"</strong><strong>-அபி அப்பா.</strong></span><strong><span style="color:#6600cc;"><br /></span><br />கீதா சாம்பசிவம் said...<br /><span style="color:#3333ff;">இந்த "ண" "ன" வும் சரியா வரலையே, இதிலே அழகா இருக்கிறதா வேறே நினைப்பா? தாங்கலை, எண்ண முடியலை, என்னாலே, I give up!!!!!!!!!!!!!!</span><br />December 13, 2007 4:14 PM<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /></strong><span style="color:#3333ff;"><strong>"என்ன பொங்களா?"ன்னு<br />தப்பு ஒண்ணு,</strong></span><strong><span style="color:#3333ff;"><br /></span>December 13, 2007 4:02 PM<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /></strong><span style="color:#3333ff;"><strong>மூக்காலே "உறுஞ்சு"<br />தப்பு இரண்டு</strong></span><strong><br />December 13, 2007 4:05 PM<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /></strong><span style="color:#3333ff;"><strong>"கட்டிக்கனும். "<br />தப்பு மூணு</strong></span><strong><span style="color:#3333ff;"><br /></span>December 13, 2007 4:06 PM<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /></strong><span style="color:#3333ff;"><strong>"எதேர்ச்சையா"<br />தப்பு நாலு</strong></span><strong><br />December 13, 2007 4:07 PM<br /><br />தொடர் தாக்குதலுக்கு உள்ளான<br />பதிவு:பொங்கல் சாப்பிடுவது எப்படி???-அபி அப்பா.<br /><br />.........................................................................<br /><br />கீதா சாம்பசிவம் said...<br /><span style="color:#3333ff;">என்னத்தைச் சொல்றது? :((((((( எங்கே போனாலும் ஒரே சோகம் தானா????</span><br />பதிவு:Monday, December 03, 2007 5:25:00 PM- வைகை<br /><br /><span style="color:#009900;">எல்லா இடத்துலயும் பதிவுவலம் போறாய்ங்களாம்.. மறைமுகமா சொல்லறாய்ங்கலாமாம்..... </span><br /><br />.........................................................................<br /><br /><span style="color:#ff6600;">(இது நுண்ணரசியலின் அடுத்த பாடம்: தலைவியையே வேதா சந்தடி சாக்குல டேமேஜ் செஞ்சிருந்தாலும்.. அதை கண்டுக்கவே கண்டுக்காம ,எதிரணியினரின் டேமேஜிக்கு ரிப்பீட்டேய்ய் போட்டு துரும்ப தூணாக்குறதுல நம்ம தனிப்பெரும் தலைவிக்கு நிகர் அவரே தான் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.</span></strong><strong><span style="color:#ff6600;">)</span></strong><strong><span style="color:#ff6600;"><br /></span><br /><br />கீதா சாம்பசிவம் said…<br /><span style="color:#993399;">/</span></strong><span style="color:#993399;"><strong>/ வேதா said…<br />இவங்க போடற மொக்கை தான் மக்கள் மனசுல நிலைச்சு இருப்பதால் (மொக்கை) பதிவுச் சூறாவளி - 2007 என்ற அவார்டை இவர் போட்டியின்றி தட்டி செல்கிறார்/<br />எங்க தானை தலைவி, </strong><strong>தனிப்பெரும் தலைவலி சீசீ தலைவி</strong><strong>, எப்பவும் உங்க பேரு எல்லா பதிவுகளிலும் வர்ர மாதிரி உங்களை இந்த பதிவுலுகத்துக்கே அடையாளம் காட்டினவரின் கருணையுள்ளத்தை புரிந்துக்கொள்ளாமல் இப்டி ஒரு பட்டத்தை கொடுத்ததை எதிர்த்து அவர் சிஷ்யகேடிகள் அனைவரும் கன்னாபின்னாவென்று கண்டிக்கிறோம் :D //</strong></span><strong><span style="color:#330033;"><br /></span><br /><span style="color:#3333ff;">ரிப்பீஈஈஈஇட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏ </span><br /><br />பதிவு:2007 பிளாகர் அவார்டுகள்-ammanchi<br /><br />.........................................................................<br /><br /><span style="color:#006600;">நம்ம அணி ஆளு எதிரணில சொம்மா எட்டிப்பாத்தாக்கூட ,அவரு உளவாளியா அங்க வராருன்னு எதிரணிக்கு கடிதாசி எழுதி அணிசேராம பாத்துக்கிற தெறம வேற யாருக்கு வரும்.. நம்ம தலைவிய விட்டா... ???<br /></span><br />கீதா சாம்பசிவம் said…<br /><br /><span style="color:#993399;">/</span></strong><span style="color:#993399;"><strong>/அம்பி ..<br />"//கலக்கலோ கலக்கல்...//<br />@M'pathi, ஆமா! ஆமா! இப்ப தான் நீங்க எங்க கட்சி! :p"//</strong></span><strong><br /><br /><span style="color:#3333ff;">ஹாஹாஹாஹா, அசட்டு, அம்மாஞ்சி, அம்பியே, மதுரையம்பதிதான் இப்போதைய ஒற்றர் படைத் தலைவர், தெரிஞ்சுக்குங்க, காரியத்தோட தான் உங்க பக்கம் வந்திருக்கார், அதுவும் நான் சொல்லி! :P :P</span><br /><br />பதிவு: 2007 பிளாகர் அவார்டுகள்-ammanchi<br /><br />.........................................................................<br /><br /><br /></strong><strong><span style="font-size:130%;color:#ff6600;">அப்புறம் ஒரு கொசிப்....</span><br /></strong><strong><br /><br />நம்ம தலைவியின் நுண்ணரசியலால கவரப்பட்டு அவரோட பிரதான சீடை ..(அட நீங்க வேற ..சீடை முறுக்கு ஜட்டமெல்லாம் இல்லிங்க.. சிஷ்யன் - சிஷ்யை மாதிரி சீடன்- சீடை ..சரிதானே.. )<br />ஏற்கனவே அவரோட வழிகளை பின்பற்ற ஆரம்பிச்சுட்டாங்கன்னு ஊருக்குள்ள ஒரு நியுஸ் இருக்கு..<br /><br />அதுகும் சாம்பிள் பாருங்க...<br /><br /><span style="color:#ff6600;">ஆதாரம் 1:</span><br />சிஷ்யை said…<br /><span style="color:#3333ff;">// நண்பர்களே ஒரு வாரமாகவே என்னுடைய கணினியில் இணையத் தொடர்பில் ஒரே பனிமூட்டம், எப்ப தொடர்பு வரும் எப்ப போகும்னே தெரியலை :) தலைவி ஊருக்கு போகும் போது அவங்க இணைய ராசியை எனக்கு கொடுத்துட்டு போயிட்டாங்க போல, அதனால இந்த வருடத்தின் கடைசி பதிவா இந்த மொக்கை பதிவு :)//</span><br />பதிவு: .........................<br /><br /></strong><strong><span style="color:#ff6600;">ஆதாரம் 2:</span></strong><strong><br />சிஷ்யை said...<br /><span style="color:#3333ff;">மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றி. தற்போது இணையத்தொடர்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை, மன்னிக்கவும் :)<br /></span>Mon Dec 24, 12:22:00 PM<br />பதிவு: ........................<br /><br />இதுக்கு மேலையும் யாரு அந்த சிஷ்யைன்னு சொல்லவும் வேணுமா என்ன?..:P யாருன்னு உங்களுக்கே "புரிஞ்சி"ருக்குமே..:))))<br /><br /><span style="color:#006600;">இப்படி" நுண்ணரசியல் சாசனத்தை"யே கரைத்துக்குடித்த தனிப்பெரும் தலைவியின் சீடர்களாய் இருப்பதில் நாமெல்லாம் பெருமை அடையும் இந்த வேளையில் </span></strong><strong><span style="color:#006600;">கீழே இருக்கும் ஓட்டு பெட்டில ,மறக்காம உங்க ஓட்டையும் குத்திட்டுப்போங்க...</span></strong><strong><span style="color:#006600;"><br /><br /></span><br /><span style="color:#3333ff;">வாழ்க.. தலைவி.. வாழ்க</span></strong><strong><span style="color:#3333ff;"> </span><span style="color:#ff6600;">(தலைவி எல்லாருக்கும் போடும்)</span></strong><strong><span style="color:#3333ff;"> நாமம்...</span><br /><br /><span style="color:#009900;">இங்கனம் தலைமை சிஷ்யன்...</span><br /></strong><span style="color:#3333ff;"><strong>அகில உலக,யுனிவர்ஸ்,பால்வெளி மண்டல ,தயிர்வெளி மண்டல,வெண்ணை வெளி மண்டல</strong><strong> </strong></span><span style="color:#000099;"><strong>தனி</strong><strong>ப்பெரும் தலைவி ஸ்பெல்லிங் மிஸ்டேக் ரிசர்ச் கழகம்..</strong><br /><br /></span><br /><br /><br /><br /><script src="http://www.newsNdeals.com/survey/survey_v6.js" type="text/javascript"></script><br /><script type="text/javascript">document.write(dispSurvey(/*survey title*/'தனிப்பெரும் தலைவியின் நுண்ணரசியல் கொலைவெறி பின்னூட்டங்கள்...', /*option values*/ 'இது அநியாயம்...{இது அக்கரமம்...{என்ன கொடுமைங்க இது?.. {தலைவியின் நுண்ணரசியல் வியுகங்கள் சூப்பர்..(ஹிஹி..நா இப்பிடித்தான் அடிக்கடி அவசரப்பட்டு ,தப்பா வாக்கு போட்டுவேன்.அதனால இந்த வாக்கையும் மேல உள்ள மூனு ஆஃப்சனுல சேத்துக்கவும்...){', /*title bg color*/ '', /*title text color*/ '', /*options bg*/ 'FFFFFF', /*options text color*/ '000000', 'FFCCFF', /*submit caption*/ 'அமுக்குங்க...', /*objid and survid*/ 'objid=28{survid=277613', /*check email*/ 'N' )); </script>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com43tag:blogger.com,1999:blog-46781201932577998.post-86597415890392845932007-12-29T19:02:00.000+03:002007-12-31T20:19:33.096+03:00மலர்களோடு புத்தாண்டு வாழ்த்துக்கள்...<div><a href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3kaUDZD1JI/AAAAAAAAAcY/z3kvYxVBeOs/s1600-h/DSC01806.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5150176580684993682" style="CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3kaUDZD1JI/AAAAAAAAAcY/z3kvYxVBeOs/s400/DSC01806.JPG" border="0" /></a> </div><div><br /></div><div><span style="color:#006600;"><strong>ரொம்ப நாளா தொலைச்சிட்டு தேடிக்கிட்டிருந்த மொபைல் எக்ஸ்ட்ரா மெமரி இன்னிக்கு மாட்டிக்கிச்சு.. அத துழாவி பாத்தா.. ஒரே பூக்கள் வாசனை... நா போன ஆகஸ்ட் மாசம் லீவுக்காக ஊருக்கு போயிருந்த போது, என்னோட ஃபிரண்டு.. வீட்டுக்கு விசிட் செஞ்ச்சேன். </strong></span><br /><br /><span style="color:#006600;"><strong>யாருன்னு கேக்கறிங்களா?.. அதான் பாண்டிச்சேரி கவர்னர்ன்னு கூட சொல்லுவாய்ங்களே... என்னிய வரவேற்கறதுக்காக.. வீடு முழுக்க அலங்காரம் செஞ்சு நிறய பூச்செடிகள்ல்லாம் வைச்சு ,மியுஸிக் எல்லாம் போட்டு அமக்கள படுத்திப்புட்டார் நண்பர். மரியாதை தெரிஞ்சவர்.</strong></span><br /><br /><span style="color:#006600;"><strong>அப்புறம் தான் தெரிஞ்சுது என்னோட வருகைய முன்னிட்டு பள்ளிக்கூடம்ல்லாம் கூட லீவு விட்டுட்டாய்ங்களாமில்ல...<br />என்னடா..இது ?.எனக்காக படிக்கற பசங்களுக்கு எல்லாம் லீவு விடனுமா?. இருக்கிற மூனு லேடீஸ் காலேஜிகளுக்கு மட்டும் லிவு விட்டா பத்தாதான்னு கேட்டேன். </strong></span><br /><br /><span style="color:#006600;"><strong>அதுக்கு "என்ன மாமே இப்பிடி சொல்லிப்புட்டே.. உன்னோட வருகைய முன்னிட்டு அறுவது வருஷத்துக்கு முன்னாடியே ஃபிரன்ஞ்சு காரன் பாண்டிசேரிக்கு இந்த நாளுல சுதந்திரம் குடுத்திருக்கான். நாங்க இது கூட செய்யலேனாக்கா எப்படி"ங்கராய்ங்க பாசக்கார பயலுங்க....<br /><br />சரி சரி... நம்ம புகழ் நமக்கே தெரியலைன்னு பிரண்டோட வீட்ட சுத்திப்பாக்கும்போது கை சும்மா இல்லாம<br />என்னோட மொபைலோட கேமராவால பாக்கற பூவையெல்லாம் கிளிக்கிக்கிட்டே வந்துச்சு...2 M பிக்செல்லா இருந்தாலும் ,அந்த ராத்திரியிலயும் ஒன்னு ரெண்டு படம் தெளிவா வந்திருந்தது.. அடடா... இது கொஞ்சம் முன்னாடி கெடக்காம போயிருத்தே..<br />PIT போட்டில மொத பரிசு மிஸ் பண்ணிப்புட்டோமேன்னு ஓரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் இண்டியாவா ஆகிடுத்து...( முதல் பரிசு வாங்குன நந்து அங்கிள் மன்னிக்கவும்!!! :P )</strong></span><br /><br /><span style="color:#006600;"><strong>நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல நெனக்கும் போது கெடச்சது ரொம்ப சந்தோஷமாகிடுச்சு..<br />யார் யாருக்கு என்ன என்ன கலர் புடிக்குமின்னு தெரியாததால ,அப்போ எடுத்த எல்லா பூக்களோட போட்டோவையும் குவிச்சுட்டேன்...