tag:blogger.com,1999:blog-46781201932577998.post7269743485095561740..comments2023-10-01T16:48:54.300+03:00Comments on ரசிகன்: மறுப்பிறவி- ஒரு விஞ்ஞான அலசல்...(பாகம்-1 உடல்)ரசிகன்http://www.blogger.com/profile/05212600670553883838noreply@blogger.comBlogger96125tag:blogger.com,1999:blog-46781201932577998.post-42454049832956789472008-05-25T02:01:00.000+03:002008-05-25T02:01:00.000+03:00good post.please continue.awaiting for next part.good post.please continue.<BR/>awaiting for next part.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-46242992263880548922008-05-03T12:58:00.000+03:002008-05-03T12:58:00.000+03:00//Saranya said... Hi Rasikan Thanks for drop...//Saranya said...<BR/><BR/> Hi Rasikan<BR/><BR/> Thanks for dropping ur comments on my blog.<BR/><BR/> You blog is interesting! Keep up.//<BR/><BR/>நன்றிகள் சரண்யா.உங்க பிளாக்கும் அருமையா வடிவமைக்கப் பட்டிருக்கு:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-6415967449344341672008-05-03T12:57:00.000+03:002008-05-03T12:57:00.000+03:00// Kumiththa said... Good blog! Keep up your go...// Kumiththa said...<BR/><BR/> Good blog! Keep up your good work..//<BR/><BR/>வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றிகள் Kumiththa.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-75688105007689787982008-05-03T12:56:00.000+03:002008-05-03T12:56:00.000+03:00//Blogger தமிழன்... said... தல இங்கயும் எழுதுங...//Blogger தமிழன்... said...<BR/><BR/> தல இங்கயும் எழுதுங்க..//<BR/><BR/>கொஞ்சம் வேலை பளு மாம்ஸ்..எழுதிருவோம்:)<BR/>வருகைக்கு நன்றிகள்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-63525271028149095982008-05-02T15:35:00.000+03:002008-05-02T15:35:00.000+03:00Hi RasikanThanks for dropping ur comments on my bl...Hi Rasikan<BR/><BR/>Thanks for dropping ur comments on my blog.<BR/><BR/>You blog is interesting! Keep up.Saranya Shttps://www.blogger.com/profile/06484417933367997883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-28441489115359916612008-05-02T15:33:00.000+03:002008-05-02T15:33:00.000+03:00This comment has been removed by the author.Saranya Shttps://www.blogger.com/profile/06484417933367997883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-53902212537180001742008-04-28T00:34:00.000+03:002008-04-28T00:34:00.000+03:00Good blog! Keep up your good work..Good blog! Keep up your good work..Kumiththahttps://www.blogger.com/profile/01172938421212260088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-26724891136124831242008-04-27T18:47:00.000+03:002008-04-27T18:47:00.000+03:00தல இங்கயும் எழுதுங்க...