<br />உங்களுக்கு புடிச்ச பூவோட ,<br /><span style="font-size:180%;"><br /><br /></span></strong></span><strong><span style="font-size:180%;"><span style="color:#000066;">ந</span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#ff6600;">ண்</span></span></strong><span style="color:#006600;"><strong><span style="font-size:180%;">ப</span></strong></span><strong><span style="font-size:180%;"><span style="color:#3333ff;">ர்</span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#cc33cc;">க</span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#666600;">ளு</span></span></strong><span style="color:#006600;"><strong><span style="font-size:180%;">க்</span></strong></span><strong><span style="font-size:180%;"><span style="color:#cc6600;">கு </span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#006600;">எ</span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#33cc00;">ன</span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#330000;">து </span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#ff0000;">இ</span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#3333ff;">னி</span></span></strong><span style="color:#006600;"><strong><span style="font-size:180%;">ய </span></strong></span><strong><span style="font-size:180%;"><span style="color:#ff6666;">பு</span></span></strong><span style="color:#006600;"><strong><span style="font-size:180%;">த்</span></strong></span><strong><span style="font-size:180%;"><span style="color:#ffcc00;">தா</span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#333300;">ண்</span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#6600cc;">டு</span></span></strong><span style="color:#006600;"><strong><span style="font-size:180%;"> ந</span></strong></span><strong><span style="font-size:180%;"><span style="color:#33ccff;">ல்</span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#ff0000;">வா</span></span></strong><span style="color:#006600;"><strong><span style="font-size:180%;">ழ்</span></strong></span><strong><span style="font-size:180%;"><span style="color:#003333;">த்</span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#cc33cc;">து</span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#ff6666;">க்</span></span></strong><span style="color:#006600;"><strong><span style="font-size:180%;">க</span></strong></span><strong><span style="font-size:180%;"><span style="color:#cc0000;">ள்</span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#33cc00;">.</span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#330099;">.</span></span></strong><strong><span style="font-size:180%;"><span style="color:#ff0000;">.</span></span></strong><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZxPDZD0gI/AAAAAAAAAXQ/-o5vC7o4BSI/s1600-h/DSC01725.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149427727367131650" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZxPDZD0gI/AAAAAAAAAXQ/-o5vC7o4BSI/s400/DSC01725.JPG" border="0" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZxPDZD0fI/AAAAAAAAAXI/vWdL2Ch4jio/s1600-h/DSC01724.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149427727367131634" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZxPDZD0fI/AAAAAAAAAXI/vWdL2Ch4jio/s400/DSC01724.JPG" border="0" /></a></div><br /><div></div><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3Z2OzZD1GI/AAAAAAAAAcA/DGl0CRuaayw/s1600-h/DSC01806.JPG"><br /><div><br /></a></div><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZxPDZD0eI/AAAAAAAAAXA/mw_1cj5T7NA/s1600-h/a.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149427727367131618" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZxPDZD0eI/AAAAAAAAAXA/mw_1cj5T7NA/s400/a.JPG" border="0" /></a><br /><div></div><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3Z2OzZD1GI/AAAAAAAAAcA/DGl0CRuaayw/s1600-h/DSC01806.JPG"><div><br /></a></div><img id="BLOGGER_PHOTO_ID_5149426395927269698" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3ZwBjZD0UI/AAAAAAAAAVw/DPJA5rguJWo/s400/1.JPG" border="0" /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3Z2OzZD1GI/AAAAAAAAAcA/DGl0CRuaayw/s1600-h/DSC01806.JPG"><br /><br /><br /></a><img id="BLOGGER_PHOTO_ID_5149426400222237010" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZwBzZD0VI/AAAAAAAAAV4/yvtxWHJ08jw/s400/2.JPG" border="0" /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3Z2OzZD1GI/AAAAAAAAAcA/DGl0CRuaayw/s1600-h/DSC01806.JPG"><br /><br /><br /></a><img id="BLOGGER_PHOTO_ID_5149426400222237026" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZwBzZD0WI/AAAAAAAAAWA/zNJJ1ZYfzdk/s400/3.JPG" border="0" /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3Z2OzZD1GI/AAAAAAAAAcA/DGl0CRuaayw/s1600-h/DSC01806.JPG"><br /><br /><br /></a><img id="BLOGGER_PHOTO_ID_5149426408812171634" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZwCTZD0XI/AAAAAAAAAWI/Cuy1KQBzAAY/s400/4.JPG" border="0" /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3Z2OzZD1GI/AAAAAAAAAcA/DGl0CRuaayw/s1600-h/DSC01806.JPG"><br /><br /><br /></a><img id="BLOGGER_PHOTO_ID_5149426413107138946" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3ZwCjZD0YI/AAAAAAAAAWQ/zfRpfjHf4tc/s400/6.JPG" border="0" /><br /><br /><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5149428582065623682" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZyAzZD0oI/AAAAAAAAAYQ/6TPrp6SPRhg/s400/DSC01748.JPG" border="0" /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3Z1tjZD1DI/AAAAAAAAAbo/aTSRsr_SnR0/s1600-h/DSC01799.JPG"><br /></a><img id="BLOGGER_PHOTO_ID_5149427229150925234" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZwyDZD0bI/AAAAAAAAAWo/uXSxEnhz1rc/s400/10.JPG" border="0" /><br /><br /><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5149427224855957922" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZwxzZD0aI/AAAAAAAAAWg/e0oL0mApDLI/s400/9.JPG" border="0" /><br /><br /><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5149428079554450002" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3ZxjjZD0lI/AAAAAAAAAX4/aQ-B3qk35Ec/s400/DSC01743.JPG" border="0" /><br /><br /><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5149427224855957906" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZwxzZD0ZI/AAAAAAAAAWY/F-czbkoM5dE/s400/8.JPG" border="0" /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZyAzZD0mI/AAAAAAAAAYA/GYr2nfI4UTg/s1600-h/DSC01745.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149428582065623650" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZyAzZD0mI/AAAAAAAAAYA/GYr2nfI4UTg/s400/DSC01745.JPG" border="0" /><br /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZyAzZD0nI/AAAAAAAAAYI/ECxuPxDnJNI/s1600-h/DSC01746.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149428582065623666" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZyAzZD0nI/AAAAAAAAAYI/ECxuPxDnJNI/s400/DSC01746.JPG" border="0" /><br /><br /><br /><br /></a><img id="BLOGGER_PHOTO_ID_5149430145433719698" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZzbzZD05I/AAAAAAAAAaY/IFB0JbHK54Y/s400/DSC01771.JPG" border="0" /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZyAzZD0nI/AAAAAAAAAYI/ECxuPxDnJNI/s1600-h/DSC01746.JPG"><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3Z1tzZD1FI/AAAAAAAAAb4/EJa2KY4jPEo/s1600-h/DSC01802.JPG"><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3Z0wDZD0-I/AAAAAAAAAbA/R9Hqj88E42s/s1600-h/DSC01775.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149431592837698530" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3Z0wDZD0-I/AAAAAAAAAbA/R9Hqj88E42s/s400/DSC01775.JPG" border="0" /><br /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3Z0wTZD0_I/AAAAAAAAAbI/7jsCTtNTJfU/s1600-h/DSC01778.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149431597132665842" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3Z0wTZD0_I/AAAAAAAAAbI/7jsCTtNTJfU/s400/DSC01778.JPG" border="0" /><br /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3Z0wTZD1AI/AAAAAAAAAbQ/-8_bLQuVDJQ/s1600-h/DSC01779.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149431597132665858" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3Z0wTZD1AI/AAAAAAAAAbQ/-8_bLQuVDJQ/s400/DSC01779.JPG" border="0" /><br /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3Z0wTZD1BI/AAAAAAAAAbY/Nw-e22x-m68/s1600-h/DSC01780.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149431597132665874" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3Z0wTZD1BI/AAAAAAAAAbY/Nw-e22x-m68/s400/DSC01780.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3Zz-jZD06I/AAAAAAAAAag/s9_imh73WBg/s1600-h/DSC01773.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149430742434173858" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3Zz-jZD06I/AAAAAAAAAag/s9_imh73WBg/s400/DSC01773.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3Zz-jZD07I/AAAAAAAAAao/xh6pZYFq_cY/s1600-h/DSC01775.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149430742434173874" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3Zz-jZD07I/AAAAAAAAAao/xh6pZYFq_cY/s400/DSC01775.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3Zz-zZD08I/AAAAAAAAAaw/RH9Fzl5B9RA/s1600-h/DSC01778.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149430746729141186" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3Zz-zZD08I/AAAAAAAAAaw/RH9Fzl5B9RA/s400/DSC01778.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3Zz_TZD09I/AAAAAAAAAa4/n6mJR8HLYvY/s1600-h/DSC01779.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149430755319075794" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3Zz_TZD09I/AAAAAAAAAa4/n6mJR8HLYvY/s400/DSC01779.JPG" border="0" /><br /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZzbTZD02I/AAAAAAAAAaA/5EEzqH-ZTlg/s1600-h/DSC01768.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149430136843785058" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZzbTZD02I/AAAAAAAAAaA/5EEzqH-ZTlg/s400/DSC01768.JPG" border="0" /><br /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZzbTZD03I/AAAAAAAAAaI/d-2smuPwBpM/s1600-h/DSC01769.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149430136843785074" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZzbTZD03I/AAAAAAAAAaI/d-2smuPwBpM/s400/DSC01769.JPG" border="0" /><br /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3ZzbjZD04I/AAAAAAAAAaQ/eo4jmNdysm8/s1600-h/DSC01770.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149430141138752386" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3ZzbjZD04I/AAAAAAAAAaQ/eo4jmNdysm8/s400/DSC01770.JPG" border="0" /><br /><br /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3ZzEjZD0yI/AAAAAAAAAZg/F7wmVn6yHuA/s1600-h/DSC01760.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149429746001761058" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3ZzEjZD0yI/AAAAAAAAAZg/F7wmVn6yHuA/s400/DSC01760.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3ZzEjZD0zI/AAAAAAAAAZo/sgbXIlalaP0/s1600-h/DSC01764.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149429746001761074" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3ZzEjZD0zI/AAAAAAAAAZo/sgbXIlalaP0/s400/DSC01764.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZzEzZD00I/AAAAAAAAAZw/eSJicru5plo/s1600-h/DSC01765.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149429750296728386" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZzEzZD00I/AAAAAAAAAZw/eSJicru5plo/s400/DSC01765.JPG" border="0" /><br /></a><a href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3kaqDZD1KI/AAAAAAAAAcg/ybHubwSZ8_s/s1600-h/DSC01808.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5150176958642115746" style="CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3kaqDZD1KI/AAAAAAAAAcg/ybHubwSZ8_s/s400/DSC01808.JPG" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZzEzZD00I/AAAAAAAAAZw/eSJicru5plo/s1600-h/DSC01765.JPG"><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZzEzZD01I/AAAAAAAAAZ4/klyszweud0A/s1600-h/DSC01767.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149429750296728402" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZzEzZD01I/AAAAAAAAAZ4/klyszweud0A/s400/DSC01767.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZyrzZD0uI/AAAAAAAAAZA/HzQoj4K96tk/s1600-h/DSC01755.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149429320799998690" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZyrzZD0uI/AAAAAAAAAZA/HzQoj4K96tk/s400/DSC01755.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZysDZD0vI/AAAAAAAAAZI/uM1mEEnU_Ww/s1600-h/DSC01756.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149429325094966002" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZysDZD0vI/AAAAAAAAAZI/uM1mEEnU_Ww/s400/DSC01756.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZysDZD0wI/AAAAAAAAAZQ/XneLAdcKnCs/s1600-h/DSC01757.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149429325094966018" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZysDZD0wI/AAAAAAAAAZQ/XneLAdcKnCs/s400/DSC01757.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZysTZD0xI/AAAAAAAAAZY/WjmN7t5IUXc/s1600-h/DSC01759.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149429329389933330" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZysTZD0xI/AAAAAAAAAZY/WjmN7t5IUXc/s400/DSC01759.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZyWDZD0qI/AAAAAAAAAYg/3cfpRwSKtIM/s1600-h/DSC01749.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149428947137843874" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZyWDZD0qI/AAAAAAAAAYg/3cfpRwSKtIM/s400/DSC01749.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZyWTZD0rI/AAAAAAAAAYo/HONoaWNHd0w/s1600-h/DSC01751.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149428951432811186" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZyWTZD0rI/AAAAAAAAAYo/HONoaWNHd0w/s400/DSC01751.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZyWTZD0sI/AAAAAAAAAYw/0QuAqo34xR8/s1600-h/DSC01752.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149428951432811202" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZyWTZD0sI/AAAAAAAAAYw/0QuAqo34xR8/s400/DSC01752.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3ZyWjZD0tI/AAAAAAAAAY4/uvrQmr29E2k/s1600-h/DSC01754.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149428955727778514" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3ZyWjZD0tI/AAAAAAAAAY4/uvrQmr29E2k/s400/DSC01754.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZyAzZD0mI/AAAAAAAAAYA/GYr2nfI4UTg/s1600-h/DSC01745.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149428582065623650" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3ZyAzZD0mI/AAAAAAAAAYA/GYr2nfI4UTg/s400/DSC01745.JPG" border="0" /><br /><br /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZyBDZD0pI/AAAAAAAAAYY/_JbKa_Yv2VE/s1600-h/DSC01749.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149428586360590994" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZyBDZD0pI/AAAAAAAAAYY/_JbKa_Yv2VE/s400/DSC01749.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZxjTZD0iI/AAAAAAAAAXg/h5I9FciScKo/s1600-h/DSC01740.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149428075259482658" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZxjTZD0iI/AAAAAAAAAXg/h5I9FciScKo/s400/DSC01740.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZxjTZD0jI/AAAAAAAAAXo/SrcN_6cl_6Q/s1600-h/DSC01741.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149428075259482674" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZxjTZD0jI/AAAAAAAAAXo/SrcN_6cl_6Q/s400/DSC01741.JPG" border="0" /><br /><br /><br /></a><br /><img id="BLOGGER_PHOTO_ID_5149428079554449986" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3ZxjjZD0kI/AAAAAAAAAXw/6K6XL4Tz9fE/s400/DSC01742.JPG" border="0" /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZxPDZD0gI/AAAAAAAAAXQ/-o5vC7o4BSI/s1600-h/DSC01725.JPG"><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZxPTZD0hI/AAAAAAAAAXY/UdayJ09mf5Q/s1600-h/DSC01736.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149427731662098962" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZxPTZD0hI/AAAAAAAAAXY/UdayJ09mf5Q/s400/DSC01736.JPG" border="0" /><br /><br /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZwyDZD0cI/AAAAAAAAAWw/8ewg7P6O0uI/s1600-h/a2.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149427229150925250" alt="" src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3ZwyDZD0cI/AAAAAAAAAWw/8ewg7P6O0uI/s400/a2.JPG" border="0" /><br /><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZwyTZD0dI/AAAAAAAAAW4/A7pUsQq2y7E/s1600-h/a3.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5149427233445892562" alt="" src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZwyTZD0dI/AAAAAAAAAW4/A7pUsQq2y7E/s400/a3.JPG" border="0" /><br /><br /><br /></a><a href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3kc0DZD1LI/AAAAAAAAAco/HZxAlZ3rqhM/s1600-h/DSC01795.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5150179329464063154" style="CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3kc0DZD1LI/AAAAAAAAAco/HZxAlZ3rqhM/s400/DSC01795.JPG" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3ZwyTZD0dI/AAAAAAAAAW4/A7pUsQq2y7E/s1600-h/a3.JPG"><br /><br /><br /></a><br /><br /><span style="font-size:180%;"><span style="color:#000099;">WISH</span></span><span style="font-size:180%;"><br /><span style="color:#006600;">YOU</span><br /><span style="color:#ff0000;">VERY</span><br /><span style="color:#330000;">SPECIAL</span><br /><span style="color:#666600;">HAPPY</span><br /><span style="color:#6600cc;">NEW</span><br /><span style="color:#330033;">YEAR</span><br /><span style="color:#cc0000;">BY</span><br /><span style="color:#009900;">RASIGAN...</span></span><i><span style="font-size:180%;"><br /><br /><br /></span></i>SOUHAITEZ-VOUS LA NOUVELLE ANNÉE HEUREUSE TRÈS SPÉCIALE<br /><br />WENS U ZEER SPECIAAL GELUKKIG NIEUW JAAR<br /><br />ΕΠΙΘΥΜΙΑ ΕΣΕΙΣ ΠΟΛΥ ΕΙΔΙΚΗ ΚΑΛΗ ΧΡΟΝΙΑ<br /><br />ПОЖЕЛАЙТЕ ВАМ ОЧЕНЬ СПЕЦИАЛЬНОЕ С НОВЫМ ГОДОМ<br /><br />DESÉELE LA FELIZ AÑO NUEVO MUY ESPECIAL<br /><br /><div><strong><span style="font-size:180%;color:#006600;">A RELAXED MIND,</span></strong></div><div><strong><span style="font-size:180%;color:#660000;">A PEACEFUL SOUL,</span></strong></div><div><strong><span style="font-size:180%;color:#000099;">A JOYFUL SPIRIT,</span></strong></div><div><strong><span style="font-size:180%;color:#993300;">A HEALTHY BODY &</span></strong></div><div><strong><span style="font-size:180%;"><span style="color:#ff6600;">HEART FULL OF LOVE, THAT IS MY WISH 2 U AND</span> <span style="color:#3366ff;">YOUR FAMILY</span></span></strong></div><div><strong><span style="font-size:180%;"><span style="color:#6600cc;">HAPPY NEW YEAR</span> </span></strong></div><div> </div><div><br /><strong><span style="font-size:180%;color:#33ff33;">என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்...</span></strong></div><div><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R3ZwBjZD0UI/AAAAAAAAAVw/DPJA5rguJWo/s1600-h/1.JPG"><br /> </div></a>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-46781201932577998.post-82208000047087462052007-12-29T01:23:00.000+03:002007-12-29T01:40:27.255+03:00அல்ப சந்தோஷங்கள்... மக்கள்ஸ் இன்னிக்கு தோஹாவுல பயங்கர குளிரு... அதுல என்ன சந்தோஷம்ங்கரிங்களா?...<br /><br /> நார்மலா வருஷா வருஷம் டிசம்பர் மாத மத்தியில தான் தோஹாவுல குளீர் உச்சத்துல இருக்கும்.<br /><br /> போன வருஷம்.. டிசம்பர் ஆரம்பத்துல குளிர் இல்லாததால, அம்புட்டு குளிர் இருக்காதுன்னு ஆருடம் சொன்ன டவுட்டு தனபாலுவ நம்பி(இதுல வேற எங்க எல்லாரைவிட ரொம்ப வருஷமா இங்க இருக்கான்னு ரொம்ப பெருமை அவனுக்கு), ரூம் ஹீட்டர் வாங்காம விட்டதால திடீருன்னு குளிர் கால மாறுதல் வந்ததும்.. ஏசியெல்லாம் ஆஃப் செஞ்சும்,நைட்டு தூங்கும் போது கூட வெதர் கோட்டு,காலுல சாக்ஸ்,கையுல டிரைவிங் கையுரை,தலையில கம்பளி தொப்பி,கம்பளி போர்வைன்னு ரொம்ப கஷ்டப் பட்டுட்டேன்.இத்தனையும் தாண்டி உள்ளங்காலுல ஒரு ஜில்லிப்பு.எந்த கடையிலயும் ஹீட்டர் கெடைக்கலை எல்லாம் முன்னாடியே வித்துருச்சாம்..<br /><br /><br /> ஆயில் டைப்பு ஹீட்டர் வாங்கிக்கிட்டு வந்தா ,கொஞ்ச நேரத்துல ஏதோ கருகிய மாதிரி மணம் வருதுன்னு யுஸ் செய்யவே இல்லை.. நைட்டெல்லாம் எலட்ரிக் கெட்டில்ல வென்னீர் போட்டு ,ஃபிளாக்ஸ்க்குல சூடா வைச்சு , எப்பப்போ குளீரால தூக்கம் கலையுதோ,அப்பப்போவெல்லாம் ஒரு வாய் குடிச்சு சமாளிச்சேன்.வீட்டுல நான் மட்டும் தனியா குடியிருக்கறதால தூக்கம் கலைஞ்சாக்கூட பேச ஆளில்லை.<br /><br /> காலையில எழுந்து கதவை துறந்தாக்கா.. வாசல்ல விட்டுருந்த என்னோட செருப்பே கண்ணுக்கு தெரியலை.அம்புட்டு பனி மூட்டம். வாட்டர் ஹீட்டருல கொதிக்கிற வென்னிர் சூடு கூட ,குளிக்கும் போது கத கதப்பாத்தான் தோனிச்சு.சூடே தெரியலை...