தல இங்கயும் எழுதுங்க...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-78973035927410216932008-04-24T23:32:00.000+03:002008-04-24T23:32:00.000+03:00// Thenmozhi said... பயங்கரமான ஆளுங்க நீங்க .. ...// Thenmozhi said...<BR/><BR/> பயங்கரமான ஆளுங்க நீங்க .. //<BR/><BR/>ஹா..ஹா...இந்த சின்ன புள்ளைய ,பயங்கரமான ஆளுன்னு சொன்னது நீங்க மட்டும்தாங்க..:P<BR/><BR/><BR/>//அறிவியல் ஏ இவ்வளவு அழகா சொல்ல முடியும் னு உங்க கிட்ட தான் தெரிஞ்ச்சுகிட்டேன்//<BR/><BR/>பாராட்டுகளுக்கு நன்றிகள் தேன்மொழி:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-76563375137836826942008-04-24T23:30:00.000+03:002008-04-24T23:30:00.000+03:00//ஆ.கோகுலன் said... வணக்கம் ரசிகன், மறுபடிய...//ஆ.கோகுலன் said...<BR/><BR/> வணக்கம் ரசிகன்,<BR/><BR/> மறுபடியும் பிறப்பதற்கு முதல் ச்சின்ன முட்டையுடன் உயிரணு சேர்ந்து பல நாடி நரம்புகள் மற்றும் மூளை உருவாகி பத்தே மாதத்தில் தயாராகி சிலபல வருடங்களிலேயே தான் தோன்றிய விதம் குறித்து சிந்திக்கும் 'இதை' உருவாக்கிய க்ரியேட்டிவ் டைரக்டர் பற்றி ஏதாவது தகவல் தெரிஞ்சுதுகளா..? சிங்கம் புலி புலிமுகச்சிலந்தி எல்லாம் தற்செயலாவா உருவாகியிருக்கும்.. யாரோ ஒக்காந்து யோசிச்சு செய்தாப்ல இருக்குங்க..//<BR/><BR/>ஹா..ஹா..:)) பத்தே மாதத்தில் தயாராகும்விதம் அமைய பலகோடி வருடங்கள் ஆகின செல்களுக்கு.<BR/><BR/>//சிங்கம் புலி புலிமுகச்சிலந்தி எல்லாம் தற்செயலாவா உருவாகியிருக்கும்.. யாரோ ஒக்காந்து யோசிச்சு செய்தாப்ல இருக்குங்க..//<BR/><BR/>அங்கும் இங்கும் ஒவ்வொன்றுக்கும் கற்பனைகெட்டா தூரத்தில் சிதறிக்கிடக்கும் நட்சத்திரக் கூட்டத்தையே ,பார்க்க மான்,பறவை,தேள்,குதிரை அமைப்பு போல இருக்குன்னு ஒப்பிடுவதுதான் நமது மூளை.மூளை, தான் பார்ப்பவற்றை ஏற்கனவே அறிந்த ஒன்றோடு ஒப்பிடுவது.இருட்டில் காணும் நிழலை உருவமாய் காணுவது.,கயிற்றை பாம்பாய் உணர்வது என.<BR/>அதுபோல காணும் உயிரின அமைப்புக்களை அறிந்து பழக்கப் பட்ட உயிரின வடிவதோடு ஒப்பிட்டு பார்ப்பது மனித இயல்பு.புதிதாய் அறிவதை எளிமைப் படுத்திக்கொள்ள உதவும் அடிப்படை பண்பு இது.நிலவைப்பற்றி அறியும் வரை,வெறும் நிலவின் நிழலை, பாட்டி அங்கு வடை சுடுவதாய் ஒப்பிட்டு பார்க்க முடியும்.<BR/><BR/><BR/>காற்றில் மேகம் வடிவம் மாறும்போது(பொங்கும் மேகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு ரொம்ப புடிக்கும்)வினாடிக்கு வினாடி இதைப்போல,நாம் வாழ்வில் காணும் ஆயிரம் வடிவங்களுடன் ஒப்பிட முடியும். இதையும் யாரோ ஒக்காந்து மேகத்துல வடிவம் உண்டாக்குறாங்கன்னு சொல்லுவிங்களா?:))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-87212135302223608192008-04-24T23:16:00.000+03:002008-04-24T23:16:00.000+03:00//சத்யா said... வாவ்! நல்லா எழுதி இருக்கீங்க.//...//சத்யா said...<BR/><BR/> வாவ்! நல்லா எழுதி இருக்கீங்க.