<br /><br /><br /> அப்புறம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள எல்லா நண்பர்களுக்கும் போர்கால அவசரத்துல மெசேஜ் அனுப்பி எந்த ஏரியாவுல எந்த கடையில ஹாலஜன் பல்ப் ஹீட்டர் கெடச்சாலும் ,கடைய சீல் வைச்சு மெஜேஜ் தரணுமின்னு உத்தரவு போட்டு,கடைசியா மூணு நாள் கழிச்சி ஏதோ ஒரு டப்பா கடையில பழைய ஹீட்டர் தான் கெடச்சிச்சு... அப்பாடா ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரைங்கரது போல ,சந்தோஷமா வாங்கிப்போயி யுஸ் செஞ்சாக்கா.. தேவர் மகன் படத்துல "வெறும் காத்து தான் வருது"ன்னு சொல்லுற மாதிரிவர்ர மாதிரி ,வெறும் வெளிச்சம் தான் வந்துச்சு,சூடு வரலை...<br /><br /> இதெல்லாம் வேலைக்காவாதுன்னு ,ஹீட்டரோட இருக்கிற ஏசியா மாத்திப்புட்டேன்... ஆனா ஏசி மிஷினுல இருக்குற ஹீட்டர ஆன் செஞ்சாக்கா.. அதுலயும் அதே தீஞ்ச வாசனை வருது,.. கம்பி சூடாகி, சூடு வர்ரதால அப்படித்தான் இருக்குமாம். எப்படியோ அதை வைச்சே சமாளிச்சேன்...<br /><br /> இந்த வருஷம் முன்னாடியே ,புத்திசாலித்தனமா.. நவம்பர் கடைசிலயே ஓடிப்போயி ஹாலஜன் லைட் ஹீட்டர் வாங்கிட்டேன்... ஓளியினால வெப்பமாக்குறதால ரூம் முழுசா சீரா பரவுது.ஏசிலயே வர்ர ஹீட்டர் போல எந்த மணமும் இல்லை.. மத்த டைப் ஹீட்டர் போல ஹீட்டரே சூடாவரது இல்லை.. சைஸ்சும் சின்னது.வெயிட் அரவே இல்லை.. ஆனா லைட்ட ஆன் செஞ்சாக்கா,ரூம் முழுக்க விரைவா வெப்பமாக்கிடுது.<br /><br /> அதுலயும் ஃபேன் மாதிரி 180 டிகிரி தானா சுத்துற வசதியும் உண்டு. டைமர் வசதியும் இருக்கு , மூன்று அடுக்கு ஓளி-வெப்பம் அட்ஜெஸ்மெண்டும் வேற இருக்கு.<br /><br /> அடடா... இத நம்ம நண்பர்களுக்கும் ரெக்கமென்ட் செய்யலாமேன்னு ,அப்பவே எல்லாருக்கும் ,மாடல் விபரம்,கிடைக்கிற கடையெல்லாம் போட்டு ஈ-மெயில் அனுப்பினேன்.. ஆனா மறுபடியும் டவுட்டு தனபாலு.. மாமு இந்த வருஷம் குளிர் இருக்காது.வேன்னா பாரேன்ன்னான். குளிர் வந்தா பாத்துப்போம் மச்சின்னானுங்க...பசங்க...<br /><br /> அதே போல டிசம்பர் மத்தியில கூட குளிர் அவ்வளவு இல்லை.. அதிகாலையில லேசா பனி மட்டும் இருந்துச்சு. பசங்களுக்கு சந்தோஷம். நாங்க்கூட என்னடா இது ? இம்புட்டு முன்னெச்சரிக்கையா வாங்கில்லாம் வைச்சு இப்போ மூட்டைக்கட்டி போட்டிருக்கோமே..அதவிட நெறய சொம்மா செலவெல்லாம் தெனமும் செஞ்சிக்கிட்டுத்தேன் இருக்கோம். ஆனா...நாம இம்புட்டு கணிச்சு இவனுங்களுக்கெல்லாம் சவால் விட்டு வாங்கனப்பறம் சொம்மா வேஸ்டாகிடுச்சேன்னு ஃபீல் பண்ணேன்.. அந்த ஹீட்டருக்காகவாவது குளிர் வரப்டாதான்னு ஒரு ஆசை...<br /><br /> என்னோட ஆசை நிறைவேறிடுச்சு.. ரெண்டு நாளா.. குளிர் பட்டைய கெளப்புது.. எனக்கோ.. ஹீட்டருனால ரூமே சொம்மா கத கதப்பா சுகமா இருக்கு.. வேணுமின்னே ஜன்னல் கதவையும் திறந்து வைச்சுக்கிட்டு குளிர் காத்துல லைட் ஹீட்டர் ஓளியில ,குளிர் காஞ்சுக்கிட்டு நடு ராத்திரில வலை மேயரது நல்லாத்தேன் இருக்கு. இதே மத்த டைப் ஹீட்டருன்னாக்கா.. .வெளிக் காற்று வரப்டாது.. ஏன்னாக்கா வெப்பம் காற்று மூலமாவே கடத்தபடறதால..(ஏசி குளிர் மாதிரியே..),ஆனா இதுல வெப்பம் ஓளி மூலமா பரவரதால காற்று ஊடகம் பற்றி கவலையே இல்லை..<br /><br /> பசங்களுக்கு போன் போட்டு "நல்லா ,குளிரா, ஜாலியா இருக்குல்ல"ன்னு போட்டு வாங்கனாக்கா..... "மச்சான் ,நீ சொன்னத அப்பவே கேக்காம போயிட்டோம்டா... லைட்டு டைப்பு ஹீட்டரெல்லாம் வித்து போயிருச்சாம்.. மிச்சமிருக்குற ஏதாவது சில கடைகளுல வெல அதிகமா கொடுத்தாவது நாளைக்கு வாங்கிப்புடனும்"ன்னு புலம்பரானுங்க...<br /><br />ஒரே நாளுல என்னோட வேஸ்ட் ஹீட்டரு..ஹீரோ ஹீட்டராயிட்டாரு...<br /><br /> என்னோட முன்னெச்சரிக்கை பலன் குடுத்ததுல ஏதோ ஒரு அல்ப சந்தோஷம்....ஹிஹி.. ஆனா இதப்போல சின்ன ,சின்ன அல்ப சந்தோஷங்களும் தேவைன்னு தான் தோனுது...<br /><br /><br /> மத்தவிங்க ஹீட்டர் வாங்கரதையும் ஜோசியம் சொல்லி தடுத்த டவுட்டு தனபாலு என்ன பாடு படறான்னு தெரிஞ்ச்சிக்க.. போன் செஞ்சா ஹிஹி... "உன் ஹீட்டர விட எங்கிட்ட சூப்பர் ஜடியா இருக்கு ..சொன்னா நீ திட்டுவே "ங்க்கரான். "அட.. சொம்மா சொல்லுடா.. எல்லாருக்கும் பயன்படட்டுமே"ன்னு கேட்டாக்கா.." மாமே.. ஒரு குவாட்டர கப்புன்னு அடிச்சுட்டு படுத்துட்டா.. பனி மலையில படுத்தாலும் குளிர் தெரியாது"ங்கரான்.. திருந்தவே மாட்டான்..<br /><br /> அவன் கெடக்கிறான் "தண்ணி"ப் பாம்பு. எப்படியோ... இந்த கடுங்குளிரை ,இதமா மாற்றி ,புத்தாண்டை வரவேற்க்க காத்திருக்கும் என்னோட ஹீரோ ஹிலியம் ஹீட்டருக்கு... நன்றிகள்...<br /><br /> அவர நீங்களும் பாக்க வேணாமா?...உங்களுக்காக எப்பிடியெல்லாம் போஸ் குடுக்கறாரு பாருங்க...<br /><br /><br />ஸ்டார் மியுஜிக்<br /><img src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3V4ijZD0PI/AAAAAAAAAVI/c__-JibOfUs/s400/1.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5149154283979264242" /><br /><br />லேசா, லேசா...<br /><img src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3V4rDZD0QI/AAAAAAAAAVQ/1uZDuYlJMCo/s400/2.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5149154430008152322" /><br /><br />முழு வெப்பம் செட்டிங்...<br /><img src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R3V4yTZD0RI/AAAAAAAAAVY/Pu_SE6yDHTM/s400/3.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5149154554562203922" /><br /><br />நின்ன இடத்துலயே சுத்துறாரு...<br /><img src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R3V46jZD0SI/AAAAAAAAAVg/dVc4BRWyvPM/s400/4.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5149154696296124706" /><br /><img src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R3V5iDZD0TI/AAAAAAAAAVo/kWgqre3vCmo/s400/DSC02103.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5149155374900957490" />ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-46781201932577998.post-79260734128092499362007-12-23T13:15:00.000+03:002007-12-23T23:05:46.658+03:00கலக்கப்போவது யாரு?(ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல்-இறுதிப்பகுதி)<span style="color:#006600;"><strong>நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த..<span style="color:#6600cc;">கலக்கப்போவது யாரு?.</span> <span style="color:#330000;">"</span><span style="color:#3333ff;">ஹாலிடே ஆப்பு ஸ்பெசல்</span><span style="color:#330000;"> "</span> இறுதிப் பகுதி தொடர்கிறது...<br /></strong></span><br />[<span style="color:#ff6600;">புதிதாக வந்தவர்கள்,முந்தைய பாகங்களையும் ..ரசித்துவிட்டு வரவும்..:D</span> ]<br /><span style="color:#006600;"><strong>1) <a href="http://rasigan111.blogspot.com/2007/12/i.html">கலக்கப்போவது யாரு?(<span style="color:#3333ff;">ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல்-சீசன்- I</span> )</a></strong></span><br /><span style="color:#006600;"><strong>2) <a href="http://rasigan111.blogspot.com/2007/12/ii.html">கலக்கப்போவது யாரு?(<span style="color:#3333ff;">ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல்-சீசன்- II</span> )</a></strong></span><a href="http://rasigan111.blogspot.com/2007/12/ii.html"><br /></a><br />அபி அப்பா: போன இடைவேளைக்கு முன்னாடியே " வீக் எண்டு ஜொள்ளூ " என்றதுமே நிறைய பேருக்கு புரிந்து விட்டது.. அவர் யார்? என்று.. இப்போது தான் புரிகிறது எத்தனை பேர் அங்கு சைலண்ட் விசிட்டரா இருக்கிங்கன்னு...<br /><br />இவர் நமது ஸ்ரேயா சங்கத்து மங்களூர் கிளை வளர்ச்சிக்காக ஓயாது ஜொள்ளிக்கொண்டிருக்கிறார்.. ஸாரி உழைத்துக்கொண்டிருக்கிறார்...அவரை வர வேற்கிறோம்.<br /><br />"<a href="http://mangaloresiva.blogspot.com/">பெருசா யோசிங்க</a>" ன்னு நமக்கு சொல்லிப்புட்டு ,நம்மள யோசிக்கவே விடாம, வாரகடைசில அவருக்கு வர்ர ஃபார்வேடு மெயிலையெல்லாம் பதிவுல ஜொள்ளுப்படமா போட்டுத்தாக்குவார்..<br />அவர்தான் <span style="color:#3333ff;">"மங்களூர் மாமு" </span><span style="color:#000000;">என அன்போடு அழைக்கப் படும்</span> <a href="http://mangalore-siva.blogspot.com/"><span style="color:#3333ff;">மங்களூர் சிவா</span></a> அவர்கள்..<br /><br />வரும்போதே புரோஜெக்டர்,திரைசகிதமா வருகிறார் சிவா..<br /><br />அபி அப்பா:சிவா எதையாவது வித்தியாசமா செய்யனுங்கற உங்க ஆர்வத்த பாராட்டறேன். ஏதாவது பாடம் நடத்தப்போறிங்களா?.<br /><br />மங்களூர் சிவா:ஹிஹி.. இல்ல படம் காட்டப்போறேன்..<br /><br />அபி அப்பா: வெரிகுட் என்ன படம்.<br /><br />மங்களூர் சிவா: கலக்கலா ஒரு படம் இருக்கு.. "பொண்ணுங்கன்னா சும்மாவா"<br /><br />இதுவரை பாப்கார்ன் சாப்பிடறதுலயே கவனமாயிருந்த ஜெசிலா அக்கா ,இன்ரஸ்டாகி..<br /><br />"சூப்பரு தம்பி... சுடிதார் விளம்பரத்துல கூட பெண்களை மாடல்களா ஆக்கி கொடுமை(?) படுத்துற உலகத்துல..<br />இப்பிடி ஒரு ஆளா? நீங்க ரொம்ம்ம்ம்ப நல்லவரு....அதென்ன பெண்ணியம் பத்தின ஏதாவது விளக்கப் படம்தானே?,."<br /><br /><br />அபி அப்பா (திடீருன்னு ஞாபகம் வந்தவராய்): ஆஹா.. இது அந்த வீக் எண்டு படமில்ல... அவ்வ்வ்வ்வ்........ என்னிய மொத்தமா ஒரு வழிப்பண்ணிருவிங்க போலிருக்கே..<br /><br /><a href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R249OjZD0NI/AAAAAAAAAU4/RzI7DZfsiqs/s1600-h/mangaloor+siuva.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5147118744358867154" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R249OjZD0NI/AAAAAAAAAU4/RzI7DZfsiqs/s200/mangaloor+siuva.jpg" border="0" /></a><br />உங்க புரோஃபைலுல போட்டிருக்குற குழந்தை படத்த பாத்து நெறய பேரு ஏமாந்து போயிடறாய்ங்க.. ஏம்பா சிவா..இதெல்லாம் வார கடைசில மட்டும் தான் போடனும்.. இங்க குட்டீஸ்லாம் இருக்கிறாங்கல்ல..<br /><br />மங்களூர் சிவா: ஓகே அப்படின்னா.. அந்த கல்ஃப் வீக் எண்டு ஸ்பெஷல் கொண்டு வந்திருக்கேன்..அத போடட்டுமா? ஆர்வமாக கேற்க..<br /><br />அபி அப்பா: இன்னிக்கி ஒரு முடிவோடதான் வந்திருக்கிங்க போல.. வேணாம்ப்பா.. எல்லாரும் சோடா வேற குடிச்சிக்கிட்டிருக்காங்க.. ஏற்கனவே நீங்க வீக் எண்டுல போடற படத்தையெல்லாம் பாத்துப்புட்டு லீவு முடிஞ்சி ஞாயிற்று கெழமை வேலைக்கு போற வரை, விட்டு, விட்டு ஜொரம் அடிக்குது..<br /><br />மங்களூர் சிவா: ஹிம்.. மக்கள்ஸ புரிஞ்சிக்கவே முடியலையே.. வார கடைசில ஹிட் கவுண்டர் மட்டும் சும்மா "சூடு வைச்ச ஆட்டோ மீட்டர்" கணக்கா வேகமா ஓடுது. ஆனா யாரும் தைரியமா பின்னூட்டம் போட மாட்டிங்கராய்ங்களே..<br /><br />புலம்பியவாரு ஜட்டம்ஸ் எல்லாம் மூட்டை கட்டுகிறார்..சேரில போய் உக்கார்ந்த சிவாவை சுற்றி ஒரு சிறிய கும்பல் சேர்ந்து விட.., சீனா சார் முந்திக்கொண்டு.. கவலைபடாதிங்க .. உங்களுக்கு வர்ர ஃபார்வேர்ட் ஜொள்ளு படத்தையெல்லாம் எனக்கு அனுப்பி வையுங்க..பாத்துப்புட்டு தனி மெயில்ல தவறாம பின்னூட்டம் அனுப்பிபுடறேன்..அவரை தொடர்ந்து நிறைய பேர் முக்காடு போட்டுக்கொண்டு சிவாவிடம் மெயில் ஜ.டி கொடுக்க..<br /><br />அபி அப்பா:அங்க என்ன நடக்குது.. தனியா ஒரு கும்பல்?..<br /><br />மங்களூர் சிவா:ஹிஹி.. ஒன்னுமில்ல ஃபேன்ஸு..<br /><br />அபி அப்பா: இல்ல... ஏதோ ஜொள்ளு, ஃபார்வேடு, மெயிலு, ஜடி ன்னு ஏதோ கேட்ட மாதிரி இருந்துதே.. என்னோட ஜ.டியயும் குடுக்கலாமின்னுதேன்..ஹிஹி..<br /><br />மங்களூர் சிவா:ஆஹா... எல்லாரும் வெவரமாத்தேன் இருக்காய்ங்கய்யா.....<br /><br />அடுத்து வருபவர்..<br /><br /><a href="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R248xDZD0LI/AAAAAAAAAUo/i1j5AWy8yNE/s1600-h/vedha.jpg"></a><a href="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R24-AjZD0OI/AAAAAAAAAVA/nq8gwRGVbU0/s1600-h/vedha.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5147119603352326370" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R24-AjZD0OI/AAAAAAAAAVA/nq8gwRGVbU0/s400/vedha.jpg" border="0" /></a><a href="http://ushisara.blogspot.com/">மனம்-உண்மை முகம் </a>என்று தத்துவம் சொல்லுபவர்...கவிதை,நகைச்சுவை,சமுக விழிப்புணர்வு,நட்பு,கதை என பல முகங்கள் கொண்டவர்..<br />இவரின் கவிதையை முதலில் படிப்பவர்கள்.."இவரா இப்படி அற்புதமா நகைச்சுவை பதிவு கொடுக்கிறார்?" என்றும்,இவரது பதிவுகளை முதலில் படிப்பவர்கள் " இவரா இவ்வளவு அருமையாய் கவிதைகள் படைக்கிறார் ?" எனவும் ஆச்சர்யப்படுமளவு இரண்டிலும் தனித்தன்மையோடு விளையாடும் திறமை கொண்டவர்..எடைக்கு எடை தங்கம் கேட்ட, நம்ம தலைவிக்கு ரெண்டு கிலோ திருநெல்வேலி அல்வா வாங்கி கொடுத்து விமர்சன பதிவு வாங்கியவர்..<br /><br />இவரின் ஒவ்வொரு கவிதைகளும் நவரசம்..ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்துவமாய் ,அவரது அவ்வப்போதைய மனநிலைக்கேற்ப்ப இருக்கும்.. இவரது வலை வீட்டில் ஆங்காங்கே தூவி விட்டிருக்கும் தத்துவ முத்துக்களை பார்த்து பயந்து ஓடாத, எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்களின் திறமைக்கு அடிக்கடி புரியா கவிதை எழுதி சோதனை வைப்பார்..அதை படித்து விட்டு "ஒன்னுமே புரியலை, உலகத்துலே.. என்னமோ நடக்குது ..மர்மமா இருக்குது."என்று சந்திரபாபு ஸ்டெயிலுல ஒருவாரத்துக்கு திரிபவர் உண்டு..<br />அவரது கவிதைகள் முதலில் யாருக்கு புரிகிறது என்பதில் ரசிகர்களுக்குள் பட்டிமன்றமே நடக்கும்..<br /><br />யெஸ் தட்டீஸ்.. <a href="http://ushiveda.blogspot.com/"><span style="color:#3333ff;">" கவியரசி "<span style="color:#000000;">என அன்போடு அழைக்கப்படும்</span> வேதா</span> </a>அவர்கள்...<br /><br />வாங்க வேதா.. நீங்க.. நிறைய போட்டிகளுல கலந்துக்கிட்டி பரிசுகளை வென்றிருக்கிங்க.. அதனால என்ன செய்யப்போறிங்கன்னு நீங்களே சொல்லுங்க..<br /><br />வணக்கம்,வணக்கம் அபி அப்பா.. நா ஒரு கவிதை சொல்லப்போறேன்..<br /><br /><br />பல வண்ண பட்டாம்பூச்சுக்களாய்<br />இதழ் மலர்ந்த பூவாய் நான்<br />தேன் தடவிய அதன் மணமாய்<br />உன் நினைவுகள்<br /><br />டிரிம்ஸ்..:கவித.. வேதா.. கவித...<br /><br />ரசிகர்கள்: கொன்னுபுட்டிங்க(???) ,கலக்கலா இருக்கு.. சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.......=D>=D>=D>.<br /><br />அபி அப்பா: சூப்பர்....அருமையா இருக்குங்க...<br /><br />வேதா: ஆங்.. இல்லியே.. கவிதையில ஏதோ ஒன்னு கொறைய மாதிரியே எனக்கு தோனுதே..<br />ஓகே.. கடைசியில இந்த வரியை சேத்துக்கோங்க..<br />இதழ்களில் ஏனோ வழியுது ரத்தம்..<br /><br />வேதா: அப்பாடா.. இப்பத்தான் திருப்தியா இருக்கு... மனசுல ஏதோ பாரம் குறைஞ்ச மாதிரி..<br /><br />கேட்டுக்கொண்டிருந்த எல்லார் காதிலும் ரத்தம் வழிகிறது..<br /><br />வேதா: ஓ.. என்னோட கவிதை உங்கள ரொம்பவே பாதிச்சுடுச்சோ?..<br />ஸாரி..ஸாரி<br />...<br />ரசிகர்கள்: எப்படிங்க இதெல்லாம்.?..அவ்வ்வ்வ்வ்வ்......<br /><br />அபி அப்பா: பாதிப்பா..அவ்வ்வ்வ்......... ஏனுங்க வேதா.. அதெப்படிங்க.?. நல்லாயிருக்குற கவிதையா கொலைவெறி கவிதை ஆக்கலேன்னாக்கா உங்களுக்கு தூக்கமே வராதே.. எப்பிடிங்க... இதெல்லாம்.. உங்களால மட்டும் முடியுது?..<br /><br />கீதா அக்கா: ரிப்பீட்டேய்ய்ய்ய்....<br /><br />வேதா: தோனுதே.. தானா தோனுதே,..<br /><br />ஓகே<br /><br />இத கேளுங்க<br /><br />ஆயிரம் ஆயிரமாய் நான் எழுப்பிய வினாக்களே<br />விடைகளாய் என்னை துரத்தும் போது<br />நான் என்ன செய்ய முடியும்<br />நான் அறிந்த விடைகளையே<br />வினாக்களாய் தூவுவதை தவிர..<br /><br /><br />ரசிகர்கள்: ஆஹா... வினாக்களே விடைகளா,..விடைகளே வினாக்களாய்.. ஆழமான அர்த்தங்கள்..<br /><br />டிரிம்ஸ்: சூப்பர் தத்துவம்..<br /><br /><br />வேதா:ஹிஹி ..நன்றி நன்றி...(மனதிற்குள்) ஹிம்.. எனக்கே புரியா கவிதை சொன்னாத்தேன், எதையாவது புரிஞ்சிக்கிட்டு எல்லாரும் பாராட்டறாய்ங்க..<br /><br /><br />அம்பி : புரிஞ்சிடுத்து..,எனக்கு புரிஞ்சிடுத்து.... விடைகளையே,வினாக்களாய் நினைக்கலாமில்லையா?..<br /><br />வேதா: ஓ.. அப்போ உங்களுக்கும் புரிஞ்சிடுத்தா? அந்த வரிகளை யாரும் கவனிக்கலேன்னு நெனச்சேன்...,(எனக்கே ஒன்னும் புரியலையே .. உனக்கு என்னத்த புரிஞ்சிருக்க போவுது?..)<br /><br />ஜி3 :நல்லாவே புரியுது..சூப்பரு..(என்ன புரிஞ்சிடுச்சுன்னு கேக்கவா போறாங்க..),. கவிதைய படிச்சுட்டு வர்ரேன்..<br /><br />அம்பி: சுத்தம் டீச்சரோட கோடிக்கணக்கான சிஷ்யர்களுல ஒருத்தர்கூட உருப்படியா இல்லியோ..என்கிற மாதிரி கீதா அக்காவை பார்க்கிறார்..<br /><br /><br />கீதா அக்கா:அம்பி என்னை சொல்லும் போது ஏதோ சின்னப்பையன் போனாப் போவுதுன்னு விட்டேன்.. ஆனா என் அன்பு சீடர்களை கிண்டல் பண்ணரதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. அபி அப்பா என்ன இது?..<br /><br />அம்பி:அபி அப்பா.. அவங்க இப்பிடிதான் சும்மா மிரட்டுவாங்க.. கண்டுக்காதிங்க.. நாளைக்கு வெண்பொங்க"ள்" ஒரு பார்சல் சொல்லிடவா?..<br /><br />அபி அப்பா:(மனசுக்குள்) ஆஹா.. என்னிய நடுவுல வைச்சி மாட்டி விட திட்டம் போடறாய்ங்கய்யா...வர்ரேன்னு சொன்ன ரசிகனையும் காணோம், விடு எஸ்கெப்...<br /><br />அபி அப்பா: ஹிஹி.. எனக்கு முக்கியமா ஒரு கால் வந்திருக்கு .. பேசிட்டு வர்ரேன்..(ரிங் வர்ராத போனில் ஹலோ..ஹலோ.. என கத்துகிறார்)<br /><br />சீனா:அபி அப்பா ,இருங்க ..கலக்கியது யாருன்னாவது சொல்லிட்டு போங்களேன்..<br /><br />அபி அப்பா: கலக்கனது யாரா வேனுமின்னாலும் இருக்கட்டும்.. ஆனா மொத்தத்துல கலங்கிப்போனது நானா ஆவாம இருந்தா சரித்தேன்..நா வரலைப்பா.. இந்த விளையாட்டுக்கு.. ஆள விடுங்க.. எஸ்கேப்..<br /><br /><a href="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R248mzZD0JI/AAAAAAAAAUY/4QRSve0YH04/s1600-h/551.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5147118061459067026" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R248mzZD0JI/AAAAAAAAAUY/4QRSve0YH04/s400/551.JPG" border="0" /></a>வெளியே ஓடி வந்த அபி அப்பா சைலண்ட்டா கரையில கட்டி வைச்சிருந்த <a href="http://abiappa.blogspot.com/2007/10/blog-post_14.html">"தண்ணி" பைக்</a>க எடுத்துக்கிட்டு துபாய்க்கே எஸ் ஆகிரார்..<br /><br /><br />அம்பி ( கீதா அக்காவை பார்த்து கிண்டலாக..) என்ன கீதா paatti , உங்க மிரட்டலெல்லாம் எத்தன மொற பாத்திருக்கேன்.. எனக்கேவா?.<br /><br />கோபத்தில் முகம் சிவந்த கீதா அக்காவின் மொபைல் போன் அடிக்கிறது.. அதை எடுத்து ஹலோ என்றார் கோபம் தணியாமல்..<br /><br />அதில் யாரோ ஏதோ சொல்ல.. முகம் மலர்கிறார் .அம்பியண்ணாவை பார்த்து ஒரு ஏளன சிரிப்புடன்..<br /><br />அம்பியண்ணா.. (மனதிற்க்குள் ):ஏதோ பேக்ரவிண்டுல வேலை நடக்கர மாதிரியே தோனுதே.. இவிங்க என்ன செஞ்சி வைச்சிருக்காங்கன்னு புரியலையே..ஏதாவது சொல்லி அவிங்க வாயை கிளறி விட்டாத்தேன் ,என்ன மேட்டருன்னு தெரியும் போல..<br /><br />"ஏனுங்க கீதா kollu paatti..உங்க மிரட்டல்லெல்லாம் உங்க சிஷ்யர்களோட வச்சிக்கோங்க.. யாரு நானு?.. எங்க்கிட்டயேவா?,.."<br /><br />கீதா அக்கா: அம்பி தட் ஈஸ் த லிமிட் ஆஃப் மை பொறுமை.. போனாப்போவுதுன்னு ,போட்டிக்கு ஒரு ஆள் இல்லாட்டி போரடிக்குமேன்னு ,உன்னை எதிர் கட்சியா விட்டு வைச்சா ,என் உள்கட்சிலயே குழப்பம் பண்ணினதால உனக்கு வைச்சிருக்கேன் ஒரு மெகா ஆப்பு..<br /><br />அம்பி: (ஆஹா.. பில்டப்பெல்லாம் பெருசா இருக்கே ..இது நல்லதுக்கில்லேன்னு தோனுதே..),..ஹிஹி.. எத்தனை பாத்திருப்போம் நாங்க..<br /><br />கீதா அக்கா: ஆனா இத எதிர்க்க கனவுல நெனச்சு கூட பாக்க முடியாது.நீனு...அம்பி, உங்க வீட்டுக்கு தேக்கு மரத்துல செஞ்ச பூரி கட்டைய பரிசா அனுப்பியிருந்தேன்.. அது அங்க போய் சேர்ந்ததும் ,நீ ஆபீஸ கட்டடிச்சிட்டு ,இங்க வந்து கலர் பாத்துக்கிடிருக்கறதா உங்க தங்கமணிக்கிட்ட போட்டுக்கொடுத்தாச்சு.. தங்கமணி, ஆபீஸுக்கு ,அல்ரெடி ஆட்டோவுல ஸ்டாட்டடு வித் பூரிக்கட்டை.. இன்னும் 15 நிமிஷத்துல நீ ஆபீஸுல இல்லேன்னா என்ன நடக்குமின்னு சொல்ல தேவையில்லேன்னு நெனய்க்கிறேன்..<br /><br />கீதா அக்காவின் பிரமாஸ்திர தாக்குதலில் பொறி/அவல் எல்லாம் கலங்கிப்போன அம்பி அண்ணா : ஆஹா.. கவுத்துப்புட்டாய்ங்களே...கரைட்டா வீக் பாயிண்ட்டுல மடக்கிப்புட்டாங்களே.. என அலறியவாறு பெஞ்சு மேலெல்லாம் ஏறி ஆபிஸுக்கு ஓட..<br />[<span style="color:#3333ff;">அம்பியண்ணா மன்னிச்சுக்கோங்க.. நீங்க அண்ணிக்கிட்ட பயப்படலேன்னு சொன்னா அது உண்மைக்கு புறம்பா, யதார்த்தமாயிருக்காதில்ல... அதான்..ஹிஹி..:)))</span> ]<br /><br />கலவரத்துல எல்லாரும் மிரண்டு ஓடுகிறார்கள்...<br /><br />கீதா அக்கா..: என் கிட்டயேவா?.. எங்க இந்த ரசிகன் ?.. இத்தனைக்கும் காரணம் அவன்தான்..அவனை ரெண்டு நாளைக்கு பெஞ்சி மேல ஏத்தி நிக்க வைச்சு என்னோட பதிவெல்லாம் படிக்கச்சொன்னாதான் சரிப்படும்.. எங்கே அவன்?.எங்கே அவன்?.தேடுகிறார் கீதா அக்கா...<br /><br /><br />அப்போது ஓரத்தில் மூடியிருந்த திரையை விலக்கி கொண்டு ஒரு உருவம் தாவிக் குதித்து தப்பித்து ஓடுகிறது.. கையில், இத்தனை நேரம் நடந்தையெல்லாம் உங்களுக்கு சொல்வதற்க்காக எழுதிய காகித உருளையை இறுக்கிப் பிடித்தவாறு...<br /><br />அது யெஸ் ... அது உங்கள் அன்பு ரசிகன் தானுங்க்கோ....<br /><br />மேடையில் வெற்றிக் களிப்பில் தனியாக நம்ம "தனி "பெரும் தலைவி சிரிக்கும் இடி முழக்கம் சுற்றி இருக்கிற பத்துப்பட்டியிலேயும் எதிரொலிக்கிறது...<br /><br />அப்புறம் என்ன நடந்துச்சுன்னு கேக்கறிங்களா?.. அதான் நானும் ஓடி வந்துட்டேனே.. ஹிஹி....<br /><br />-----------------------<br /><br /><span style="color:#006600;">நாளையோடு ஹாலிடே முடிவதால்.. உங்கள் அபிமான <span style="color:#000099;"><strong>ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல் கலக்கப்போவது யாரு?</strong></span>.. இன்றோடு முடிகிறது ..<strong> </strong></span><span style="color:#6600cc;"><strong>இதில் வந்து கலந்துக்கிட்ட நட்சத்திரங்களுக்கும், பார்வையாளர்களா வந்து பின்னூட்டத்துல கலக்கிய ரசிகப்பெருமக்களுக்கும் நன்றியையும் ,எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் கூறிக்கொள்வது... </strong><br /><br /></span><span style="color:#006600;"><strong>என்றும் அன்புடன் உங்கள்<br />ரசிகன்...</strong></span> :D<br /><br /><br />-------------ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com45tag:blogger.com,1999:blog-46781201932577998.post-59079373683260913492007-12-21T10:10:00.000+03:002007-12-21T15:12:22.050+03:00கலக்கப்போவது யாரு? (ஹாலிடே ஆப்பு ஸ்பெசல்- சீசன்-II )<span><span><strong><span><br /></span></strong></span></span><span><span><span><strong><span><br /></span></strong></span></span></span><span><span><span><strong><span><span style="color:#6600cc;">நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த..</span></span></strong></span></span></span><span style="color:#3333ff;"><span><span><span><strong><span>கலக்கப்போவது யாரு?.</span></strong></span></span></span></span><strong><span><span><span><span><span style="color:#330000;">"</span></span></span></span></span></strong><span style="color:#006600;"><span><span><span><strong><span>ஹாலிடே ஆப்பு ஸ்பெசல்</span></strong><strong><span> </span></strong></span></span></span></span><strong><span><span><span><span><span style="color:#330000;">"</span></span></span></span></span></strong><span style="color:#3333ff;"><span><span><span><strong><span> </span></strong></span></span></span></span><span><span><span><strong><span><span style="color:#6600cc;">தொடர்கிறது..</span></span></strong></span></span></span><span style="color:#3333ff;"><span><span><span><strong><span>.