//<BR/><BR/>மிக்க நன்றிகள் சத்யா:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-54498542247411781522008-04-24T23:15:00.000+03:002008-04-24T23:15:00.000+03:00//தமிழன்... said... என்னப்பா ரொம்ப நாளா மறு பிற...//தமிழன்... said...<BR/><BR/> என்னப்பா ரொம்ப நாளா மறு பிறவிய காணோம்:((((<BR/><BR/> எழுதுங்க ரசிகன்...// <BR/><BR/>கொஞ்சம் வேலை பளு. சீக்கிரமே செஞ்சுடலாம் நண்பரே:)<BR/>வருகைக்கு நன்றிகள்:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-68325209792044727432008-04-24T04:32:00.000+03:002008-04-24T04:32:00.000+03:00பயங்கரமான ஆளுங்க நீங்க .. அறிவியல் ஏ இவ்வளவு அழகா ...பயங்கரமான ஆளுங்க நீங்க .. அறிவியல் ஏ இவ்வளவு அழகா சொல்ல முடியும் னு உங்க கிட்ட தான் தெரிஞ்ச்சுகிட்டேன்தேன்மொழிhttps://www.blogger.com/profile/04597438848803818380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-74167406587594944262008-04-12T12:02:00.000+03:002008-04-12T12:02:00.000+03:00வணக்கம் ரசிகன்,மறுபடியும் பிறப்பதற்கு முதல் ச்சின்...வணக்கம் ரசிகன்,<BR/><BR/>மறுபடியும் பிறப்பதற்கு முதல் ச்சின்ன முட்டையுடன் உயிரணு சேர்ந்து பல நாடி நரம்புகள் மற்றும் மூளை உருவாகி பத்தே மாதத்தில் தயாராகி சிலபல வருடங்களிலேயே தான் தோன்றிய விதம் குறித்து சிந்திக்கும் 'இதை' உருவாக்கிய க்ரியேட்டிவ் டைரக்டர் பற்றி ஏதாவது தகவல் தெரிஞ்சுதுகளா..? சிங்கம் புலி புலிமுகச்சிலந்தி எல்லாம் தற்செயலாவா உருவாகியிருக்கும்.. யாரோ ஒக்காந்து யோசிச்சு செய்தாப்ல இருக்குங்க..ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-58918484466514980412008-04-12T04:58:00.000+03:002008-04-12T04:58:00.000+03:00வாவ்! நல்லா எழுதி இருக்கீங்க.வாவ்! நல்லா எழுதி இருக்கீங்க.சத்யாhttps://www.blogger.com/profile/13964891109941651253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-28074467325133762062008-04-09T21:05:00.000+03:002008-04-09T21:05:00.000+03:00என்னப்பா ரொம்ப நாளா மறு பிறவிய காணோம்:((((எழுதுங்க...என்னப்பா ரொம்ப நாளா மறு பிறவிய காணோம்:((((<BR/><BR/>எழுதுங்க ரசிகன்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-44858657221329215692008-04-07T21:09:00.000+03:002008-04-07T21:09:00.000+03:00//Mythily said... I cant open all ur other blog...//Mythily said...<BR/><BR/> I cant open all ur other blogs... Enn eppadi access deny panni vachurukeenge?//<BR/><BR/>அதில் பிரட்சனைக்குறிய வாத/விவாதங்களுக்குறிய பகுதிகளும் இடம்பெற்றிருப்பதால்,அறிந்த நண்பர்களுக்களுடனான விவாத களமாய் உபயோகப் படுத்துவதால் பொது களமாக மாற்ற இயலவில்லை. எனினும் முடிந்த வரை இயல்பான பகுதிகளை நேரம் கிடைக்கும் போது மீள் பதிவாக பொதுப்பதிவில் இட முயகிறேன்:)<BR/>நன்றிகள்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-69939397478179704032008-04-07T21:03:00.000+03:002008-04-07T21:03:00.000+03:00//Mythily said... Pictures ellam romba padam po...