</span></strong></span></span></span></span><span><span><strong><span><br /></span></strong></span></span><br /> <br /><br />அபி அப்பா: அடுத்த கன்டெஸ்டன் ஈஸ்.. எல்லாருக்கும் செல்லம் ......... தமிழ் பதிவுலக இளவரசி.. <a href="http://angelnila.blogspot.com/2007/10/blog-post_08.html">நிலா த மொட்டை பாஸ்..<br /><br /></a><img src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R2t0vjZD0FI/AAAAAAAAAT4/tj7gIcdOcjw/s200/Nilakutti.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5146335359503945810" /><a href="http://angelnila.blogspot.com/2007/10/blog-post_08.html"><br /><br /></a> (அப்போ யாரோ அபி அப்பாவின் விரலை நறுக்கென்று கடித்து வைக்க..) "அய்யோ.. இது நானில்லை..உண்மைய சொல்லிப்புடறேன்.. இந்த ரசிகன் தான் என்னிய வல்லவரு,நல்லவரு நீங்க தான் இந்த நிகழ்ச்சிய காம்பெயரிங் பண்ணனுமின்னெல்லாம் ஏத்தி விட்டது. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே"..என்று உளர..<br /><br />நிலா செல்லம்: அங்கிள் எதுக்கு புலம்பரிங்க.. நான் தான் கடிச்சு வைச்சேன். பின்ன இப்ப தான் எனக்கு முடி வளந்துருச்சே.. இனிமே மொட்டை பாஸ்ன்னு கூப்பிட்டா எங்க <a href="http://kuttiescorner.blogspot.com/">குட்டீஸ் கார்னர்ல </a>புகார் குடுத்துவேன் (என்று ஆள் காட்டி விரலை காட்டி மிரட்ட..).<br /><br />அபி அப்பா:இது என்ன புது வம்பா போச்சு.ஏற்கனவே நம்ம குசும்பர் குட்டீஸ்கிட்ட மணிக்கொருதரம் ஆப்பு வாங்கறத பாத்துப்புட்டு கண்ணை கட்டுது.. நான் வரலேப்பா இந்த விளையாட்டுக்கு.. குடுவையெல்லாம் வேணாம். நீங்களே என்ன செய்யப்போறிங்கன்னு நீங்களே சொல்லிடுங்க..<br /><br />நிலா:அப்பிடி வாங்க வழிக்கு.. நா..நா.. இப்ப ஒரு கவித சொல்லப்போறேன்..<br /><br />அபி அப்பா:ஆஹா.. என்னம்மா கவிதை ?.பா பா பிளாஸ்டிக்கா?..இல்ல ஜானி ஜானி எஸ் பாபா தானே?..<br /><br />முறைத்த நிலா பாப்பா கவிதை சொன்னது...<br /><br /><br />மம்மு நானா பிஜ்ஜாட் குகூ கா(க்)கு குகூ<br />மும்மோட்டு கோ(ன்)னு பாப்பாவு<br />தைக்கால் அப்பாவு தானி<br />எயிய போயா போப்பு கூகா ஆப்பு கூகு.<br /><br />அபி அப்பா:அய்யயோ..என் நெலம இப்பிடி ஆகிப்போச்சே..நிலாச்செல்லம் கொஞ்சம் புரியற மாதிரி திட்ட ப்டாதா??.<br /><br />நிலா குட்டி:அய்யோ.. அய்யோ.. இந்த அங்கிளுக்கு ஒன்னுமே தெரியலை.. அபி அக்கா எதுவுமே சொல்லி குடுக்கலையா?அட்லிஸ்ட் நடராஜ் கிட்டயாவது கேட்டிருக்கலாமில்ல.. இதுதான் எங்க குட்டீஸ் கார்னரோட அபிஸியல் லாங்க்வேஜி..மொத மொதல்ல அகராதி போட்டதால ,<a href="http://angelnila.blogspot.com/2007/10/blog-post_24.html">நிலா மொழி</a>ன்னு என்னோட பேரயே வைச்சிட்டாங்க..<br /><br />நிலா மொழி கூட தெரியாதவங்க நடத்தற போட்டிக்கு கண்டனம் தெரிவிச்சி எங்க குட்டீஸ் கார்னருலருந்து நோட்டீஸ் வரும்.. ஜாக்கிரதை... மிரட்டிவிட்டு நிலா பாப்பா கூட்டத்தை பார்த்து ஒரு ஃபிளைங் கிஸ் குடுக்க :-* ,நெறய விசில் கிளம்புகிறது..:x=D>=D>=D><br /><br />அபி அப்பா என்ன சொல்லற்துன்னு தெரியாம..<br />"ஹிஹி.. கவித ரொம்ப நல்லாயிருக்கு"ன்னு சமாளிக்கிறார்.<br /><br />நிலா பாப்பா: அது... அப்பிடியே மெயின்டெய்ன் பண்ணிக்கோங்க.. டாட்டா..<br /><br /><br />அடுத்ததா வரப்போகிறவர் <a href="http://pravagam.blogspot.com/2007/07/blog-post_05.html">ஒரே பதிவுக்கு மூவாயிரம்+பின்னூட்டங்கள்</a> வாங்கிய அபூர்வ பதிவர்.காலையில எழுந்ததுமே இவருக்கு ரொம்ப புடிச்சது காஃபி,பேஸ்ட் ,நா சொல்லறது 3 ரோசஸ்ஸோ,இல்ல கோல்கேட்டோ இல்லேன்னு தமிழ் பதிவுலகத்துல இருக்குற குட்டீஸ்க்கு கூட தெரியும்.யெஸ் தட்டீஸ்<a href="http://pravagam.blogspot.com/"> ஜி3 என்று அன்போடு அழைக்கப்படும் காயத்ரி.</a>.<br /><img src="http://bp3.blogger.com/_vJT7ompH__w/R2txTzZD0BI/AAAAAAAAATY/9UOKwncgidM/s200/g3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5146331584227692562" /><br /><br />பெருமை பொங்க கையில் இருக்கும் சான்ட் வீச்சை சாப்பிட்டுக்கொண்டே வருகிறார் ஜி3. கூட்டத்தை பார்த்ததும் ஒரு முறை எல்லாரையும் கவுன்ட் செஞ்ச காயத்ரி.. ஆஹா..இத்தன பதிவர்கள் வந்திருக்கிங்களா?.வசதியா போச்சு .ஆளுக்கு ஒவ்வோரு நாள் எனக்கு டிரிட் குடுத்தாக்கூட இன்னும் நாளு மாசத்துக்கு கால்ஷீட் புக்கு..வெளியில கவுன்டர் தொறந்திருக்கேன். யார்? யார்? என்னிக்கி எனக்கு டிரிட் குடுக்கப்போறிங்கன்னு சண்டை போடாம லைனுல நின்னு கால்ஷீட் புக் பண்ணிக்கோங்க...பின்னாடி ஹவ்ஸ்புல்லுன்னு கஷ்டப்படபடாது. துபாயிலருந்து கஷ்டப்பட்டு வந்ததால நம்ம அபி அப்பா தான் மொத டிரிட்குடுத்து ஆரம்பிச்சி வைக்கனும்னு கேட்டுக் கொள்கிறேன்" ன்னு ஸ்டெயிலாக சொல்ல..<br /><br />அடப்பாவமே .. ஹோட்டலுல என்னிய மாவட்ட வைக்கறதுன்னே முடிவே பண்ணிட்டாய்ங்க.. போல.. அவ்வ்வ்..... போன் எடுத்து யாரையோ அழைக்கிறார். ஏம்பா ரசிகா?.என்னிய வம்புல மாட்டி விட்டுட்டு ,எங்கப்பா போயிட்டே?..<br /><br />ரசிகன்: அட என்னங்க அபி அப்பா.. நீங்க யாரு?.எப்படிப்பட்ட ஆளு?.. ........<br /><br />நிறுத்துப்பா..நிறுத்து உனக்கு என்ன இப்போ? நா நிகச்சிய கன்டினிவ் பண்ணனும் அம்புட்டு தான?.ஓகே.. நீ எப்ப வருவ?.தனியா மாட்டிக்கினு கஷ்டமாயிருக்கில்ல..<br /><br />அபி அப்பா, நா ஏற்கனவே வந்துட்டேன்..நீங்க மாட்டிக்கிட்டு பொலம்பறத பாக்க சந்தோஷமா இருந்துச்சா .. அதான் சீக்கிரட்டா செட்டில் ஆகிட்டேன்..ஆனா வர வேண்டிய நேரத்துல மேடைக்கு வந்துடறேன்.. கவலைப்படாதிங்க..<br /><br />அடப்பாவி இதான் உன்னோட பிளானா? அது தெரியாம மாட்டிகிட்டேனே..சரி சரி சீக்கிறம் வந்து சேரு..உன்னை கவனிச்சுக்கிறேன்..<br /><br />அபி அப்பா:ஓகே காயத்ரி நீங்க கும்மிக்கு பதிவுல சீனியரானதால நீங்க என்ன செய்யப்போறிங்கன்னு சொல்லுங்க..<br /><br />ஜி3 : நான் "ரெடி மிக்ஸ் "கவிதை சொல்லப்போறேன்..<br /><br /><a href="http://rasigan111.blogspot.com/2007/12/i.html">இன்டர்வியு..நல்லா ஆன்சர் பண்ணறிங்க..<br />என்ன வேலை வேணும் என்றார்கள்<br />கம்பெனியில் வேலை கேற்கலாம்<br />கம்பெனியையே கேட்டால்??? எப்பிடி இருக்கு?..</a><br /><br />அபி அப்பா:ஆஹா,.. இது செல்லாது செல்லாது.. இது என்ன பதிவா? இங்கேயும் ஜி3 யா?..<br /><br />ஜி3: ஓகே.. இன்னொரு கவிதை சொல்லறேன்..<br /><br />மம்மு நானா பிஜ்ஜாட் குகூ கா(க்)கு குகூ<br />மும்மோட்டு கோ(ன்)னு பாப்பாவு...<br /><br />நடுவில் எழுந்த டிரிம்ஸ்.. :"கவித ,அக்கா கவித ..ROFL"<br /><br />ஜி3 :நன்றிகள் டிரிம்ஸ் , தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?(.மனதுக்குள்) பின்ன தம்பிக்கே அஞ்ச வேண்டியிருக்கு.எப்பெப்ப கட்சி மாறுவான்னு புரியவே மாட்டேங்குதே...<br /><br />அபி அப்பா: அவ்வ்வ்வ்..... புரியாத பாஷையில கூடவா ஜி3 ,... இத ஒத்துக முடியாது..<br /><br />ஜி3: என்னங்க அபி அப்பா, நா என்ன கவித சொன்னாலும் ஒத்துக்க மாட்டிங்கறிங்க.. ஓகே..<br /><br />கூட்டத்தை பார்த்து: "மக்கள்ஸ் இதுல யாரெல்லாம் என்னோட ஃபிரண்ட்ஸ்..?"<br /><br />எல்லாரும் கைகளை உயர்த்த..<br /><br />அபி அப்பா :ஏதோ கவிதை சொல்லறேன்னு சொன்னிங்களே..<br /><br />ஜி3 : இது தான் கவிதை..மக்கள்ஸ் புடிச்சிருக்கா...<br /><br />டிரிம்ஸ்: நான் தான் பஸ்ட்டா?..<br />ஜி3 : ஆமாம் டிரிம்ஸ் நீதான் பஸ்ட்..இந்தா ஒரு லெமன் டீ.<br />ஆயில்யன்..: டெக்னிக்கலி நாந்தான் சக்கேண்டு..<br />ஆயில்யன் : மூனு<br />ஆயில்யன் : நாளு. அடடா..இப்ப மட்டும் மலேசியா தங்காச்சி இங்க இருந்தாக்கா 200 கன்பார்மு..<br />ஃமைபிரண்டு: ஹலோ ஆயில்யன், கொஞ்சம் லேட்டாயிடுச்சு..இங்க தான் இருக்கிங்களா? ஆரம்பிப்போமா?.கும்மிய?<br />ஃமைபிரண்டு :என்னோட பேரு ஃமைபிரண்டுன்னாலும்,நா உன் பிரண்டும் கூடத்தான் ஜி3 ,ஆறு<br />ஆயில்யன்:அப்ப என்னோட பிரண்டு இல்லியா?, ஏழு..<br />ஃமைபிரண்டு :என்ன இப்பிடி சொல்லிட்டிங்க.. நம்ம கும்மி கட்சி கொ.ப.செ நீங்க தானே..எட்டு..<br />ஜி3 : நன்றிகள் ஆயில்யன் & ஃமைபிரண்டு.<br /><br />அபி அப்பா: ஹலோ.. என்ன நடக்குது இங்க?.காயத்ரி மேடையில இருக்கிறதால் இது என்ன கும்மி பதிவுன்னு நெனச்சிட்டிங்களா?.இதுல பின்னூட்டத்துக்கு பதில் வேற ..கண்ண கட்டுதே..அவ்வ்வ்வ்வ்..... அபி அப்பா அலற..<br /><br />ஓகே அபி அப்பா இப்ப நா ஒரு கதை சொல்ல போறேன்..<br /><br />ஒரு ஊருல...<br /><br />பக்கத்துல இருந்தவங்ககிட்ட மொக்கை போட்டுகினுருந்த இம்சை அரசி திடீருன்னு கண்ணை கசக்கிகிட்டு அழ ஆரம்பிக்க..<br /><br />அபி அப்பா:' இது என்ன சின்னப்புள்ளை தனமாயில்ல இருக்கு?.. எதுக்கு அழறிங்கன்னு சொல்லிட்டு அழுங்களேன்..<br /><br />இம்சை அரசி: அபி அப்பா, இது என்னோட கதை..ரசிகன் கூட அத படிச்சிப்புட்டு என்னிய பாராட்டி "<a href="http://imsaiarasi.blogspot.com/">இம்சை பேரரசி</a>"ன்னு பட்டம் குடுத்தாரே ,அதையே ஜி3, ஜி3 பண்ணாக்கா.. எனக்கு அழுகாச்சி,அழுகாச்சியா வருது" என்று மறுபடியும் அழ ஆரம்பிக்க..<br /><br />அபி அப்பா: ஜி3 அவர்களே இது ஏற்றுக்கொள்ள படாது..<br /><br />ஜி3: நானும் அப்போதிலேருந்து பார்க்கறேன் என்னோட கத கவிதையெல்லாம் எனக்கு முன்னாடியே யாரோ எழுதிடறாங்க.. இதை இப்படி விடப்போவதில்லை ." (டிரிம்ஸ்சை பார்த்து )தம்பி எடு அந்த வாலை.. " ..<br /><br />அம்பி:என்னது வாலா?..அது சரி உங்க டீச்சரமா சரியா இருந்தாத்தானே இதெல்லாம் உங்க கிட்ட எதிர் பார்க்க முடியும்" நமுட்டு சிரிப்புடுடன் கீதா அக்காவை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.<br /><br />கீதா அக்கா: காயத்ரி வாட் ஈஸ் திஸ்? டமில் தெரியாது? அம்பி சமயம் கெடக்கும்போதெல்லாம் காலை வாரரியா? இனி நோ ஸ்பீக், ஒன்லி ஆக்ஸன் தான் என்றவாறு யாருக்கோ போன் செய்து "நா ஆர்டர் பண்ணது வந்து சேந்துச்சா? என விசாரிக்கிறார்..<br /><br />டிரிம்ஸ் : என்னதிது காயத்ரி? இவ்வளவு நாளா "ல"வுக்கும் "ள"க்கும் வித்தியாசம் தெரியாதா?.<br /><br />ஜி3: ஹிஹி.. (மனதுக்குள் : இவன் வேற,ஒரு சான்ஸ் கெடச்சா போதும்.பட்டுன்னு மரியாதையை வாபஸ் வாங்கிடறான்.நம்பவே முடியலைப்பா..)<br /><br />அபி அப்பா: இதுதான் உங்களுக்கு லாஸ்ட் சான்ஸ்..ஓகே..<br /><br />ஜி3 : ஓகே..கேட்டுக்கோங்க...<br /><br />"என் தோட்டத்தில்<br />உள்ள பூக்களுக்கெல்லாம்<br />பொறாமையாம்...<br />நான் பொத்தி பொத்தி<br />பாதுகாக்கும் ரோஜாவைப் பார்த்து..<br />அவைகளுக்கு தெரியுமோ<br />அது நீ எனக்கு அளித்த<br />முதல் பரிசென்று.. "<br /><br />டிரிம்ஸ்: அக்கா.. சூப்பரேய்ய்ய்... கலக்கிட்டிங்க..<br />அபி அப்பா: இது ஓகே அக்சப்டட்.<br />மக்கள்ஸ் எல்லாம் கைத்தட்ட .. .<br />கடைசி பெஞ்சில் சைலண்ட்டா தூங்கிக்கிட்டிருந்த ஒரிஜினல் மலேசியா மாரியாத்தா துர்கா கூட சவுண்டு கேட்டு எழுந்து கிளாஸ் ஞாபகத்தில் நோட்ஸ் எடுப்பது போல ஆக்சன் செய்ய..<br /><img src="http://bp2.blogger.com/_vJT7ompH__w/R2txYjZD0CI/AAAAAAAAATg/6nW0Tv71fys/s200/NS.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5146331665832071202" /><br />அப்போது புலி உறும்பும் சப்தம் கேற்க்கிறது.எல்லாரும் பயந்து போய் திரும்பிப் பார்த்தால் அங்கு நாகை சிவா<br />ஹிஹி..ஒன்னுமில்ல பயப்படாதிங்க....என்னோட பாராட்டையும் தெரிவிச்சேன்..<br /><br />அபி அப்பா: ஒரு நிமிஷத்துல கலவரத்தையே தூண்டிவிட்டு,நல்லாவே பாராடறிங்க மக்கா...ஆமாங்க ஜி3 இந்த கவிதைக்கு பேரு என்னங்க?..<br /><br />ஜி3: எஞ்சாய் கொடுமைஸ்..<br /><br />அபி அப்பா: என்ன கொடுமைங்க இது? நல்லாவே இருங்கப்பூ..<br /><br />ஜி3: இது நெசமாவே என்னோட பதிவுலயிருந்து ஜி3 செஞ்சது,<br />மறுபடி ஜி3 பண்ணி,நா பதிவுலயே போட்டுக்கிறேன்.. எல்லாரும் கும்மி அடிக்க மறக்காம வந்துடுங்க.. பின்னூட்ட பொட்டி தெறந்தே தான் இருக்கும். அப்புறம் அபி அப்பா டிரிட் மறந்துடாதிங்க.. என சீட்டுக்கு திரும்ப..<br /><br />இவிங்களுக்கு ஷாட் டைம் மெம்மரி லாஸ் எதுவும் வராதா?..மறக்கவே மாட்டேங்கராய்ங்க...அது சரி.. ஜி3 பண்ணரதுக்கு எம்புட்டு மெம்மரி வேனும்..<br /><br /><img src="http://bp0.blogger.com/_vJT7ompH__w/R2txNDZD0AI/AAAAAAAAATQ/UCmwYWd-CnM/s200/nila.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5146331468263575554" /><br />அபி அப்பா: அப்போ பொடியன் வந்து அபி அப்பாக்கிட்ட கொடுத்துட்டு போன துண்டு சீட்ட படிச்சிட்டு :அடுத்ததா ஒரு ஸ்பெசல் கெஸ்ட் ஏதோ பேசனுமின்னு ஆசைப் படறார்.. அவரை வரவேற்கிறோம்..<br /><br /><br /><a href="http://kusumbuonly.blogspot.com/2007/11/blog-post_17.html">அவர்தான் ஸ்ரெயா கோசல் புகழ் துபாய் சங்கத்தலைவர் ,சங்கத்து சகா குசும்பன் அவர்கள்..</a> சொன்னதும் குட்டீஸ் கைத்தட்டல் பலமா ஒலிக்குது..<br /><img src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R2t2pTZD0II/AAAAAAAAAUQ/TAJqHMbM3kY/s200/IMG_0038.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5146337451153019010" /><img src="http://bp1.blogger.com/_vJT7ompH__w/R2t1pTZD0HI/AAAAAAAAAUI/agDL4-6sGiI/s200/shreya35.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5146336351641391218" /><br /><br />அபி அப்பா :ஆஹா. குசும்பருக்கு குட்டீஸ் ஃபேன் அதிகமா இருக்காங்க போல?..<br /><br />குசும்பன்: ஹிஹி..((மனதிற்குள்):ஹிம்.. குட்டீஸ் என்னிய கார்னர்ல வைச்சு கொடுக்கிற ஆப்பெல்லாம் எனக்குதானே தெரியும். வேணா ..வலிக்குது,.. அழுதுடுவேன்..)<br /><br />குசும்பன் (மைக் பிடிச்சி) நண்பர்களே,எங்க ஸ்ரேயா கோசல் சங்கத்து சகாக்கள்,தென் கத்தார் நிர்வாகி ரசிகனும்,வட கத்தார் நிர்வாகி ஆயில்யனும் அன்போடு கூப்பிட்டதிணங்க இங்கே வந்திருக்கிறேன்.. <a href="http://kusumbuonly.blogspot.com/2007/12/blog-post_17.html"> உண்மைய சொல்லும் நேரம்...</a><a href="http://kusumbuonly.blogspot.com/2007/12/blog-post_17.html">இது.</a><br /><br />என்னோட பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றி. ஆனா என்னோட உண்மையான வயச தெரிஞ்சிக்க, ஆளுக்கு ஆளு என்னோட வயச கூட்டி சொன்னிங்க..<br /><br />உங்க வயசு என்னவோ அதை விட எனக்கு ஒரு வயசு தான் அதிகம். இப்போ சொல்லுங்க எனக்கு எத்தனை வயசு?<br /><br />கீதா அக்கா: நா சொல்லறேன்..நா சொல்லறேன்..<br /><br />குசும்பன் : அவ்வ்வ்வ்வ்வ்........ கீதா மேடமா? ஜய்யோ..விட்டா என்னியயும் அவிங்க வயச விட ஒரு வயசு அதிகமிம்பாங்க்க போல..<br />வேணாம் வேணாம் நானே ஒத்துக்கிறேன். என்னோட வயச ஒத்துக்கிறேன்....<br /><br />கீதா அக்கா: மிஸ்டர் குசும்பன்,அதெப்படி உங்களுக்கு 19 வயசுதானே ஆகுது.<br /><br />குசும்பன் :ஆஹா.. அப்ப உங்களுக்கு 18 தான் ஆவுதா... கிர்ரென்று மயங்கி விழ.. குட்டீஸ் ஓடி வந்து அவரை தூக்கி போகிறார்கள்.<br /><br />பேபி பவனும் ,பொடியனும் கை கொடுத்துக்கொள்கிறார்கள் ரகசியமாக...<br /><br />அம்பி: அடப்பாவமே.. நோ பால்ல .. கூட சிக்சர் அடிக்கிறாங்களே ,இவிங்க.. (முதல் முறையாக லேசா கீதா அக்காவை பீதியுடன் பார்க்கிறார்).<br /><br />சீனா : ஹா..ஹா.. சூப்பரு கீதா மேடம்.. சூப்பரு ..நானும் கூட இதையே தான் சொல்லனுமின்னு நினைத்தேன் ஆனா அதுக்குள்ள குசும்பன் மயங்கி<br />விழுந்துட்டாரே..<br /><br />அபி அப்பா: நீங்களுமா உலகம் தாங்காது சாமி...<br /><br />(கீதா அக்காவுக்கு சப்போட் பண்ணதில், கடுப்பிலிருந்த )அம்பி: <a href="http://www.blogger.com/profile/08132529557583988978">சீனா</a> சார் ... கொஞ்ச நாளாவே நீங்க ஆளு சரியில்ல .. வீக் எண்டு ஜொள்ளு பதிவுக்கெல்லாம் தவறாம ஆஜாராகிடறிங்க..<br /><br />சீனா: ஹிஹி.. அது சரி நா அங்க போனது உங்களுக்குகெப்படி தெரியும்?..உங்களையும் அங்கே பார்த்த போல தோணுதே?..<br /><br />அம்பி:ஹிஹி... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. விட்டு தள்ளுங்க சீனா சார் ... சைடுல பம்முகிறார்..<br /><br />அபி அப்பா: ஓகே ..ஓகே.. உங்க உள்குத்து எல்லாம் அப்புறம் பாத்துக்கிடலாம். இப்போ அடுத்த கன்டெஸ்ட்ட கூப்பிடலாமா?<br /><br />அவர் வெளியிடறது எல்லாமே 15+ ஆனா அதுக்கு ரகசியமா வர்ரது எல்லாம் 50+ ,வார கடைசில அவர் கடையில தான் கூட்டம் அலை மோதும்.ஆனா "நா இங்க வந்தத, யார் கிட்டயும் சொல்லிப்புடாதிங்க,நா உங்கள இங்க பாக்கலை,நீங்களும் இங்க என்னிய பாக்கலை,ஓகே" என்ற டீலிங் விட்டுக்கொடுத்தல் வேண்டுதல்கள் அங்கே சகஜம்,அவர் தான் ....<br /><br />அப்போது அபி அப்பாவின் போன் அடிக்க..அபி பாப்பா.. "அப்பா நீங்க சமைச்சு வைச்ச எதுலயும் உப்பு போட மறந்துட்டிங்களாம். அம்மா கோபமா இருக்காங்க.. ஒடனே வந்து சரி செய்யலேனா.. இன்னிக்கி சாப்பாடு கட்டு.வசதி எப்படி? கேட்க..<br /><br />அபி அப்பா (மனதிற்க்குள்) எல்லாம் இந்த குட்டீஸ் கார்னர் கூட்டு தான் காரணம். மைக்கில்: ஹிஹி.,.. நண்பர்களே. மறுபடியும் விளம்பர நேரமாகி விட்டதால் உங்கள் "அபி"மான அபி அப்பாவின் "ஹாலிடே ஆப்பு ஸ்பெசல் ஆஃப்டர் தி பிரேக்...<br /><br />அவர் சொன்ன அந்த பேமஸ் பர்சனாலிட்டி யாருன்னு ஞாயிற்றுக்கிழமை பார்க்கலாமா?..<strong> </strong><span style="color:#3333ff;"><strong><span>கலக்கபோவது யாரு?...</span></strong></span><span style="color:#006600;"><strong><span> </span></strong><strong><span>ஞாயிறு </span></strong><strong><span>தொடரும்.</span></strong></span><span style="color:#3333ff;"><strong><span>.</span></strong> </span>(வீக் எண்டு பதிவர் வீட்டுக்கு போகனுமில்ல?... அட.... அவர நிகழ்ச்சிக்கு கூப்பிடதானுங்க...:P.ஹிஹி)<strong><span> </span></strong><br /><span><span><br /><strong><span><span><span style="color:#3333ff;">விளம்பரம்.. டொன்ட டொய்ங்........</span></span></span></strong></span></span><span><br /></span><strong><span><br /></span></strong><span style="color:#009900;"><span><span><strong><span><span>படிக்க தவறாதீர்கள்..அடுத்து வருவது யார்?<br />கீதா அக்கா சொன்ன அந்த கடைசி ஆயுதம் எது?<br />அதிலிருந்து அம்பி அண்ணா தப்பிப்பாரா? மேலும் பல கேள்விகளுக்கு விடையளிக்க வருகிறது "</span></span></strong></span><span><strong><span><span> </span></span></strong></span></span></span><span style="color:#3333ff;"><span><span><strong><span><span>ஹாலிடே ஆப்பு ஸ்பெசல்</span><span> </span></span></strong></span></span></span><span style="color:#009900;"><span><span><strong><span><span>" காத்திருங்க ..</span></span></strong></span></span></span><span><br /></span><span><br /></span><span><br /><br /></span>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com61tag:blogger.com,1999:blog-46781201932577998.post-25278529912973520352007-12-20T11:48:00.002+03:002007-12-25T21:54:21.438+03:00கலக்கப்போவது யாரு? (ஹாலிடே ஆப்பு ஸ்பெசல் -சீசன் -I )<span style="font-size:+0;"><strong><br /></strong></span><span style="color:#000099;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;">ஆரம்பிச்சாச்சு ஹாலிடே ஆப்பு ஸ்பெசல்</span></span></span></span></span></strong></span></span></span></span></span><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="color:#330000;"> " </span></span></span></span></span></span></strong></span></span></span></span><span style="color:#006600;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;">கலக்கப்போவது யாரு?.</span></span></span></span></span></span></strong></span></span></span></span><span style="color:#330000;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;">.</span></span></span></span></span></strong></span></span></span></span><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"> </span></span></span></span></span></strong></span></span></span></span><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;">"</span></span></span></span></span></strong></span></span></span></span></span><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><br /></span></span></span></span></strong></span><br /><br />ஏற்கனவே இது "ரொம்ப சின்ன" ஹாலிடேவா இருக்கிறதால நேரா நிகழ்ச்சிக்கே போயிடலாம்..<br /><br />நிகழ்ச்சிக்கு போட்டிக்கு அழைக்கப் பட்டிருந்த இரண்டு நடுவர்களில் <a href="http://sivamgss.blogspot.com/">,சீனியர் ,எங்க பாசத்துக்கும், பெருமதிப்புக்கும் உரிய, தமிழ் டீச்சர் கீதா அக்கா</a>..<br />கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிரில் போடப்பட்டுருந்த சீட்டுக்கு வரப்போகும் இன்னொரு நடுவர் யார் என்று அந்த சீட்டையே பார்த்துக்கொண்டிருக்கிறார் கீதா அக்கா..<br /><br />நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் தமிழ் பதிவுலகத்தின்<a href="http://abiappa.blogspot.com/"> " நம்ம வீட்டுப் பிள்ளை "அபி அப்பா</a> இரண்டாவது நடுவரை , யாருக்கும் புரியாத மாதிரி,அருமை ,பெருமைகளையெல்லாம் சொல்லி அழைக்கிறார்..<br /><br />கீதா அக்கா(மனதில்) :<span style="font-size:+0;">ஞாயமா பாத்தா என்னை கூப்பிடப்பறம் அங்க ரெண்டாவது சீட்டு போட்டிருக்கவேபடாது.. எல்லாத்தையும் இந்த ரசிகன் தப்பு தப்பா செஞ்சி வைச்சிருக்கான்.. இதுல வேற அவனை என்னோட ஆஸ்தான சீடனா பதவி உயர்வு குடுத்திருக்கேன்.. என்ன பண்ணரது இந்த பதவிக்கு வந்தவங்கள்லாம் ஒடனே எதிர் கட்சிக்கு தாவிடறாங்களே..:-?</span><br /><br />திரை மறைவில் இருந்து வந்த <a href="http://ammanchi.blogspot.com/">அம்பி அண்ணன்:</a>... (எதிர் நாற்காலியில் இன்னொரு நடுவராய் அமர்ந்திருந்த கீதா அக்காவைப் பார்த்து),:P<br />சாரி.. சாரி ஏதோ முதியோர் நிகழ்ச்சி போலயிருக்கு.. நா அட்ரஸ் மாறி வந்திருக்கேன் போல ""என்று திரும்பி போக முயல..<br /><br />அபி அப்பா: இல்ல..இல்ல.. சரியாத்தான் வந்திருக்கிங்க.. இது முதியோர் நிகழ்ச்சி இல்லேன்னு காட்டத்தானே உங்களை எல்லாம் நடுவரா கூப்பிட்டிருக்கோம்.அப்புறம் காலையில நீங்க வாங்கி குடுத்த "பொங்கள்" டேஸ்டா இருந்துச்சு" அம்பியை சீட்டுக்கு அழைத்துப்போகிறார்.<br />அம்பி அண்ணா நமுட்டு சிரிப்போட கீதா அக்காவை பார்க்க.. கீதா அக்காவின் முகத்தில எள்ளும்,கொள்ளும் வெடித்தது.<br /><br />அபி அப்பா: இப்போ சீனியர் நடுவர் கீதா அவரோட எண்ணங்களை சொல்லுவார்.<br /><br />கீதா அக்கா(எழுந்து மைக் முன்னாடி வந்து) மொதல்ல உங்க எல்லாருக்கும் ,யாருக்குமே தெரியாத ஒரு ரகசியம் சொல்லிடறேன். <a href="http://sivamgss.blogspot.com/2007/10/blog-post.html">நானே உங்க தனிப்பெரும் தலைவி</a>.ஆமாம் ஆமாம் அது நானேதான்..என்னோட கோடிக்கணக்கான கேடி சிஷ்யர்கள சதி பண்ணி எனக்கெதிரா செயல் பட தூண்ட இங்க ரகசியமா ஒரு மாஸ்டர் பிரைன் வேலை செய்யுது. எங்க்கிட்ட மாட்டட்டும்.. சரியா கவனிக்கிக்கிறேன் அத.. ஓரக்கண்ணால் அம்பியை பார்த்து க்ர்ர்ர்ர்ர்ர்.........<br /><br />அம்பி: சைடுல அபி அப்பாவை பாத்து.. அப்படி வாங்க வழிக்கு , இப்பவாவது மாஸ்டர் பிரைன்னு ஒத்துக்கிட்டாங்களே .<br /><br /><br />(மிரண்டு போன ) அபி அப்பா.. : நோ..நோ... கூல் டவுன் மேடம்..இங்க நோ.. பாலிடிக்ஸ்..அப்பிடிதான் நா பள்ளிக்கூடம் படிக்கும் போது...பக்கத்து கிளாசுல பாடம் நடத்துன கவிதா டீச்சர்...<br /><br />கீதா அக்கா (இடை மறித்து):ஓகே..ஓகே...நேத்து பொதிகையில ஒரு நல்ல நிகழ்ச்சி பார்த்தேன்.. அதுல..<br />மிரண்டு போன எல்லாரும் :-O, ஒடனே கைத்தட்ட, காதை கிழிக்கிறது..=D>=D><br /><br />கீதா அக்கா:.<a href="http://sivamgss.blogspot.com/2007/12/blog-post_10.html">ஹிம்...இப்பெல்லாம் மொக்கை பதிவுக்குத்தானே பின்னூட்டம் வருது.</a>.நல்லதா 4 விசயம் சொல்லலாமுன்னா யாரும் கேக்கறதில்லையே..ஏதோ.. மதுரையம்பதி, சாலை ஜெயராமன் மாதிரி விசயந்தெரிஞ்சவங்கதான் கேக்கராங்க்க..:-/<br /><br />அபி அப்பா:கவலையே படாதிங்க.. கூட்டம் முடிஞ்சி எல்லாரும் போயிட்டப்பறம் நீங்க நெனச்சதெல்லாம் பேச ஒரு சந்தர்ப்பம் தர்ரோம். தலைவிக்கு இது கூட செய்யலேனாக்கா எப்படி?.ஆனா ஒரு விசயம்..நீங்க பேசி முடிச்சிட்டு வரும்போது லைட் எல்லாம் ஆஃப் பண்ணிட்டு,ஜன்னல் கதவையெல்லாம் சாத்திப்புட்டு ஓனர் கிட்ட சாவிய குடுத்துடனும்.