//Mythily said...<BR/><BR/> Pictures ellam romba padam podure mathiri erunthuchu... Post is simple and good...//<BR/><BR/>மிக்க நன்றி மைதிலி.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-81038165817251705822008-04-07T21:02:00.000+03:002008-04-07T21:02:00.000+03:00// Kittu said... Hey i liked this post but sila...// Kittu said...<BR/><BR/> Hey i liked this post but sila edangal konjam confusinga irukku. Anyway, differentaana subject, supera picturesoda solli irukeenga.//<BR/><BR/>நன்றிகள் நண்பரே:)<BR/><BR/>முடிந்தவரை மிக எளிமையாக கொடுக்கத்தான் முயல்கிறேன்.:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-58938271971066270842008-04-07T21:01:00.000+03:002008-04-07T21:01:00.000+03:00//Blogger சாம் தாத்தா said... அட்டட்டே...! ...//Blogger சாம் தாத்தா said...<BR/><BR/> அட்டட்டே...!<BR/> சூப்பருடா பேராண்டி.<BR/><BR/> உனக்கும் தலைல கொஞ்சம் ----- இருக்கு...<BR/> நீயும் அருமையா சிந்திக்கறேன்னு புரியுது.<BR/> (சும்மாச்சுக்கும் வாரினேன்.)<BR/> :-))]<BR/><BR/> இந்த மறு பிறவி பத்தி நானே ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்.<BR/> நீ மு்ன்னாடியே... முந்திக்கிட்டியா?<BR/><BR/> நீ சொல்லி இருக்கற விஷயம் எல்லாமே...<BR/> நான் மனசுல நினைச்சிருந்த மேட்டர்தான்.<BR/><BR/> நீ கொஞ்சம் இளமை ததும்பற படம்லாம் வேற போட்டுட்டியா.?<BR/><BR/> சொன்ன மேட்டரை விட,<BR/> போட்ட மேட்டர்ல கொஞ்சூண்டு...<BR/> கவனம் தாண்டுனதை தவிற்க முடியலை.<BR/><BR/> ஒத்துக்கறேன்.<BR/><BR/> அடுத்தப் பதிவுக்காக காத்திருக்கிறேன்.<BR/><BR/> என் பேரனா கொக்கா?<BR/><BR/> வாழ்த்துக்கள்.//<BR/><BR/>ஹா..ஹா.. நன்றிகள் சாம் தாத்தா.,. <BR/>உங்களுக்கும் நாளாக நாளாக இளமை தளும்புது :))))<BR/><BR/>//<BR/>மறுப்பு+பிறவி= மறுப்பிறவி././<BR/><BR/>அடடா.. சூப்பர்.. இதுக்குத்தான் விஷயம் தெரிஞ்சவங்க பக்கத்துல இருக்கனுங்கறது. நல்லா சமாளிச்சு உதவி செய்யறிங்க<BR/><BR/>நன்றி சாம் தாத்தா.:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-49830335368585925882008-04-07T20:58:00.000+03:002008-04-07T20:58:00.000+03:00//Blogger Hariharan # 03985177737685368452 said.....//Blogger Hariharan # 03985177737685368452 said...<BR/><BR/> <BR/><BR/>// நமது பாரம்பரியத்தின் தனிப்பட்ட சிறப்பு என்பதே மனோ விஞ்ஞானத்தினை பெருமளவு மிக நுட்பமாக விளக்கியிருப்பதே.//<BR/><BR/>பல விஷயங்களை ,நாமாகவே விஞ்ஞானத்தோடு சம்பந்தப் படுத்தி புரிந்துக்கொள்கிறோம்ன்னு தான் தோணுது.விஞ்ஞானத்திற்க்கு முரணான விஷயங்களும் இதைவிட அதிகமாக உள்ளன.அவற்றை விட்டு விடுகிறோம்.<BR/><BR/> //நான் Intellect is Subtler than Mind என்று குறிப்பிட்டதில் Intellect என்பது "நித்ய அநித்ய விவேகம்" சார்புகள் தவிர்த்து எது சரி எது தவறானது என்று சீர்தூக்கிப்பார்க்கும் திறன் //<BR/><BR/>எதிர்மறையான எண்ணங்களை (சில சமயங்களில் உயிர்வாழ்தலின் தீர்மானங்களுக்கு இது அவசியம்) தூண்டு சுரபி எண்டாக்ரின். ஹைப்ப்போலதாலாமஸில் இது ஏற்படுத்தும் விளைவு எதிர்மரை சிந்தனைகள்.<BR/>நேர் மறை சிந்தனையாய் இது “சரி” என்று தீர்மானிக்க இன்னொரு சுரபியும்,சிந்தனை மையமாகிய கார்டெக்ஸ் மூளை போர்வையும்<BR/>செயல்படுகின்றன.இது பல்வேறு மூளை மின் அசை படங்களால் ஆதாரங்களுடன் நிருபிக்கப் பட்டுள்ளது,.<BR/> <BR/>// Mind என்பது இடைவிடாத எண்ணங்களின் தொகுப்பு எனலாம்.<BR/><BR/> ஆழமான மனித மனோ விஞ்ஞானத்தை விளக்க ஆங்கில வார்த்தைகளுக்கு சாரம் போதாது.//<BR/><BR/>எல்லா மொழிகளுக்கும் ,காலத்திற்க்கேற்ப ,நிஜம் மட்டுமல்ல,கற்பனைகளுக்கும் எட்டக்கூடிய விஷயங்களை குறிக்கும் சொற்கள் உருவாகி/மருவி வருகின்றன. எப்போது இந்த தன்மை மறைகிறதோ?.. அப்போது அந்த மொழி அழியும்.<BR/><BR/> //அன்பின் ஒரு டெரிவேட்டிவான காதல் எனும் உணர்வுக்குக் காரணமாகிற அதே ஹார்மோன் பெற்றோர், பிள்ளைகள் மீது காட்டும் பாசத்திற்கும் காரணியாகிறதா??//<BR/><BR/>இல்லை.. இது சமுக பழக்கப் படுத்தல்களினால் வருவது.நல்ல முறையில் பெற்றோராலும்,நல்ல சமுகத்தாலும் பழக்கப் படுத்தப் பட்ட ஒருவன் தன் பெற்றோரை கடைசி வரை பாசமாக மதிப்பதையும். சுயநலம் நிறைந்த சமுகத்தால் பழக்கப் படுத்தப் பட்டவன் தன் பெற்றோரை தன் சுய நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஆதரவற்றவர்களாக்குவதும் வெகுவாகக் காணக் கிடைப்பதே.<BR/><BR/> // காதல் கெமிஸ்ட்ரி ஹார்மோன் சுரப்பு என்பது மனிதன் விலங்கினத்தில் இருந்து எவால்வ் ஆனதால் விலங்கின சீசனல் மேட்டிங் கெமிஸ்ட்ரி சுரப்பு(உதாரணம்: கார்த்திகை மாத நாய்)<BR/> என்பது வெகுவாக மேம்பட்டு மனிதரிடையே நெறிப்பட்டு வெளிப்படுகிறது.//<BR/>இதுவும் சமுகப்பழக்கப்படுத்தலின் மூலம் விளைந்தது.இல்லை எனில் மனிதனும் விலங்கு தான்.<BR/>இன்னுமும் சில ஆப்பிரிக்க பழங்குடியினரின் கட்டுப்பாடுகளற்ற உறவுகளுக்கும்,முன்னேறியதாய் சொல்லப்படுகின்ற நாடுகளின் இரவு கிளப்களின் செயல்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை.<BR/>இந்தியா போன்ற இடைத்தர நாடுகளின் சமுக பழக்கங்களால் இயல்பாகவே நமது குணங்கள் அமைக்கப் பட்டதால் //வெகுவாக மேம்பட்டு மனிதரிடையே நெறிப்பட்டு வெளிப்படுகிறது.//<BR/><BR/>மற்றபடி நமக்கும்,கட்டுப்பாடுகளற்ற சமுக பிரஜைக்கும்,கட்டுப்பாடுகளற்ற காட்டுப்பிரஜைக்கும் சுரக்கும் ஹார்மோன்கள் ஒரே வகைதான்.<BR/> <BR/>// அறிவியல் படி மாசிவ் ஹார்ட் அட்டாக் ஒருவரது மரணத்திற்கு ஒரு காரணமாகிற நேரத்தில், மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியின் செயலிழப்பு மட்டுமே உடல் க்ளினிகலி டெட் என அறிவிக்க உச்சமான காரணியாக வரையறுத்திருக்கிறது.//<BR/><BR/>உண்மை ஏன் என்றால் அது திரும்ப வரமுடியாத நிலை. சிந்தனை தளமாகிய ஹைப்போதலாமஸ் செல்கள் இறந்துபடின்,மீண்டும் புதுப்பிப்பதில்லை என்பதால் தான்.