<br /><br />இதான் சந்தர்ப்பம்ன்னு டீடீ பக்கத்துல தூங்கி கொண்டிருந்த சுமதி கையில் ஒரு கிள்ளு கிள்ள...;)<br />தூக்கத்துல இருந்த சுமதி திடீருன்னு விழிப்பு வந்து " தனி" தலைவி வாழ்க ," தனி" தலைவி வாழ்க.."<br /><br />கீதா அக்கா: சுமதி, என்ன சந்துல சிந்து பாடறியா? கவனிச்சுக்கிறேன்..கவனிச்சுக்கிறேன்..கர்ர்ர்ர்ர் .......உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...<br /><br />(மிரண்டு போன ) சுமதி: அது வந்து.வந்து.இல்ல.. கீதா அக்கா..<a href="http://sumasen.blogspot.com/2007/10/blog-post_26.html"> டீடீ அக்கா கொலுவுக்கு புளியோதரை தரவேயில்ல</a>....நெசமாவே..<br /><br />அம்பி: சைலண்ஸ்.. இதுக்குத்தான் உப்பு சத்யாகிரகத்து காலத்துல பிறந்தவிங்கள்லாம் மொதல்ல பேச விடக்கூடாதுங்கரது..<br /><br />டென்சனாகி போன கீதா அக்கா: அம்பி,பேசு..பேசு.. உன்னைப் பாத்தா எனக்கு பாவமா இருக்கு..என்னோட கடைசி ஆயுதத்த உபயோகிக்க வைக்க வேண்டாமுன்னு மட்டும் சொல்லிக்கிறேன்..<br />இருக்கையில் அமர்கிறார்..<br /><br />அபி அப்பா: மதிப்புக்குறிய <a href="http://ammanchi.blogspot.com/2007/12/2007.html">"ஆப்பு வைத்த அண்ணல் "அம்பி</a> அவர்கள் பேசுவார்..<br /><br />அம்பிக்கு மட்டும் இவ்ளோ பட்டமா?.. நோட் பண்ணிக்கிறேன் அபி அப்பா.. கீதா அக்கா முறைப்பதை பார்த்து மெர்சலான அபி அப்பா..<br />ஹிஹி.. இன்னிக்கி காலை" பொங்கள் "பில் அம்பித்தான் ஃபே செஞ்சாரு.அதான்..ஹிஹி...<br /><br /><br />எழுந்த அம்பி:ஆபீஸுல வேலை அதிகமா இருக்கிறதால என்ன பேசறதுன்னே தெரியலை..(ஓரக்கண்ணால் கீதா அக்காவை பார்க்கிறார்).<br /><br />கீதா அக்கா: ஹா..ஹா... அவர் பேச மாட்டார்.. பேச முடியாது.எப்படி முடியும்.?.நான் தான் சொன்னேன்ல்ல <a href="http://sivamgss.blogspot.com/2007/12/blog-post_05.html">அம்பிக்கு பதிவு எல்லாம் எழுதி குடுக்கறது அவரோட தம்பி தான்னு</a>. அதான் நேத்திக்கே, தம்பியை என்னோட செலவுல டிக்கெட் எடுத்து குடுத்து மூனு நாளைக்கி மூணாறு அனுப்பிட்டேனே..ஹிஹி...அம்பி இப்ப சிறகு இல்லாத தும்பி..(வெற்றி களிப்பால் சிரிக்கிறார் கீதா அக்கா..)<br /><br />அம்பி: நாங்க யாரு?.இப்பிடி ஏதாவது செய்விங்கன்னுதான் அதுக்கு முன்னாடி நைட்டே தம்பி கிட்ட பிட் எல்லாம் எழுதி வாங்கிக்கிட்டேன்..கீதா அக்காவுக்கு பெப்பே காட்டுகிறார்.:-P.கேமரா, கோபத்தால் சிவந்த கீதா அக்காவின் முகத்தை குளோசப்பில் காட்டுகிறது..<br /><br />அம்பி : நீங்க என்ன சொல்லறிங்கன்னு பாக்கத்தான் சும்மா வெளையாட்டு காட்டினேன்..( பாக்கெட்டிலிருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்து படிக்க முயல)<br />வாழ்க.. எல்லாருக்கும்.. வா.ண.க..ம் அட..சே.. எத்தனை தடவ சொன்னாலும்.. மண்ட மண்டயா பெரிய பெரிய எழுத்துல எழுதறது.. ஆபீஸுல சின்ன விண்டோவுல சீக்கிரட்டா பதிவ படிச்சி படிச்சி பழக்கமாயிடுச்சி.. பெருசா பாத்தா தலை சுத்துது..<br /><br />அபி அப்பா: அப்படி போடு.. அருவாளை.. எங்கிட்ட குடுங்க.. அந்த பிட்டு பேப்பரை உங்க சார்புல படிச்சி சொல்லறேன்..<br />எல்லாருக்கும் வணக்... (திடீருன்னு கீதா அக்காவின் மூக்கு கண்ணாடி கழண்டு கீழே விழுகிறது..)<br /><br />கீதா அக்கா:அபி அப்பா நிறுத்துங்க.. நிறுத்துங்க ஸ்டாப் ஸ்டாப்..<a href="http://sivamgss.blogspot.com/2007/12/blog-post_16.html">உங்க தமிழ் வேலை செய்ய ஆரம்பிக்குதுன்னு நெனைக்கிறேன். உங்க தமிழோட பவர் உங்களுக்கே தெரியாது..</a><br /><br />அபி அப்பா: எல்லாரும் என்னிய ரொம்பவே புகழறிங்களே.. ஓகே .. இப்போ நிகழ்ச்சி துவங்க்குது..<br /><br /><br />மொதல்ல வந்து கலக்கப்போவது.. அதற்க்குள் பின்னாலிருந்த திரையை லேசா விலக்கி பார்த்து,நிக்கறது யாருன்னு பார்த்து விட்ட அம்பி..<br />அத நான் சொல்லறேன்..நான் சொல்லறேன்..என ஆர்வத்தில் துடிக்க..<br /><br />அபி அப்பா: இதுக்குத்தான் உங்கள அங்க திரைக்கு பக்கத்துல ஒக்கார விடக்கூடாதுன்னு சொல்லறது..ஏன்ப்பா அம்பியோட சேரை நகர்த்தி போடு..<br /><br />அபி அப்பா: சரி ஆசைப்பட்டுடிங்க,"பொங்கள்" வேற வாங்கி குடுத்திருக்கிங்க, நீங்களே சொல்லுங்க..<br /><br />அம்பி: அடுத்த போட்டியாளர்:<br />உங்கள் கையில் நயன் தாரா அல்லது கோபிகா படம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? சபையில் சொல்ல கூச்சமாக இருக்கலாம். இவர் கையில் கிடைத்தால் "கை வண்ணம் இங்கு கண்டேன்! கால் வண்ணம் அங்கு கண்டேன்!" என நடுவில் மானே! தேனே போட்டு தேவதைகளை ஊர்வலம் வர செய்து விடுவார்.<br />இவரது மன நிலைக்கு ஏற்ப திரிஷா சிரிப்பார் அல்லது முறைப்பார்.யெஸ் அது நம்ம வலையுலக தபு சங்கர் டிரிம்ஸ் தான் ...<br /><br />அபி அப்பா :வாங்க டிரிம்ஸ்..என்ன முகமூடியோட வந்திருகீங்க?..<br /><br />டிரிம்ஸ்: முகம் தெரியாத எத்தனையோ நபர்களில் நானும் அப்படியே இருந்து விடுகிறேன்.. For the persistent. நான் கடவுள்.. நீங்களும் தான்.<br /><br />அபி அப்பா:அவ்வ்வ்வ்வ்........ ஆரம்பிச்சிட்டாங்கயா.. ஆரம்பிச்சிட்டாங்க.. நீங்களே கடவுளா இருந்துக்கோங்க.. நான்னெல்லாம் சாதாரண மனிதன் தான். ,விட்டா என்னியயையும் முகமூடி போட சொல்லுவிங்க போல...(ரசிகனுக்கும் சேத்துதான். நோ பார்ஷியாலிட்டி..ஹிஹி..)<br /><br />அபி அப்பா: ஆமா நெறய தேவதை கதை எழுதுறிங்களே.. தேவதைகளுக்குன்னு ஏதாவது குவாலிப்பிகேஷன் வைச்சிருக்கிங்களா?<br /><br />டிரிம்ஸ்: ஆமா..ஆமா.. நெறய இருக்கு..<br /><br />அபி அப்பா: அப்படியா..எங்கே ஒன்னு சொல்லுங்க பார்ப்போம்<br /><br />டிரிம்ஸ்:கேட்டுக்கோங்க... மொதல்ல தேவதைக்கு கல்யாணம் ஆயி இருக்க கூடாது..<br /><br />அபி அப்பா:அவ்வ்வ்வ்...... சாவடிக்கராய்ங்களே... யப்பா.. நீங்க இத்தோட நிறுத்திக்கோங்க..<br /><br /><a href="http://godshavespoken.blogspot.com/2007/12/and.html">டிரிம்ஸ்: ஜி3, ஜி3 பண்ணரத நிறுத்தட்டும் நா நிறுத்தறேன்.<br />வேதா கவிதை எழுதறத் நிறுத்தட்டும் நா நிறுத்தறேன்..<br />அப்புறம்..<br /></a><br />அபி அப்பா:அய்யய்யோ.... தாங்க முடியலையே... இதுக்கு மேல பேசனா அப்புறம் என்னோட தமிழோட "பவர" காட்ட வேண்டியிருக்கும் ஆமா சொல்லிப்புட்டேன்.<br /><br />மிரண்டு போன டிரிம்ஸ் வாயை போத்திக்கொள்கிறார்.. கீதா அக்கா அவசர அவசரமா மூக்கு கண்ணாடியை கழற்றி கைபைக்குள் வைத்துக் கொள்கிறார்.<br /><br />விக்ரமின் டயலாக்கால டென்சனான அந்நியன் பிரகாஷ்ராஜ் மாதிரி கையை முகத்துக்கு நேரே ஈ ஓட்டிய அபி அப்பா தனக்கு தானே கூல் கூல் என்று சொல்லிக்கொள்கிறார்...ஓகே. நீங்க இன்னும் மேஜர் ஆவலை.அதனால நாங்க சொல்லற டைட்டில தான் செய்யனும். இந்த குடுவையில இருந்து ஒரு சீட்டு எடுங்க.<br /><br />தேடிப்பாத்த டிரிம்ஸ்.. அபி அப்பா என்ன இது? ஒரே சீட்டு தான இருக்கு..<br /><br />அத தான் எடுத்து குடுக்கனும்.வேனுமின்னா அதையே நாளு ஜெராக்ஸ் எடுத்து போட சொல்லறேன்..<br /><br />எடுத்து,என்னன்னு எட்டிப்பார்த்த ஜி3 கிட்ட காட்டாம மறைச்சு அபி அப்பாக்கிட்ட போய் காட்டுகிறார். படித்த அபி அப்பா..<br />"அரைச்ச மாவை அரைப்போமா? ம்ம். ரீ மிக்ஸ் ரவுண்டு வந்திருக்குப்பா.. உனக்கு..<br /><br />நம்ம நடுவர் சொல்லற வார்த்தைய உங்க கவிதையில ரீ மிக்ஸ் பண்ணி சொல்லனும்.. ஓகே..<br /><br />ஓகே..RTFL....<br /><br />நானு நானு என்பது போல கீதா அக்கா கையை உயர்த்த.. இல்லிங்க மேடம் ,தலைதீபாவளி பரிசா நம்ம அம்பிக்கு மொத வாய்ப்பு குடுக்கிறோம்..<br />சொல்லுங்க அம்பி என்ன வார்த்தை குடுக்க போறிங்க?...<br /><br />"எல்லாம் காலையில வாங்கி குடுத்த பொங்கல் பண்ணரவேலை "கீதா அக்கா முனுமுனுக்க..ஆபிஸ் கட்டடிச்சிட்டோமேன்னு திங்க் பண்ணிக்கிட்டிருந்த அம்பியண்ணா திடீருன்னு "ஆபிஸ்..இல்ல இல்ல இன்டர்வியு..அதே தான் இன்டர்வியு.."<br /><br />ஓகே நன்றி அம்பி அருமையான சப்ஜெட்.. கலக்குங்க வலையுலக த(ப்)பு சங்கர் டிரிம்ஸ்..<br /><br />("அழகா கவிதை சொல்றடா,<br />என்னடா வேணும் உனக்கு" என்கிறாய்....<br />தேவதையிடம் வரம் கேட்கலாம்..<br />தேவதையையே கேட்டால்? ")<br /><br />இன்டர்வியு..நல்லா ஆன்சர் பண்ணறிங்க..<br />என்ன வேலை வேணும் என்றார்கள்<br />கம்பெனியில் வேலை கேற்கலாம்<br />கம்பெனியையே கேட்டால்???<br /><br /><br />சொல்லிக்கொண்டே சினிமா டாட் காம் விளம்பரத்துல இருந்து கிழிச்சிக்கிட்டு வந்த பாதி பாவனா போஸ்டரை சைடுல விரித்துப்பிடிக்கிறார் டிரிம்ஸ்.<br /><br />ஓ அவரா நீங்க? இடத்த குடுத்தா மடத்த கேக்கற ஆளா?, அப்பவே தொறத்தியிருப்பாய்ங்களே.. அது சரிப்பா அது எதுக்குப்பா சைடுல போஸ்டர்..<br /><br />ஹிஹி.. செல பேரு , மொதல்ல படத்த பாத்துப்புட்டு சூப்பர்ன்னு பின்னூட்டம் போடறாய்ங்களே.. அந்த பழக்கம்த்தான்..ஹிஹி..<br /><br />வேதா : (பக்கத்திலிருந்தவரோட) எத்தனையோ மொற சொல்லியாச்சி , திருந்த மாட்டேங்கறாரு...<br /><br />ஆஹா..கலக்கிட்டிங்க டிரிம்ஸ்.. இப்பத்தான் புரியுது அமெரிக்காகாரன் இந்தியன கண்டு ஏன் இப்பிடி பயப்படறான்னு.. நன்றி போய் ஒக்காருங்க..<br /><br /><br />ஒக்கார சேர் தேடிய டிரிம்ஸ்சை "தம்பி சூப்பரு.. அக்கா எடம்புடிச்சி வச்சிருக்கேன்"ன்னு கூப்பிட்டு பக்கத்து சீட்டுல ஒக்கார வைச்சுக்கிட்டார் ஜி3 பின்ன சப்போட்டுக்கு ஆள் வேணாமா?..<br /><br />அபி அப்பா: அடுத்த கன்டெஸ்டன் ஈஸ்.. எல்லாருக்கும் செல்லம் ......... சொல்ல ஆரம்பித்த அபி அப்பா வாட்சை பார்த்து விட்டு ..<br /><br />ஹிஹி.. இது விளம்பர நேரம் .............கலக்கப்போவது யாரு? ஆஃப்டர்தி பிரேக்.<br /><br /><span style="font-size:+0;">அவர் சொன்ன அந்த செல்லம் யாருன்னு</span><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><strong> </strong></span></span></span></span><span style="color:#000099;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><strong>நாளைக்கு</strong></span></span></span></span></span></span></span></span></span><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"> </span></span></span></span></span><span style="font-size:+0;">பார்க்கலாமா?.. கலக்கபோவது யாரு நாளையும் தொடரும்..</span><br /><span style="color:#000099;"><br /><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;">விளம்பரம்.. டொன்ட டொய்ங்........</span></span></span></span></span></span></span></strong></span></span><br /><span style="color:#3333ff;"><br /><span style="font-size:+0;"><br /></span><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;">படிக்க தவறாதீர்கள்..அடுத்து வருவது யார்?<br />கீதா அக்கா சொன்ன அந்த கடைசி ஆயுதம் எது?<br />அதிலிருந்து அம்பி அண்ணா தப்பிப்பாரா? மேலும் பல கேள்விகளுக்கு விடையளிக்க வருகிறது</span></strong></span></span></span></span></span></span></span></span><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"><span style="color:#330000;"> "</span></span></strong></span></span></span></span></span></span></span><span style="color:#3333ff;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"><span style="font-size:+0;"> </span></span></strong></span></span></span></span></span></span></span><span style="color:#006600;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;">ஹாலிடே ஆப்பு ஸ்பெசல்</span></span></span></span></span></strong><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"> </span></span></span></span></strong></span></span></span></span></span><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"><span style="color:#330000;">"</span></span></strong></span></span></span></span></span></span></span><span style="color:#3333ff;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"> காத்திருங்க ..</span></strong></span></span></span></span></span></span></span></span><br /><br /><span style="font-size:+0;"><strong><span style="font-size:+0;"><br /><br /><br /></span></strong></span>ரசிகன்http://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com51