<BR/>மற்றபடி இதயம் நின்று போனவர்கள் கூட ,அதனால் இரத்த ஓட்டம் நின்று ஆக்ஸிஜன் குறைபாடால் மூளை செல்கள் இறக்கும் முன்னர் ,திரும்ப இதயத்தை துடிக்க வைப்பதின் மூலம் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.<BR/><BR/>இதுவரை சொல்லப் பட்ட எல்லாவற்றையும் விஞ்ஞானம் ஆதாரங்களுடன் நிருபித்திருக்கிறது,மூளையின் மின் செல்பாடுகளில் ஒவ்வொரு காரணியும் ஏற்படுத்தும் மாற்றங்கள் உட்பட.ஸ்டிமுலேஷன் எனப்படும் செயற்க்கை காரணிகளை வைத்து வேண்டுபோதெல்லாம் ஆராயவும் முடியும்.<BR/><BR/>ஆனால் <BR/><BR/>///மரணத்தை ஆன்ம விஞ்ஞானம் உடலின் ப்ராரப்தம் முடிந்து அதனால் தொடர்ந்து ஆன்மாவை பிரதிபலிக்க இயலாமல் போனதால் உதிர்கிறது என்றும் அழிவற்ற ஆன்மா மீண்டும் வேறுவடிவெடுக்க முடிவற்ற பிறப்பு இறப்பு தொடர்சங்கிலி பிரபஞ்சத்தில் தொடர்கிறது என்கிறது.///<BR/><BR/>இந்த கூற்று நிருப்பிக்கப் படவில்லை.,வாதங்களும் வார்த்தைகளும் மட்டும் விஞ்ஞானத்தால் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை :)<BR/><BR/>நாம் பழக்கப் படுத்தப் பட்ட சமுகத்தின் கொள்கைகளுக்கேற்ப இவற்றை உறுதியாக (இதை நாம் அனுபவித்து உணர்ந்ததில்லை எனினும்) நம்ப விரும்புகிறோம். நம் நம்பிக்கைக்கு சாதகமான விளக்கங்களை தேடி, இயல்பாகவே எதையும் ஆராயும் குணம் உள்ள நம் மனதை சமாதானப் படுத்துகிறோம்.நம் எண்ணங்களை வலுப்படுத்துகிறோம். ஏன் என்றால் நாம் இதுவரை நிருபித்து அறிந்திறாத எதையும் சன்பெண்ஸாக விட மனித மனம் விரும்புவதில்லை:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-77535436581147362282008-04-07T20:14:00.000+03:002008-04-07T20:14:00.000+03:00//Anonymous said... //// Anonymous said... உ...//Anonymous said...<BR/><BR/> //// Anonymous said...<BR/><BR/> உடலும் ஜீன்களும் வெவ்வேறா? உடலின் பாகம் தானே ஜீன். எதனால் அப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?//<BR/><BR/> நம் உடலின் ஜீன்கள் நமக்கு முன்னால் இருந்த தலைமுறைகளின் (தலைமுறையின் அல்ல..) கலவைக் கொடை,.நாம் அடுத்த தலைமுறைகளுக்கு அளிக்கும் பங்கு. அதனால் தான் நமது சொத்தாக மட்டும் அதனை கருத இயலாது:)<BR/><BR/> //<BR/> நம் உடல் இன்று எப்படி இருக்கிறது என்பதற்கு மூலமே ஜீன் தானே? என் உடல் என்று இப்போது எதைப் பார்த்தாலும் அதன் வேர் ஜீன் தான். உதாரணமாக என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும் சிலர் குண்டாகவே இருப்பார்கள். அதற்கு காரணம் ஜீன்..ஒருவற்கு ஜீனிலேயே ஆஸ்துமா நோய் இருக்கும்..அதனால் எப்போதும் நோய் உடையவர்களாய் இருப்பர். ஜீனின் ஆதிக்கத்தில் இல்லாத உடல் என்பது பெரிய அளவில் இல்லை என்றே நினைக்கிறேன்..சரி...ஜீன் பற்றிய பதிவு வந்தவுடன் விவாதிக்கலாம் இதை..<BR/><BR/> பதிவர் ரஜினி ””ரசிகன்”” போலிருக்கிறது...இரு பதிவுகளுக்கிடையே பெரிய இடைவெளி!!!<BR/><BR/> -அதே அனானி//<BR/><BR/>ஹா..ஹா.. அனானி நண்பரே, ஜீன்களைப் பற்றிய கருத்து ,உடல் பாகம் போல பெரியதாய் இருப்பதால்,அதை தனியாக எடுத்துக்கொள்வது தவறா? :))<BR/><BR/>//ஜீனின் ஆதிக்கத்தில் இல்லாத உடல் என்பது பெரிய அளவில் இல்லை என்றே நினைக்கிறேன்..//<BR/><BR/>ஜீன் உடலிலிருந்து தனித்து சொல்வதற்குறிய தனிச்சிறப்புக்களை பெற்றுள்ளதல்லவா?<BR/><BR/>//பதிவர் ரஜினி ””ரசிகன்”” போலிருக்கிறது...இரு பதிவுகளுக்கிடையே பெரிய இடைவெளி!!!//<BR/><BR/>ஹா..ஹா... நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு:)))))<BR/>உங்கள் எல்லாருடைய பின்னூட்ட கருத்து பரிமாற்றங்களுக்கு ரசிகனாய் இருக்கறதுலதான் விருப்பம்.<BR/><BR/>வேலையின் உக்கிர காலம் இது.இது முடிந்தால் பிறகு ரசனையாய் ஈ ஓட்டக்கூட நேரம் கிடைக்கும்:P<BR/>அதான் தாமதம் மன்னிக்கவும்.<BR/>ஒரு வலைத் தொகுப்பிற்க்கு ஆசிரியராய் இருக்க அழைப்பு அனுப்பியிருக்காங்க.. <BR/>அது முடியட்டுமேன்னு ”டீல்”ல்ல விட்டிருக்கேன்:))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-25752313384197565622008-04-07T20:05:00.001+03:002008-04-07T20:05:00.001+03:00// Boopathy said... romba nalla erukku unga blo...// Boopathy said...<BR/><BR/> romba nalla erukku unga blog, epadiyoo vandhu vilundhutten edula...meela mudiyala..<BR/><BR/> but oru chinna suggestion, template-ium / no of pictures-ium konjam kavanicha takkara irukkumnu ninaikiren..<BR/><BR/> edhu namma blogu, vaayla edu varudho sollunda/thuppunga ;)<BR/> http://scribbledwithdifference.blogspot.com///<BR/><BR/>வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி நண்பரே :)<BR/>தங்கள் ஆலோசனையை நினைவில் கொள்கிறேன். நேரம் கிடைக்கும் போது செயல்படுத்த,,:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-52438268528949271672008-04-07T20:05:00.000+03:002008-04-07T20:05:00.000+03:00// Boopathy said... romba nalla erukku unga blo...// Boopathy said...<BR/><BR/> romba nalla erukku unga blog, epadiyoo vandhu vilundhutten edula...meela mudiyala..<BR/><BR/> but oru chinna suggestion, template-ium / no of pictures-ium konjam kavanicha takkara irukkumnu ninaikiren..<BR/><BR/> edhu namma blogu, vaayla edu varudho sollunda/thuppunga ;)<BR/> http://scribbledwithdifference.blogspot.com///<BR/><BR/>வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி நண்பரே :)<BR/>தங்கள் ஆலோசனையை நினைவில் கொள்கிறேன். நேரம் கிடைக்கும் போது செயல்படுத்த,,:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-43183496793417713052008-04-07T20:03:00.000+03:002008-04-07T20:03:00.000+03:00/ goma said... http://valluvam-rohini.blogspot..../ goma said...<BR/><BR/> http://valluvam-rohini.blogspot.com/2007/10/blog-post_23.html#links<BR/><BR/> maru piraviyaip patri en karuththaiyum paarungkaLen//<BR/><BR/>வாங்க கோமதி அக்கா,., <BR/>அருமையா இருக்கு உங்க படைப்பு:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com